கட்டுரைகள்
-
Mar- 2025 -19 March
இருவழிப் பயணம் – வறீதையா கான்ஸ்தந்தின்
”உனக்குள் நிகழும் மோதலைஉன்வசப்படுத்திவிடுநீ நெருப்பில் வீசப்படவில்லை,நெருப்பே நீதான்.” – மமா இண்டிகோ பிறப்பு முதல் இறப்பு வரை ஒவ்வொரு கட்டத்திலும் மனிதர்கள் இன்னின்னவற்றைச் சாதித்திருக்க வேண்டும், இல்லையென்றால் அந்த வாழ்க்கையில் அர்த்தமேயில்லை என்பது போன்ற விதிகளைச் சமூகம் நிறுவி வைத்திருக்கிறது.…
மேலும் வாசிக்க -
19 March
கம்பம் வாவேர் ராவுத்தரின் குடும்ப கதை ‘மூன்றாம் பிறை’ – பீட்டர் துரைராஜ்
‘ஒத்தக்கை இபுராஹிம்’ என்ற சிறுகதையை யதேச்சையாக தமிழினி இணைய இதழில் படிக்க நேரிட்டது. அதன் நேர்த்தியும், ஆழமும் மானசீகன் என்ற பெயரை எனக்கு அறிமுகப்படுத்தியது. எனவே, சென்னை புத்தகக் கண்காட்சி சமயத்தில் வெளிவந்த ‘மூன்றாம் பிறை’ நாவலை தயக்கமில்லாமல் வாங்கிவிட்டேன். தி.ஜானகிராமன்,…
மேலும் வாசிக்க -
4 March
காட்சியும் கவிமொழியும் – மணி மீனாட்சிசுந்தரம்
(கவிஞர் ந.ஜயபாஸ்கரனின் கவிதைகளை முன்வைத்து எழுதப்பட்ட கட்டுரை) தமிழ் மரபுக்கவிதையின் வளமான பண்புகளில் ஒன்று காட்சியைப் பாடுதலாகும்; இயல்பாகவும், உவமை முதலான அணிநலன்களைக் கொண்டு உயர்வாகவும், அந்தக் காட்சியை ஓர் இயல்பான புகைப்படம் போலவும், வண்ணமேற்றி அழகு செய்த ஒரு ஓவியம்…
மேலும் வாசிக்க -
Feb- 2025 -1 February
திராவிடச் சிவப்பு -சுமித்ரா சத்தியமூர்த்தி
தமிழ்நாட்டு ஆண்கள் ஏன் சிவப்பு நிற தோலுடைய பெண்களை அதிகம் விரும்புகிறார்கள் என்பது குறித்த கேள்வி பெரும்பாலும் மாமை நிறமுடைய தமிழ்நாட்டு பெண்களுக்கு உண்டு. ஆனால், அதற்கான விடையை நாம் சிந்துவெளியிலிருந்து தேடத் துவங்க வேண்டியிருக்கிறது. எப்படி செழித்துக் கிடந்த ஒரு…
மேலும் வாசிக்க -
1 February
கோஹினூர்: ஒப்பற்ற வைரத்தின் சுருக்கமான வரலாறு – சரத்
இங்கிலாந்து ராணியாக கிட்டத்தட்ட எழுபது ஆண்டுகள் ஆட்சி புரிந்த இரண்டாம் எலிசபெத் 2022-இல் இறந்தபோது, கோஹினூர் வைரம் பற்றிய புகைச்சல் மீண்டும் பரவ ஆரம்பித்தது. இங்கிலாந்து அரசிடம் மீட்டு, கோஹினூரை மீண்டும் இந்தியா கொண்டு வரவேண்டும் என்கிற கோரிக்கை வலுப்பெற்றது. சொல்லப்போனால்…
மேலும் வாசிக்க -
1 February
இரு சொல் கவிதைகள் – மணி மீனாட்சிசுந்தரம்
(கவிஞர் மனுஷ்யபுத்திரனின் கவிதைகளை முன்வைத்து எழுதப்பட்ட கட்டுரை) இரு சொல் கவிதைகள் என இங்கே குறிப்பிடப்பட்டிருப்பது இரு சொற்களால் ஆன கவிதைகளை அல்ல. கவிதை முழுதும் இரு சொற்களை மையமாக வைத்து எழுதப்படும் ஓர் உத்தி பற்றியே ஆகும். நவீன கவிதையில்…
மேலும் வாசிக்க -
Jan- 2025 -16 January
பசித்த மானிடம்: ஒரு வாசக பார்வை – ஆவுடையப்பன் சங்கரன்
தினம் உண்கிறோம். ஆனாலும், பசிப்பது நிற்கவில்லை. பசி என்பது நம் செயலை, நம் ஊக்கத்தை தீர்மானிக்கும் ஒன்றாக இருக்கிறது. ஆனால், அதன் அபத்தம் நமக்கு உரைப்பதே இல்லை. எத்தனை தின்றாலும் அடுத்த வேளை பசிக்கிறது. பசித்த நொடி நாம் அதைப் பற்றியே…
மேலும் வாசிக்க -
16 January
நுகர்வின் தீராப்பசி – கிருஷ்ணமூர்த்தி
முதலாளித்துவத்தை நோக்கிய விழைவு அமெரிக்கப் பண்பாட்டில், அதிலும் குறிப்பாக மத்திய வர்க்கத்து மனிதர்களுக்கு பெரும் தேடலாக அமைந்தது. பணிக்குச் சென்று ஊதியம் பெற்றுக்கொண்டிருந்த மக்கள் முதலாளியாவதை விரும்பினர். சொந்தமாகத் தொழில் தொடங்கலாம் எனும் நோக்கம் எல்லோரிடமும் தொற்றிக் கொண்டது. இந்தியாவிற்கும் இந்த…
மேலும் வாசிக்க -
16 January
சாந்த துர்க்கைகளின் உறைந்த துயரமும், ஊடாகப் பகடியும் – அன்பாதவன்
(மறைந்த கவிஞர் உமா மோகனின், “தாய்க்குலத்தின் பேராதரவோடு” கவிதைத் தொகுப்பை முன்வைத்து) தாய்க்குலத்தின் பேராதரவோடு நூலை உமா மோகனின் கவிதைத் தொகுப்பென ஏற்க மாட்டேன். இது ஒரு நான் லீனியர் வகையிலான கவிதை வடிவத்திலானப் புதினமெனச் சொல்வேன். நூலின் பக்கங்களில் உறைந்திருப்பது…
மேலும் வாசிக்க -
4 January
சிறார் கதைகள்: கேட்டல், வாசித்தல், பார்த்தல் – ஷாராஜ்
மனித குலம் முழுதுமே கதை கேட்டு வளர்ந்தவர்கள், வளர்பவர்கள்தாம். 2 – 3 வயது முதல் தாய், தாத்தா – பாட்டிகள், ஆசிரிய – ஆசிரியைகளிடம் கதைகள் கேட்க பெரும்பாலானவர்களுக்கும் வாய்க்கும். முற்காலங்களில், குறிப்பாக கிராமப்புறங்களில், பொதுவெளியில் கதை சொல்வதற்கான கதைசொல்லிகளும்…
மேலும் வாசிக்க