கவிதைகள்
-
Jun- 2021 -25 June
ப.மதியழகன் கவிதைகள்
ஜோக்கர் இந்த முறை நான் வென்றுவிடுவேன் ஜெனி ஐயம் எ காட் இந்தப் பிரபஞ்சம் என் சொத்து இந்த கேலக்ஸி என் எண்ணத்திலிருந்து தான் பிறந்தது அடுத்து என்ன வாட் நெக்ஸ்ட் ஜெனி நான் மனிதனல்ல ஐயம் நாட் ஹூமன் ஆனால்…
மேலும் வாசிக்க -
24 June
மகிழினி காயத்ரி கவிதைகள்
ஆண்டாண்டுகளாய் தழைக்கும் உனக்கும் எனக்குமான உறவொன்றில் குருத்திலையொன்றின் வாசம் அப்பிக்கிடக்கிறது அடிவேரின் ஆழத்தில் சேர்த்துவைத்த அன்பின் கிழங்குகளில் மண்மூடிய நேசத்தின் நரம்புகள் விரவிக்கிடக்கின்றன யாரும் பார்க்க இயலாதபடி ! இலைகள் சேகரித்த உணர்வுகளின் தளும்பல்கள் அடி முதல் நுனி வரை பச்சை…
மேலும் வாசிக்க -
24 June
இனியவன் காளிதாஸ் கவிதைகள்
அணைப்பார் யாருமின்றி ஆரண்யத்தீயாய் பரவும் ஆழிசூழ் தீந்துகள் தீராப்பசி கொண்ட, ஆக்டோபஸ் கரங்கள்… மீயொலியாய்ப் பரவும் பெருநகரத்துச் சங்கொலிகள் தட்டுகிற ஒவ்வொரு வாசற்காதவிலும் , இருபது இருகாலிகள்… உலர்ந்த உதடுகளின்வழி வெடித்துக் கிளம்பும் ஒப்பாரிகள் ஒவ்வொன்றும் குளிரூட்டப்பட்ட கண்ணாடிப் பேழைமேல் படிந்திடும்,…
மேலும் வாசிக்க -
May- 2021 -17 May
உமா மோகன் கவிதைகள்
இலை நுனி தாண்டும்வரை உலகம் பச்சையாகத்தான் இருந்தது பனித்துளிக்கு. *** தன் நிறம் பச்சையென்றே தளும்பிக்கொண்டிருந்த பனித்துளிக்கு விழுந்தபின் குழப்பமில்லை. *** ஆற்றின்துளிக்கு அண்ணாந்து பார்க்கும்போதெல்லாம் தோன்றும் தானும் ஒருநாள் நீலமாகிவிடுவோம் என. *** சடசடத்து இறங்கும் பொழுதில் செம்புலம்தான் சேர்கிறோமா…
மேலும் வாசிக்க -
15 May
ப.மதியழகன் கவிதைகள்
ககனம் அகண்ட வானம் வெளிர் மஞ்சள் மேகம் வடக்கு நோக்கி பறவைகள் கூட்டம் படையெடுக்கிறது எங்கிருந்தோ கேட்கிறது குயிலின் கானம் மாடப்புறாக்கள் சிறகடித்துப் பறக்கின்றன கோயிலை நோக்கி கூண்டுக்குள் முடங்கிவிடாதே விசாலமான வானம் இருக்கிறது என்று பச்சைக்கிளி என்னை அழைக்கின்றது தன்…
மேலும் வாசிக்க -
15 May
அகராதி கவிதைகள்
பார்க்கும் தூரத்தில் சிறிதும் பெரிதுமாக வளர்ந்திருக்கும் செடிகளுக்கும் கொடிகளுக்கும் மரங்களுக்குமிடையே நடக்கிறாள் நெஞ்சுக்கு நேராக நிலவைப் போன்ற கோளொன்றினைப் பிடித்திருக்கிறாள் அது ஒளி வீசுகிறது சுடுகிறது சில்லிடுகிறது வெதுவெதுப்பாய் இருக்கிறது பிரதிபலிக்கிறது… வழியெங்கும் சக்கரமாகச் சுழல்கிறது தலை தேடல் சுமந்த விழிகளின்…
மேலும் வாசிக்க -
15 May
மா.காளிதாஸ் கவிதைகள்
உடல் மேல் ஊரும் சிலந்தியைத் தட்டிவிடத் தட்டிவிட, திரும்பவும் தன் பழைய பாதையைச் சீரமைக்கிறது. பாழடைந்துவிட்ட உணர்வில் ஒரு கணம் பதற வைக்கிறது. எலும்பு மூடிய வெறும் சதையை வலைக்கான பிடிதளமாக எப்போது மாற்றியது சிலந்தி? மாட்டிக் கொண்டதை, வலையறுத்து வெளியில்…
மேலும் வாசிக்க -
15 May
க.ரகுநாதன் கவிதைகள்
சொல்லில் இருப்பது வெறும் சொல் மனதில் தோன்றிய படிமத்தின் மீது சொல்லொன்று பூனையைப் போல் லாவகமாக ஏறி அமர்ந்தது. கவிதையில் அதை சேர்த்து விடக் கூறி இறங்க மறுத்து அடம்பிடித்தது. இடமில்லையே என மறுத்தேன். நெடிய சொற்போர் தாண்டி கவிதையை முடித்த…
மேலும் வாசிக்க -
15 May
புஷ்பால ஜெயக்குமார் கவிதைகள்
புத்தகம் அதோ அந்த மனிதன் புத்தகத்தின் அட்டையில் நாற்காலியில் அமர்ந்திருக்கிறான் மற்றும் புத்தகத்தின் உள்ளே படிப்பவனின் மனதில் விழும் வார்த்தைகள் எண்ணங்களாக உருமாறி உருமாறி வருவதற்குள் அவன் உள்ளே நுழைந்து அந்தப் புத்தகத்தில் சிக்கி இருக்கும் புதிர்களை விடுவிக்கிறான் ஒரு புத்தகம் என்றும் படிக்க…
மேலும் வாசிக்க -
15 May
மஞ்சுளா கவிதைகள்
இரவுப் பாடல் அந்தி தொடங்கும் இந்த மாலைப் பொழுது எவ்வளவு வசீகரமானது நட்சத்திரங்கள் விழித்துக்கொள்ளும் நேரம் நான் எழுதுவதற்கான வாய்ப்பை வழங்கலாம் அல்லது நட்சத்திரங்கள் கூடி கவிதை பாடலாம் களைத்த சிறகுகள் பறவையின் பாடலொன்றை என்னருகில் முணுமுணுக்கலாம் சில்வண்டுகளின் ஓசை இரவின்…
மேலும் வாசிக்க