கவிதைகள்
-
Nov- 2020 -9 November
நந்தாகுமாரன் கவிதைகள்
உயிர் மோகம் இரவின் ஆதுரம் புனைவின் நெற்றிக்கண் பார்த்து விழிக்கு விழி வேண்டும் என்றது மொழிக்குத் தவறிய சொல் நழுவிய மீனின் கண்ணில் செல்லப் பிராணியின் தொல்லை போல வார்த்தைப் பொருத்தம் பார்த்துச் சேர்க்கை சரியில்லை என்றது என் நல்லூழ் நீ…
மேலும் வாசிக்க -
9 November
லூயி க்ளக் கவிதை; தமிழில் – பானுமதி.ந
அப்பாவித்தனத்தின் மாயை வழக்கம் போல் கோடையில் வயலுக்குச் சென்றாள் தன் மாற்றம் ஏதேனும் தெரிகிறதா எனப் பார்ப்பதற்கு நிழலாடும் குட்டையில் சிறிது நின்றாள். அதே பெண்; பெண்ணெனும் விலகா பயங்கரக் கவசம் ஒட்டியிருக்கக் கண்டாள். ஆதவன் தண்ணீரில் அருகில் தெரிகிறான், என்…
மேலும் வாசிக்க -
9 November
அனாமிகா கவிதைகள்
அகமியத் துயரியலின் நடனம் என் உடல் முன் நின்று நடனம் ஆடுகிறேன் மகிழ்ந்து கொண்டாடி ஆடுகிறேன் என் நடனம் மிகப் பிரபலமானது பேயாட்டம் என்பார்கள் பறை அதிர உதிர ஓட்டம் நின்ற உடல் எழுந்து ஆடும் நடனம் அப்பழுக்கற்றது சமன் பிசகிய…
மேலும் வாசிக்க -
9 November
ப்ரின்சி கவிதைகள்
செருப்புகளை உதறிவிட்டு தேவாலயத்தினுள் நுழைந்தேன். இந்த கடினமான வாழ்விற்குள் நான் இன்னமும் இருந்தாகவேண்டிய இரக்கமின்மையை இதயச்சுவர்கள் எதிரொலிக்க சாட வேண்டியிருந்தது. எரியும் மெழுகுதிரியின் முன்பு பொங்கும் கண்களில் கை கூப்பி இறுக்கி வெடித்த வேண்டுதலொன்று உச்சிக்கூரைவரை வியாபித்திருக்கிறது. சிந்தியிருக்கும் மெழுகுடன் உருகிக்…
மேலும் வாசிக்க -
8 November
அ.ரோஸ்லின் கவிதைகள்
உறவொன்றின் மறுபக்கம் கண்ணீர் பாளத்தால் சூழப்பட்டிருக்கிறது. கடந்த கணங்களின் நிச்சலனத்தை இந்த விடியலின் மீது வைக்கிறேன். அது புறப்பட்ட பறவையாகி வெயில் துளிர்க்கும் திசையை நோக்கி ஒரு பட்டாம் பூச்சியைப் போல அலைகிறது. *** உலர் திராட்சையென்றாகும் விடுபடுதல் பசி கொண்ட…
மேலும் வாசிக்க -
7 November
ரேவா கவிதைகள்
வாசனையுணரா சொல்லின் நியூரான் முடிச்சுகள் திரும்பப் பெற முடியாத காலத்தின் முனை முள் சுற்றிச் சுற்றி நிற்கவைக்கிறது திரும்ப வழியற்ற சொல்லின் முன் கொடுத்ததை கொடுத்ததாய் உண்டு ருசிபார்த்த தாகத்தின் மேல் நிற்கும் மனதை பிறழ் கணத்தை பிறழா கனமாக்கிச் சுமக்கச்செய்யும்…
மேலும் வாசிக்க -
7 November
சோ.விஜயகுமார் கவிதைகள்
பலநாள் கழித்து அறையை காலி செய்ய வருபவன் அதன் நிலை கண்டு அதிர்ந்து போகிறான் அவன் எப்போதும் விரட்டும் புறாக்கூட்டம் அந்த எட்டாவது பால்கனியை தன் இறகுகளால் நிறைத்துப் போயிருந்தது ஒரு மூலையில் குவிக்கப்பட்ட. அவன் பொருட்களின் பொதியில் இருந்து செண்டு…
மேலும் வாசிக்க -
7 November
கமலதேவி கவிதைகள்
தீர்வதில்லை மனம்கொள்ளாமலிருந்த நம்பிக்கைகள் மெல்ல உதிர்ந்து கொண்டிருக்கின்றன… பதற்றத்துடன் ஒருபோதும் தீர்ந்துவிடலாகாதென மிச்சசொச்சங்களை ஊதிநிரப்பி வைக்கிறாள்… அன்பின் மீதான கேள்விகளை அவநம்பிக்கைகளை கண்டுகொள்ளாமலிருக்க எடுக்கும் பிரயத்தனங்களால் அவை விஸ்வரூபம் எடுக்கின்றன… எத்தனை பிரிவுகள்..!என்றபோதும் தோழி ஒருத்தி தூரத்து நாட்டிற்கு விடைபெற்ற நேரத்தில்…
மேலும் வாசிக்க -
7 November
ச.அர்ஜூன்ராச் கவிதைகள்
இறகை இழந்த மயில் குப்புறப்படுத்து விளையாட அழைக்கும் எட்டுமாத தங்கையிடம் மயில் பொம்மையைக் கொடுத்து விளையாடவிட்டு வீட்டுப் பாடத்தைக் கவனிக்கிறாள் அக்கா சிறுமி படித்து முடித்து தன் மயிலிறகுக்கொழுந்தை வருடிக்கொடுத்து புத்தகத்தை சாத்தி திரும்புகிறாள் தன் கையைச் சுருட்டிக்கொண்டு உறங்கிக்கொண்டிருக்கிறாள் குழந்தை…
மேலும் வாசிக்க -
Oct- 2020 -14 October
றாம் சந்தோஷ் கவிதைகள்
‘ஆஹாங்’ என்றொரு மகா தத்துவம் இதுதான் வாழ்க்கை என்றேன் அருகில் அமர்ந்தபடி வடிவேலு ‘ஆஹாங்’ என்றார் இல்லை அதுதான் வாழ்க்கை என்றேன் அருகில் அமர்ந்திருந்த வடிவேலு ‘ஆஹாங்’ என்றார் அதுவும் இல்லாத இதுவும் இல்லாததே வாழ்க்கை என்றேன் ‘ஆஹாங்’ என்றார் வடிவேலு…
மேலும் வாசிக்க