கட்டுரைகள்
-
Apr- 2020 -10 April
“இந்தப் பாரத்தை தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடலாம்!”
இந்தப் படத்திற்கு சென்சார் போர்டு கொடுத்த ‘ஏ’ சர்டிபிகேட் பற்றிப் பேச நினைக்கிறேன். அப்படி என்ன வன்மமான பாரமான காட்சி இருக்கிறது என்று இந்தப் படத்திற்கு ஏ சர்டிபிகேட் கொடுத்திருக்கிறார்கள்? ரத்த வெறியோ காம வெறியோ எதுவுமே இல்லை. செந்திலின் அத்தையாக…
மேலும் வாசிக்க -
8 April
‘ONCE UPON A TIME IN ANATOLIA’ திரைப்படம் குறித்த கண்ணோட்டம் – கி.ச.திலீபன்
நமக்குச் சொல்லப்படும் உண்மைகளுக்குள் புனையப்பட்டவைகளும் அடங்கியிருக்கின்றன. பூரணத்துவமான உண்மை என்பது தொடர்புடையவர்களின் மௌனத்தினுள் உறைந்து கிடக்கிறது. உண்மை என்று அறிவிக்கப்படும் ஒன்றுக்குள் ’இது உண்மை எனக் கருதப்படுகிறது’ என்கிற அர்த்தம் மறைபொருளாய் இருக்கிறது. ஒரு கொலைக்குள் பொதிந்திருக்கும் உண்மைகளைத் தேடிச் செல்லும்…
மேலும் வாசிக்க -
7 April
‘DEAD TO ME’ இணையத் தொடர் குறித்த திரைக் கண்ணோட்டம்
மரணம் என்பது நிச்சயிக்கப் பட்டிருக்குமாயின், மனிதர்கள் ஏன் மரணத்திற்கு பயம் கொள்கிறார்கள்?. அவர்கள் சம்பாதித்த பணம், பொருள் எல்லாம் தன்னை விட்டுப் போய்விடும் என்றா? அல்லது மரணம் என்பது உடலில் கொடும் வலியை ஏற்படுத்தும் செயல் என்பதாலா? பதில், ‘இல்லை’ என்பதாகத்தான்…
மேலும் வாசிக்க -
7 April
Perfume (The Story of Murderer) – திரைப்பார்வை
ஹோமோசேபியன்ஸ்க்கும் பரிணாம வளர்ச்சியடைந்த இன்றைய நவீன மனிதனுக்கும் இடைப்பட்ட ஆதிகுகை மனிதனுக்கு ஐம்பொறிகளின் ஒன்றான மூக்கின்வழி மோப்பசக்திதான் முக்கிய உணர்வு உறுப்பாக இருந்தது. குகை/ மரம்/ வனப்புதர்களை அண்டி வாழ்ந்து வந்த மனிதக்கூட்டம் விலங்கு /தீ / மற்றும் பிறமனிதக் கூடங்களின்…
மேலும் வாசிக்க -
7 April
மகேந்திரன் சினிமா
காட்சி அழகியலின் நுட்பமான அமைதி மொழி : தமிழ் சினிமாவின் எளிமையான ரசனைகளின் மதிப்பீட்டில் இருந்து கொஞ்சம் அழுத்தமான காட்சி மொழி விவரனைகளின் வழியே தன் சினிமா மொழியை அறிமுகப்படுத்தியவர் இயக்குநர் மகேந்திரன் அவர்கள். சினிமா என்னும் கலையின் வடிவில் அவருக்கிருந்த…
மேலும் வாசிக்க -
6 April
ஆத்மார்த்தியின் ‘சேராக் காதலில் சேர வந்தவன்’ நூல் வாசிப்பு அனுபவம் – ஜான்ஸி ராணி
தலைப்பு : சேராக் காதலில் சேர வந்தவன் ஆசிரியர் : ஆத்மார்த்தி வகைமை : சிறுகதைகள் தற்போதைய வெளியீடு :எழுத்து பிரசுரம் ( முதல் பதிப்பு : ஆழி பதிப்பகம்) 12 சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு. “அதிபுனைவுக் கதைகளின் மீதான கிறக்கத்தில்…
மேலும் வாசிக்க -
6 April
‘மாயாநதி’ திரைப்படம் குறித்த கண்ணோட்டம் – முரளி ராமகிருஷ்ணன்
படம் – மாயாநதி இயக்குநர் – ஆஷிக் அபு “காதல் என்பது தேன்கூடு அதைக் கட்டுவதென்றால் பெரும்பாடு” என கவிஞர் ஆலங்குடி சோமு ஒரு பாடலில் எழுதி இருப்பார். காதல் வாய்க்கப்பெறுவது மட்டுமல்ல,இருவருக்கும் காதல் அரும்பி அந்தப் பயணத்தில் வரும் சிறுசிறு ஊடல் நிரந்தர…
மேலும் வாசிக்க -
6 April
‘TRANCE’ திரைப்பட விமர்சனம்- தோழர் பாண்டியன்
படம் – TRANCE இயக்குநர் – அன்வர் ரஷீத் அன்வர் ரஷீத் இயக்கத்தில் பகத் பாசில் நடிப்பில் வெளியாகியிருக்கும் படம் ட்ரான்ஸ் (Trance). TRANCE என்றால் தன்னிலை மறந்த நிலை என்று பொருள். அதாவது சுயநினைவற்ற நிலை. முழுநேரக் குடிகாரர்களும், கஞ்சா…
மேலும் வாசிக்க -
6 April
UGLY – திரைப்படம் குறித்த கண்ணோட்டம் – மு.அருள்செல்வன்
படம் – UGLY இயக்குநர் – அனுராக் காஷ்யப் ஒரு படத்திற்கு இதைவிட பொருத்தமாக ஒரு பெயர் வைக்க முடியுமா என்று தெரியவில்லை…ஒரு சமூகம் எந்த அளவுக்கு சீழ் பிடித்துள்ளது என்பதனை ஒரு கதையின் மூலம்… இல்லை, இல்லை… ஒரு சம்பவத்தின்…
மேலும் வாசிக்க -
2 April
‘சிந்து முதல் கங்கை வரை’ நாவல் குறித்த வாசிப்பு அனுபவம்- அருண் கோமதி
சிந்து முதல் கங்கை வரை – நாவல் ஆசிரியர் – ராகுல் சாங்கிருத்யாயன் இந்த நூலைக் குறித்து எனக்கு ஒரு நண்பர் அறிமுகம் செய்யும் போது சொன்ன ஒரே ஒரு செய்தி என்னை இந்தப் புத்தகத்தை கட்டாயமாக வாங்கவேண்டுமென்ற உந்துதலுக்கு தள்ளிவிட்டது.…
மேலும் வாசிக்க