கவிதைகள்

  • Sep- 2020 -
    10 September

    கவிதைகள் – ஜே.பிரோஸ்கான்

    1 ஒரு றப்பான் இசை ஓராயிரம் இரவுகளுக்கு முன் அவர்கள் ரசித்துக் கொண்டிருந்தார்கள் அந்த றப்பான் இசையொலியை. ஓராயிரம் இரவுகளுக்குப் பின் நீயும் ரசித்திருந்தாய். இன்று ஒரு முன்னிரவில் நானும் ரசிக்க விரும்பி நின்றேன் எல்லாக் காதுகளாலும் நாம் கேட்டுக் கொண்டிருக்கிறோம்…

    மேலும் வாசிக்க
  • 10 September

    கவிதைகள் – க.ரகுநாதன்

    வீடு எனப் பெயரிட்ட கட்டிடம் மஞ்சள் உடலில் சிவப்பு செவ்வகங்களும் ஒடிந்துபோய் ஒரு நூலில் தொங்கும் கொம்பும் கொண்டு கதவிடுக்கில் படுத்திருக்கிறது ஒட்டகச்சிவிங்கி எனப் பெயரிடப்பட்ட பப்பு. கைகளில் நடனமும் கால்களில் உதை அசைவுகளும் கண்களில் சிரிப்பும் காட்டி ஒரு கண்ணை…

    மேலும் வாசிக்க
  • 10 September

    கவிதைகள் – விஜயக்குமார்

    காதலியின் திருமணப் புகைப்படத்தில் கூரிய ஒளி வீசும் அவள் கண்கள் வண்ண சாயத்தால் மழுங்கடிக்கப்பட்டிருந்தன மலைப் புற்களாய் புருவங்களிடையே இருந்த குட்டி குட்டி மயிர்களை அழகெனும் பெயரில் பிடுங்கி எடுத்திருந்தாள் ஆண்மைத்தனத்தைக் காட்டும் அரும்பு மீசையை அறவே நீக்கி போலித்தனமாக பெண்மையைப்…

    மேலும் வாசிக்க
  • 10 September

    கவிதைகள் – ஜீவன் பென்னி

    மீதமிருக்கும் வாழ்வுகளைக் கதைகளாக அடுக்கி வைத்தல் செங்கலை வரிசையாக அறுத்துக் கொண்டிருப்பவள் உலகினை நீளவாக்கில் கட்டி முடிக்கிறாள். 1. தினந்தோறும் கைகளைத்தட்டி இயேசுவை அழைத்தபடி யிருக்கும் அவளின் தலைமுடி வெள்ளையாகிவிட்டன அவளின் தோல் சுருக்கங்களில் வறண்டுகிடக்கிறது அவளின் பிள்ளைகள் மாதத்திற்கு ஒருமுறை…

    மேலும் வாசிக்க
  • 10 September

    கவிதைகள் – முருகன் மந்திரம்

    – 1 – புணர்வதில் சலித்துக் கிடக்கும் யோனி! – குறிக்கு ஏங்காத யோனித்துளையொன்றும் இல்லை என்னிடம்.   ஒரே ஒருமுறை என்னை ஆடையின்றி பார்ப்பதே மோட்சம் என்றான் ஒருவன்.   ஒரே ஒருமுறை உன்னைப் புணர்ந்து முடித்த நிமிடத்தில் செத்துப்…

    மேலும் வாசிக்க
  • 10 September

    கவிதைகள் – கீதா மதிவாணன்

    அவள் கவிதைகள்   கனியின் இனிப்பெனத் திரண்டிருப்பவளை நசுக்கிப் பிழிந்து புளிப்பின் வாடை புகுத்தி புட்டிக்குள் அடைத்துவைக்கிறது காலம். தனிமையிலும் தவறவிட்ட தருணங்களிலும் தள்ளாடிக் கொண்டிருப்பவனின் நடுங்கும் கரமேந்திய கோப்பையில் நான்காம் முறையாய் நிரம்பித் தளும்பிக்கொண்டிருக்கிறாள் அவள். கொஞ்சம் கொஞ்சமாய் உள்ளிறக்கும்…

    மேலும் வாசிக்க
  • 10 September

    கவிதைகள் – லார்க்பாஸ்கரன்

    வாழ்தலும் புரிதலும்   கண்ணிற்குத் தெரியாத உயிர் காற்றிற்கு உண்டு   வலிமையும் திறமையும் கைப்பேசி அறிவால் வாழ்வின் பயம் போகிறது   பயமில்லா மெளனத்தின் துடிப்பில் பசியின் சுய நலம்   நியாயம் புரிகிறது சமரசம் சமத்துவம் சேவையின் தோப்பில்…

    மேலும் வாசிக்க
  • 10 September

    கவிதைகள் – ப.மதியழகன்

    வேங்குழல் இந்த அரசமரம் எனக்குப் பாதுகாப்பு உணர்வினைத் தருகின்றது இரண்டாம் முறையாக என் அன்னையின் கருவறையில் இருப்பதைப் போன்றதொரு உணர்வு அது ஆகாயத்தில் கிளைபரப்பி இருக்கும் புஷ்பங்களை என்மேல் உதிர்த்து ஆசிர்வதிக்கின்றது தடுமாறி விழும்போது அதன் சருகுகள் மெத்தென என்னைத் தாங்கிக்…

    மேலும் வாசிக்க
  • 10 September

    கவிதைகள் – பூவிதழ் உமேஷ்

    துயரங்களின் வினாத்தாள் / மகிழ்ச்சியின் வினாத்தாள் உங்கள் துயரத்தை / மகிழ்ச்சியை யாரிடம் சொல்வீர்கள்? அ) கொஞ்சம் பெரிய நுரையீரலுடன் பிறந்ததால் எடை குறைவாக இருப்பவர்கள் ஆ )மரத்தின் நிழலில் இருக்கும் கிளைகளை  வெட்டக் கத்தியை ஓங்குபவர்கள் இ ) புகையை…

    மேலும் வாசிக்க
  • 10 September

    கவிதைகள் – ச.அர்ஜூன் ராஜ்

    மழைக்கவிதைகள் மழைக்கவிதை எழுத யோசிக்கிறேன் தாள்களும் கையுமாய் மகள் கூப்பிட்டோடி வருகிறாள் ‘அப்பா… மழை மழை ‘ என்று , வாசலில் நிறைந்தோடும் கார்மேகத்தின் மழைமசி ஓடையில் மகளுக்காக என் கைப்பட மிதக்கக்கொடுக்கிறேன் ஒரு சில காகித நோவாக்களை காற்றுச் செம்படவன்…

    மேலும் வாசிக்க
Back to top button