கவிதைகள்
-
Aug- 2023 -16 August
ராம் பிரசாத் கவிதைகள்
குற்ற உணர்வின் ஆலோசனை மூன்று சென்ட் இடத்தில் இரண்டு சென்டில் வீடு கட்டினேன் எஞ்சிய ஒரு சென்டில் மரங்கள் நடுமாறு ஆலோசனை தந்துவிட்டுப் போனது தன் இரண்டு சென்ட் நிலத்தில் இம்மியளவும் இடம் மிச்சமில்லாமல் வீடு கட்டியிருக்கும் பக்கத்து வீட்டுக் குற்ற…
மேலும் வாசிக்க -
1 August
சீ.பாஸ்கர் கவிதைகள்
அம்மா இல்லாத வீடு தினமும் சாமி படங்களின் முன் விளக்கேற்றியவள் இன்று விளக்கின் முன் சாமியாக அம்மா வேண்டுமென்று அழுது அடம்பிடிக்கும் சின்னவளிடம் சாமியைப் பார்க்கச் சென்றிருக்கும் அம்மா இன்று வந்துவிடுவாளென்று சொல்லியே தினமும் சமாளித்து வருகிறார் அப்பா அக்காவிடம் அவ்வப்போது…
மேலும் வாசிக்க -
1 August
அராதி கவிதைகள்
குள்ளம்மா ஆளுக்கும் பெயருக்கும் சம்மந்தமே இல்லை சராசரிக்கும் அதிகம்தான் குள்ளம்மாவின் உயரம் ஆயாவுக்கு குள்ளம்மா அம்மாவுக்கு குள்ளம்மாக்கா அண்ணனுக்கும் எனக்கும் குள்ளம்மாயா பின்கொசுவம் வைத்த சேலை முன்னிடுப்பில் செருகிய சுருக்குப் பை உதடு சிவக்க வெற்றிலை என ஆயா உயரமானது போலவே…
மேலும் வாசிக்க -
1 August
மகிழினி காயத்ரி கவிதைகள்
ரணகள்ளியின் சாறாய் வழிந்தோடும் சொற்களுக்கு அடியில் பதுங்கிக் கிடக்கும் நாள்பட்ட தழும்பு சூலுற்ற மழைக்காலக் குளம் எல்லோர்க்கும் அளித்த பின் காகத்திற்கென கலயத்தில் எஞ்சியிருக்கும் ஒரு கைப்பிடிச் சோறு பள்ளி விட்டதும் ஓடி வரும் மழலைக்கென பகல் முழுவதும் காத்துக் கிடக்கும்…
மேலும் வாசிக்க -
Jul- 2023 -21 July
ரமீஸ் பிலாலி கவிதைகள்
இரவின் ஆன்மா (தமிழ் கஜல்) எத்தனை இதயங்கள் விழுந்து கிடக்கின்றன நீ வரும் பாதையில்… காதலின் அம்புநுனி பாதம் தைக்காமல் பார்த்து நட நின் முகத்தைப் பிரதிபலித்துச் சிவக்கும் இதயங்கள் உன் பார்வையில் தீயாடித் தீர்த்து உன் கூந்தலின் நிறமாகும் நீயிருக்கும்…
மேலும் வாசிக்க -
21 July
சுபி கவிதைகள்
யாரோ செய்த வன்மங்கள் யாரோ செய்த புறக்கணிப்புகள் யாரோ தோண்டிய குழிகள் நினைவுச்சுரங்கத்தின் கோடாரி ஒலியாக நாளங்களில் வெட்ட வெட்ட காலொடிந்த புறா ஒன்றின் நெடுநேர முனகல் சத்தம் காதில் ஒலிக்க ஒலிக்க நான் அதைத் தாண்டுகிறேன் எந்தக் குற்றவுணர்வுமற்று அந்தப்…
மேலும் வாசிக்க -
21 July
இலட்சுமண பிரகாசம் கவிதைகள்
மிச்சமிருக்கிறது ஒரு நாழி மிச்சமிருக்கிறது ஒரு நாழி அசாதாரணமான நிகழ்வு ஒன்றுக்காக அல்லது ‘சும்மா’ யென எல்லோரும் எளிதில் கடந்து போகிற நிகழ்வு ஒன்றுக்காக மிச்சமிருக்கிறது ஒரு நாழி. *** அந்த ஓவியம் முற்றுப்பெற மேலும் சில கோடுகள் கிறுக்கப்பட வேண்டும்…
மேலும் வாசிக்க -
21 July
மணிமீ கவிதைகள்
கலைத்துவிடாதீர்கள் கயிற்றுக் கட்டிலை சுவற்றில் சாய்த்துவிட்டு தலைக்கு வைத்திருந்த துண்டை உதறித் தோளில் போட்டுக்கொண்டு வேப்பங்குச்சியைப் பல்லுக்குக் கொடுத்துவிட்டு வயல்வெளியில் நடந்து பம்புசெட்டில் நீராடித் திரும்பும் வழியில் தேநீர்க்கடையொன்றில் பசியாறிப் பழகியவர்களை நலம் விசாரிக்கும் கனவொன்றைக் கண்டுகொண்டிருக்கிறேன் காலிங் பெல் அழுத்திக்…
மேலும் வாசிக்க -
21 July
தேன்மொழி அசோக் கவிதைகள்
தனியன் பொசுக்கு பொசுக்கென கோபம் மட்டும் வராமலிருந்திருந்தால் இந்நேரம் கூட்டாஞ்சோறு பொங்கி ஆளாளுக்கு ஒரு வாய் ஊட்டி விட்டிருப்பார்கள் இப்படி வெந்தும் வேகமாலும் பொங்கி தான் பொங்கியதை தானே அள்ளித் தின்னும் கொடுமை நேர்ந்திருக்காது. *** கொள்ளைக்கூட்டத்தினர் சதா தேடி அலைந்துகொண்டே…
மேலும் வாசிக்க -
21 July
லக்ஷ்மி கவிதைகள்
புதர்கள் மண்டிக் கிடக்குமிடத்தில் பூத்திருக்கும் பூக்களைப் பறிக்க முயற்சிக்கிறேன் உடலெங்கும் முட்கள் கிழித்து ரணமாகிவிட்டன பசித்த வயிறு ஒளியிழந்த கண்கள் என்னை ஏதும் செய்துவிடும் முன் அந்தப் பூக்கள் எனக்கு வேண்டும் அதோ அந்தக் குப்பைக்கருகே பசியால் மரித்துக் கிடக்கும் என்…
மேலும் வாசிக்க