கவிதைகள்

  • Oct- 2020 -
    10 October

    கவிதைக்காரன் இளங்கோ கவிதைகள்

    யவ்வனம் செருகிடும் கண்கள் சொற்களின் அழிவைப் புறக்கணித்திருந்தன ஒரு புள்ளியிலிருந்து அடுத்த புள்ளிக்கு மின்னி மறையும் அர்த்தமற்றவைகளின் வால் இதுவரை பற்றியிருந்த உப கிளையினிருந்து தம்மை விடுவித்துக் கொண்டது கிர்ர்ர்ரடித்து படக்கென்று வீழ்ந்த இடத்தில் முளைத்தன காளான் தொப்பிகள் பூண்ட கரிய…

    மேலும் வாசிக்க
  • 9 October

    ஜே.பிரோஸ்கான் கவிதைகள்

    என்னைக் கடத்திய சொல் நெடிய உடலெங்கும் பரவி நிரப்புகிறது காயம் அதன் வலியை. ஒரு மூங்கிலின் வீசலைப் போல் வலியுண்டாக்கும் அந்த சொல்லை பல தடவை நான் கேட்டிருக்கிறேன். அழகிய உதட்டிலிருந்து வெளிப்படும் அந்த சொல்லின் அடர்த்தி பிரம்மிடுக்களைப் போல் பிரம்மிப்பைத்…

    மேலும் வாசிக்க
  • 9 October

    க.ரகுநாதன் கவிதைகள்

    நஞ்சேறிய முகங்கள் என் நடையில் தெரியும் பிட்டசைவுகளில் குத்தின ஓராயிரம் கண்ணீட்டிகள். இழுத்துச் சென்ற பாதையோரம் ஊளையிட்ட நாயின் தொண்டையில் சிக்கியிருப்பது என் குரல். ஒடிந்த தண்டுவடத்தின் துண்டெலும்புகளில் சிக்கி உள்ளது ஆதிமிருகத்தின் கோரைப் பல். உடைந்து திரும்பிவிட்ட கால்கள் கோடிழுத்த…

    மேலும் வாசிக்க
  • 9 October

    ப.மதியழகன் கவிதைகள்

    அரூபம் எனது துயரப் பாடலின் உண்மையான அர்த்தத்தை நீ மட்டுமே அறிவாய்செத்துவிட்ட நேற்றுடன்தான் எனக்கு பிணக்குகளெல்லாம் வற்றாத துயரநதி எனக்குள்ளாக ஓடிக்கொண்டிருக்கிறது இந்தப் பேரலைக்குக் காரணம் அந்த ஆழ்கடல்தான் என்று எவரும் அறிவதில்லை எத்தனை யுகங்களாக கிழக்கும் மேற்குமாக நாம் இருந்து…

    மேலும் வாசிக்க
  • Sep- 2020 -
    22 September

    அ.ரோஸ்லின் கவிதைகள்

      பியானோவில் விளைந்த பசுமை தேர்ந்த பியானோவின் இசைக்கு தனது துதிக்கரங்களை ஆட்டி நடனமாடுகிறது யானை.   முன்பு எப்போதும் அது கேட்டதில்லை ஏறி இறங்கி வளைந்தோடும் உவப்பின் ஒலியை.   இசையின் வழியே தனது காட்டின் எல்லைக்குள் புகுந்து ஏறுகிறது.…

    மேலும் வாசிக்க
  • 22 September

    சுஜாதா செல்வராஜ் கவிதைகள்

    பேயாட்டம் கொடுமைக்கு வாக்கப்பட்டவள் நெருப்பை பொங்கித்தின்பவள் மஞ்சள் குளியலில் காயம் ஆற்றுபவள் பொறந்தவீடும் கதவடைத்துக்கொண்ட பாதம் பழுக்கும் உச்சி வெயில் பொழுதொன்றில் குத்துப்பட்டு செத்துப்போன முனியாண்டியைக் கூட்டிக்கொண்டு வீடுவந்து சேர்கிறாள் கெட்டவார்த்தையைக் காறி உமிழுமவள் தலைவிரித்து பேயாட்டம் போடுகிறாள் நெஞ்சை நசுக்கும்…

    மேலும் வாசிக்க
  • 22 September

    கமலதேவி கவிதைகள்

    முதல்மழை      தீ வெயிலில் காய்ந்த குன்றுகள் மேகங்கள் சூழ நிற்கின்றன… இனி மெல்ல எழுவாள் பச்சை மாமலை போல் மேனியனின் மார்பில் உறையும் தேவி. *** *** *** உலகமீன்றாள் தீ விழியனின் வெம்மையில் பொழிகிறாள், அவன் பாறைகளில் வழிகிறாள், மண்ணில்…

    மேலும் வாசிக்க
  • 22 September

    சுசித்ரா மாரன் கவிதைகள்

    தற்கொலைக் குறிப்பு குற்றவுணர்வில் சிலரைத் தள்ளவும்… மீட்கவும்… அதிர உடையும் ஆழித்தேரின் இறுதிச்சுற்று நிரந்தர தொலைதலுக்கென மனிதன் மட்டுமறிந்த உபாயத்தை உறுதிப்படுத்தும் சோதனைக்குறிப்பு கடந்த ஜீவனின் கடைசி நொடிகளை பதைபதைக்க வாழ்ந்து பார்க்க வைக்கும் சாகசக்கட்டுரை விடுதலை விடையாகும் உடல் உதிர்த்தது…

    மேலும் வாசிக்க
  • 22 September

    இரா.பூபாலன் கவிதைகள்

      1 அப்போதுதான் முதன் முதலில் பார்த்த அவளை அப்போதே பின் தொடர ஆரம்பித்துவிட்டேன் அவளை அழகு என்று சொல்வதற்கான சொற்களை அந்தக் கணத்திலேயே தொலைத்துவிட்டிருந்தேன் ஊரின் மிக நீண்ட வளைவுகளில் அவள் நடந்து கொண்டிருந்தாள் நான் பின்தொடர்ந்து ஓடிக் கொண்டிருந்தேன் வெளி ஒரு கருந் திரையைப் போல திக்கற்று…

    மேலும் வாசிக்க
  • 19 September

    கவிதைகள் – புஷ்பால ஜெயக்குமார்

    இறகால் வருடும் நிர்வாணம் மலரும் பூவின் கணம் நிலைத்த நிலையில் வீசும் அம்பு நிற்கும் மாளிகை ஓடும் நதி எட்டிய தூரத்தை அள்ளிவிடுவது இயல்பாய் இருப்பதற்கு ஒரு படி மேலே என் திட்டத்தின் நூறு சதவிதத்தின் அடுத்த திட்டங்கள் எனக்கான வலையை…

    மேலும் வாசிக்க
Back to top button