கட்டுரைகள்
-
Apr- 2020 -22 April
புதிய மாதவியின் ‘பச்சைக் குதிரை’ நாவல் வாசிப்பு அனுபவம் – இறை.ச. இராசேந்திரன்
கொரானா நம்மை மட்டுமல்ல, நம் நாட்டை மட்டுமல்ல ஒட்டு மொத்த உலகையே இயங்க விடாமல் முடக்கிப் போட்டுவிட்டது. உலக வல்லரசுகளெல்லாம் இயற்கை முன் மண்டியிட்டுக் கிடக்கிறது. ஆதி காலந்தொட்டு அருளாட்சி நடத்தி வந்த தெய்வங்கள் எல்லாம் கொரானாவுக்குப் பயந்து மலையேறி தப்பித்து…
மேலும் வாசிக்க -
22 April
ஷோபாசக்தி யின் ‘இச்சா’ நாவல் குறித்த வாசிப்பு அனுபவம்
உயிருள்ள ஆலாப்பறவையொன்று உங்களுடன் பேசத்தொடங்கும், ஷோபா சக்தியின் இச்சா நாவலை வாசித்து முடித்தவுடன். அதற்கு என்ன பதிலை சொல்லப்போகிறீர்கள் என்ற அச்சத்துடன்தான் இந்த நாவலைக் கையாளவேண்டும். கெப்டன் ஆலா என்கிற வெள்ளிப்பாவை கண்டிச்சிறையில் இருந்தபோது அவள் அறுநூறுக்கு மேற்பட்ட பக்கங்களை எழுதியிருந்தாள்.…
மேலும் வாசிக்க -
22 April
‘DEPARTURES’ திரைப்படம் குறித்த கண்ணோட்டம்
#Departures #Japanese #2008 “மரணம் என்பது அடுத்த கட்டத்திற்கான வாசற்படி” எனும் பொருளோடு வந்திருக்கும் இத்திரைப்படம், நமக்கு மிகவும் நெருக்கமான படமாக அமைவதற்கு இதன் கதைக்கரு மட்டுமல்ல,அது உருவாக்கப்பட்ட விதமும் பெரும்பங்கு வகிக்கின்றது. அன்றாட வாழ்வில் நமக்கு மிகவும் நெருக்கமாய் இருந்த…
மேலும் வாசிக்க -
22 April
தியா- ரசிகனை “கலா” ரசிகனாக மாற்றும் படைப்பு- பிரபாகரன்
மனிதன் உள்ளிட்ட அனைத்து வகையான உயிரினங்களும் வாழும் இப்பூமிப் பந்தை “காதலும் காதல் சார்ந்த இடமும்” என்று சொன்னால் அதை மறுப்பதற்கில்லை. பல்லாயிரம் ஆண்டுகளாக மனிதர்களை தங்கள் வாழ்க்கையை சலிப்புறாமல் இயங்க வைத்ததும், இயங்க வைத்துக் கொண்டிருப்பதும் இனி இயங்க வைக்கப்…
மேலும் வாசிக்க -
22 April
“நாதஸ் திருந்திட்டான்” : மாறிவரும் தெலுங்கு சினிமா- சாண்டில்யன் ராஜூ
தெலுங்கு சினிமான்னாலே பலபேருக்கு நினைவுக்கு வர்றது பாலகிருஷ்ணா ரயிலை கைகாட்டி பின்னாடி ஓடவைக்கிற ஒரு சிறுபிள்ளைத்தனமான சண்டைக்காட்சிதான். கல்லூரியில படிக்கும் போது தேடித்தேடி தெலுங்கு படங்கள் பாத்ததுண்டு. சீரியஸா அவங்க பண்ற சண்டைக்காட்சிகள்ல கூட நமக்கு சிரிப்பு கொடூரமா வரும். உதாரணமா…
மேலும் வாசிக்க -
21 April
ஜான்ஸி ராணியின் ‘ஈஸ்ட்ரோஜன் கவிதைகள்’ நூல் விமர்சனம்
ஆலகாலம் வெறும் ஆலகாலம் ============================= சென்னையில் வசிக்கும் ஜான்ஸி ராணியின் முதல் கவிதைத் தொகுப்பு “ஈஸ்ட்ரோஜன் கவிதைகள்”. தலைப்பே மிகப் பெரிய ஈர்ப்பினையும், பெண்ணியக் கவிதைகள் இவை என்பதையும் பறைசாற்றுகின்றன. போலவே தொகுப்பின் பல கவிதைகள் பெண்ணியம் பேசுகின்றன. நாசுக்காய், மெல்லிய…
மேலும் வாசிக்க -
13 April
மானுடவியல் அறிஞர் பக்தவத்சல பாரதியின் “சங்ககால உணவு – மனித குல வரலாற்றில் பண்டைத் தமிழரின் உணவாதார வகிபாகங்கள்” குறுநூல் குறித்த வாசிப்பு அனுபவம் – செகுரா
நூல்: சங்ககால உணவு – மனித குல வரலாற்றில் பண்டைத் தமிழரின் உணவாதார வகிபாகங்கள் ஆசிரியர் : மானுடவியல் அறிஞர் பக்தவத்சல பாரதியின் கி.பி. 21 நூற்றாண்டின் ஒரு நெருக்கடியான சூழலில் மனித குலம் சிக்கியிருக்கிறது. கொரோனா வைரஸ் என்கிற பெரும் கொள்ளை நோயால்…
மேலும் வாசிக்க -
12 April
‘தாராள பிரபு’ திரைப்படம் குறித்த கண்ணோட்டம்
“ஒரு மனிதனின் வாழ்வில் மிக உன்னதமான ஒன்று உண்டென்றால் அது இந்த வாழ்க்கையேதான்”, சூப்பர் டீலக்ஸ் படத்தில் வரும் வசனம் இது. இந்த உன்னதமான வாழ்க்கையை முழுமைப்படுத்த, நமக்கு வாழ்வில் பெற்றோர் என்ற பதவி உயர்வு கொடுக்க இம்மண்ணில் தோன்றும் விழுதுகள்,…
மேலும் வாசிக்க -
12 April
பரவி வரும் கொரோனா: சோதனை முறையில் மாற்றமே உடனடித் தேவை!
உலகம் முழுக்க அனைத்து நாடுகளிலும் கொரோனாவின் பாதிப்பு உச்சத்தை அடைந்திருக்கிறது. இந்தியாவில் இனிமேல் தான் அதன் ருத்ரதாண்டவம் இருக்கப் போகிறது என்பது எனது தனிப்பட்ட கருத்து. தொற்று எண்ணிக்கையில் இந்தியா குறைவாக இருக்கக் காரணம் நாம் சோதனை செய்திருப்பதே மிக மிகச்…
மேலும் வாசிக்க -
10 April
ராஜு முருகனின் ‘ஜிப்ஸி’ நூல் வாசிப்பு அனுபவம்
இசை என்ற ஒற்றைச் சொல்லை எப்படி நாம் பார்ப்பது? அது உருவமற்ற உன்னத நிலை. பிரபஞ்சத்தின் பேரன்பு மொழி. இன்னும் எத்தனை எத்தனை வார்த்தைகளால் அழகுப்படுத்தினாலும் அத்தனைக்கும் பொருந்துகின்ற அளவுகள் ஏதுமில்லா அற்புதம் இசை. மதம், இனம், மொழி, நிறம் என…
மேலும் வாசிக்க