கட்டுரைகள்
-
Dec- 2024 -2 December
சேலத்து இராமாயணம்..! – பிரேம் முருகன்
குளிர் காலங்களிலும் விடுமுறைக் காலங்களிலும் ஏற்காட்டிற்கு படையெடுத்து வரும் மக்கள் கூட்டம் ஏராளம். அவ்வகையில் ஏற்காட்டை மட்டும் பிரபலமான இடமாகக் கருத்தில் கொண்ட மக்கள் சேலத்தில் பல்வேறு மலைகளைக் கருத்தில் கொள்ளத் தவறிவிடுகின்றனர். அவ்வகையில் சேலத்தைச் சுற்றி மலைகள் சிறியதும், பெரியதுமாகக்…
மேலும் வாசிக்க -
Nov- 2024 -18 November
ஷெர்லக் ஹோம்ஸ் வாழ்ந்த வீடு – மதிப்புரை : பால பன்னீர்செல்வம்
அயல் சமூகங்கள் படைப்பாளிகளைக் கொண்டாடுவதன் ஒரு சாட்சியமாக விளங்குகிறது லண்டன் ஷெர்லக் ஹோம்ஸ் அருங்காட்சியகம். அந்தப் பயண அனுபவத்தை இலக்கியச் சுவையோடு வழங்குகிறது இந்த நூலின் தலைப்புக் கட்டுரை. பொறியாளர் மு இராமனாதன் தனக்கே உரிய எளிய நடை, சொற் சிக்கனம்,…
மேலும் வாசிக்க -
5 November
மஸாராவிற்குள் சிறைப்படுத்தப்பட்ட விடுதலை வேட்கை; ’ஆடு ஜீவிதம்’ வாசிப்பு அனுபவம் – செ.மு.நஸீமா பர்வீன்
உக்கடத்திலிருந்து குமிட்டிபதிக்குப் போகின்ற 101-ஆம் நம்பர் பஸ்ஸில் காலை 9 மணிக்கு ஏறிவிட்டதுபோல இந்த வாழ்க்கை என் மூளையையும் மனதையும் நெருக்கிக் கொண்டிருந்த ஒரு பொழுது. என் மனது மீட்சியை விரும்பியது. சில தினங்களுக்குமுன் பத்திருபது பக்கங்களை வாசித்துவிட்டு மூடி வைத்த…
மேலும் வாசிக்க -
5 November
பின்பியல் வெளிப்பாட்டையம் (Abstract Expressionism); ஒரு கண்ணோட்டம் – ஆர்.சீனிவாசன்
பின்பியல் என்ற வார்த்தை இப்போது பல துறைகளில் உபயோகிக்கப்படுகிறது. ஒரு துறையில் பின்பியலுக்கு கொடுக்கப்படும் விளக்கம் மற்றொன்றில் இருந்து வேறுபடுகிறது. பொதுவாக வெளிப்பார்வையில் புதிராக இருப்பினும் உள் நுணுக்கங்கள் உடையவை பின்பியல் படைப்புகள். பின்பியலைப் பற்றி பார்ப்பதற்கு முன் சில மறுதலிப்புகள்.…
மேலும் வாசிக்க -
5 November
பாப்கார்ன்கள் தீருவதில்லை – கிருத்திகா தாஸ்
“உண்மை நல்லது பண்ணும். பொய் எப்படி இருந்தாலும் என்னைக்காவது ஒருநாள் கெட்டது செஞ்சு விட்ரும்..” “அட பார்ரா அப்படியா.. யார் சொன்னது?” “பக்கத்து டேபிள்ல பேசிக்கிட்டாங்க..” நிஜம்தானே? உண்மை நல்லது செய்யும். பொய் கெட்டது செய்யும்… அப்படித்தானே.. ஆனா, எந்த அளவுகோல்களில்?…
மேலும் வாசிக்க -
Oct- 2024 -6 October
பெருநகரைக் காண்பதற்கான முதல் படி: சோளம் என்கிற பேத்தி நாவலை முன்வைத்து – சுரேஷ் பிரதீப்
இக்கட்டுரையை நுனிப்புல் தொடரின் பகுதியாக வைப்பதா வேண்டாமா என்ற குழப்பம் இருக்கிறது. எழுத்தாளர் கி.கண்ணன் தொன்னூறுகளில் இருந்து எழுதுகிறார் மற்றும் அவருடைய ஒரு சிறுகதைத் தொகுப்பு பத்தாண்டுகளுக்கு முன்பே வெளியாகி இருப்பதாக நூலில் உள்ள குறிப்பு கூறுகிறது. அந்த சிறுகதைத் தொகுப்பும்…
மேலும் வாசிக்க -
6 October
ஐன்ஸ்டீன் எழுதாத கவிதைகள் – விக்னேஷ் ஹரிஹரன்
மனிதன் மண்ணில் தோன்றிய நாள் முதலே விண்ணை அறிந்துவிட முயன்று கொண்டிருக்கிறான். அதற்கான முயற்சியிலேயே அவன் மதங்களையும், தத்துவங்களையும், அறிவியலையும் படைத்திருக்க வேண்டும். அவனுக்கு விண்ணின் அருவமும் நிலையின்மையும் பெரும் கிளர்ச்சியையே அளித்திருக்க வேண்டும். அவன் மண்ணின் பருண்மைகளுக்கு மேல் அருவமாக…
மேலும் வாசிக்க -
6 October
ஆனைமுத்து அய்யா எழுதிய புதினம்! – தமிழ்மகன்
அய்யா ஆனைமுத்து, ஓர் ஆவண முத்து. மண்டல் கமிஷன் பரிந்துரைகளைத் தகுந்த ஆதாரங்களுடன் அவர் நாடு முழுக்க கொண்டு சென்றது இந்திய நாடே கொண்டாட வேண்டிய அரும்பணி. எதையும் ஆணித்தரமாகப் புள்ளிவிவரங்களுடன் எடுத்துச் சொல்வது அவருடைய இயல்பு. அவருடைய அருமை இந்திய…
மேலும் வாசிக்க -
6 October
சர்வதேச திரைப்படங்கள்– சிவசங்கர்.எஸ்
சர்வதேச சினிமாக்களும், திரைப்பட விழாக்களும் கொண்டிருக்கும் வளர்ச்சி பார்வையாளர்களை ஒரு பெரும் மாற்றத்திற்கு கொண்டு வந்துள்ளது என்பதை உறுதியாக நம்புகிறேன். கேன்ஸ், பெர்லின், வெனிஸ் போன்ற விழாக்கள் புது முயற்சிகளை ஊக்குவிப்பதிலும் , நல்ல படங்களை பார்வையாளர்களுக்காக தயாரிப்பதிலும் முக்கிய பங்கு…
மேலும் வாசிக்க -
6 October
இரு சிறுகதைகளும் ஒரு காவியமும் – ஆர்.காளிப்ரஸாத்
இளம் வயதில் வாசித்த தன்னம்பிக்கை சிறுகதை ஒன்று இவ்வாறு இருக்கும். இரு தவளைகள் தவறுதலாக ஒரு தயிர்ப்பானைக்குள் விழுந்து விடுகின்றன. அவற்றில் ஒன்று அந்த அச்சத்தில் மூழ்கி உயிரை விடுகிறது. மற்றது அதில் இருந்து விடுபட வேண்டும் என விடாது காலை…
மேலும் வாசிக்க