கவிதைகள்

  • May- 2020 -
    6 May

    கவிதைகள்- கட்டாரி

    நூற்றியிருபது சதுர அடி அளவிலான அறைக்குள்ளாக கழிப்பறையும் இணைக்கப்பட்டிருக்கிறது. தனித்திருக்கும் போது சிமிண்டுக்கூரைவழிக் காட்சியினூடாக ஜவ்வு மிட்டாய்க்காரர் வழுக்கைத் தலையோடு கலங்கலாகத் தெரிகிறார். ஐம்பது காசுக்கு கடிகாரம் செய்து கையில் ஒட்டிவிடுகிறார். இருபத்திஐந்து காசுக்கு சலித்துக்கொண்டே மோதிரம் மாட்டி விடுகிறார். ஒரு…

    மேலும் வாசிக்க
  • 6 May

    கவிதைகள்- விபீஷணன்

    மனம் சூழ் ஆழி எத்தனை முறை வந்தாலும் முதல்முறை வருபவனைப் போல் என் பாதங்களைக் கழுவுகிறாய் எப்போதும் நீலம் மற்றும் கருப்பு நிற ஆடைகளையே உடுத்திக் கொள்கிறாய் பல உயிர்களை தினமும் பிரசவிக்கிறாய் மனிதனை விடுவிக்கக் கரை வரை ஓடிவந்து நுரைத்துத்…

    மேலும் வாசிக்க
  • 6 May

    கவிதைகள்- வருணன்

    #யாருமற்று ஊர்ந்து செல்லும் பின்மதிய தார்ச் சாலை அறிவிக்கிறது அது ஞாயிறென்று வாரம் முழுவதும் நாட்களைத் தொலைத்து வாழ்க்கைக்கு உழைப்பதாய் சொல்லுகிற யாவரும் உலரப் போட்டிருக்கிறார்கள் நைந்த இருதயங்களை படபடக்கும் ஈரத்துணிகளின் இடையிடையே அவர்களால் சோம்பேறிப் பைத்தியமென பெயரிடப்பட்ட அவன் மட்டும்…

    மேலும் வாசிக்க
  • 6 May

    கவிதைகள்- இரா.கவியரசு

    1. அவர்கள் ~~~~~~~~ அவர்கள் இருவருக்கிடையே சமீபகாலமாக சண்டையுண்டு என்பதை நான்தான் கண்டுபிடித்தேன் அதற்கு முன்பு அவர்களுக்குள் ஆழ்ந்த யாருக்கும் தெரியாத பெயரிடப்படாத உறவு இருந்ததை நான்தான் தெரிந்து வைத்திருந்தேன் ஒருவர் இரவென்றால் இன்னொருவர் எப்போதும் விண்மீன்கள் என்பார் அவர்கள் யாருக்கும்…

    மேலும் வாசிக்க
  • 6 May

    கவிதைகள்- செ.கார்த்திகா

    தூங்கும் அப்பாவின் கட்டை விரல் ரேகையை மதிப்பெண் அட்டையில் சாதுர்யமாக பதிக்கிறான் பள்ளிச் சிறுவன் ஒருவன் காய்த்துப் போன கணவனின் கைகளை வருடிக் கொடுத்து ரேகைகளை மீட்டு உருவாக்கம் செய்கிறாள் காதல் மனைவி தன் படிப்புச் சான்றிதழை தடவிப் பார்க்கும் போதெல்லாம்…

    மேலும் வாசிக்க
  • 6 May

    கவிதைகள்- கு.அ.தமிழ்மொழி (மொழிபெயர்ப்பு)

    சிந்தி : மகேஷ் நென்வானி ஆங்கிலம் : அருணா ஜெத்வானி தமிழில் : கு.அ.தமிழ்மொழி ************************* ஓவியமும், சிட்டும் – I ஓர் ஓவியத்தை வரைந்து சுவரில் அதைத் தொங்கவிட்டேன் நான் ஒவ்வொரு நாளும் அதனைக் கலையின் ஒவ்வொரு கோணத்தில் உற்று…

    மேலும் வாசிக்க
  • 6 May
    Devaseema

    கவிதைகள்- தேவசீமா

    அல்சீமரின் ஞாபக உருக்காலை எழுத நினைத்து மறந்த வரிகள் பெருந்துயருக்கும் பெருஞ்சிரிப்புக்கும் இடையில் செய்வதறியாமல் கை பிசைகிறது நினைவை அகழ்வதாய் எண்ணி மயிரைப் பிய்த்துக்கொள்கையில் பேன்கள் சிக்குகின்றன நக இடுக்கில் குத்தாமல் முடியுமா இப்போது நகப்பரப்பில் நேனோ துப்பாக்கி சுட்டது போல்…

    மேலும் வாசிக்க
  • 6 May

    கவிதைகள்- சக்தி ஜோதி

    1. மாமலர் பின்னிரவில் ஒரு கனவு விடியலில் வேறு கனவு இரண்டிற்கும் இடையில் சிறுபொழுதே உறக்கம் விழித்தபிறகும் கலையாதிருக்கும் கனவின் வெளிச்சத்தில் மலர்கிறது ஒரு பூ கூர்முள்ளால் கீற முடியாத அதன் நறுமணம் இவ்வாழ்வின் அர்த்தம். **** **** **** ****…

    மேலும் வாசிக்க
  • 6 May

    கவிதைகள்- ம.கண்ணம்மாள்

    அதகளத்தி-1 தன் ஒற்றைக் கையைத் தேடி அலைகிறாள் அதகளத்தி கண்டவர் உண்டோ? எனப் பார்ப்பவரிடம் கேட்க கொப்புளித்து ஊறும் குருதி துடைத்து மருந்திட போனது தெரியலையோ என மறுசொல் கேட்டு சட்டெனத் தன் மொழுங்கையைப் பார்த்து கொடும்பாலை போல பெருஞ்சினம் எய்தித்…

    மேலும் வாசிக்க
  • Apr- 2020 -
    23 April

    கவிதைகள்-வழிப்போக்கன்

    1.போதி மரத்தடியில் புழுக்கத்தில் புத்தன். ஞானத்தின் எல்லையை கண்டடைந்த புத்தன் தனது பிக்குகளுக்கும் மக்களுக்கும் போதித்த களைப்பாலும வருத்தும் வெக்கையின் புழுக்கத்தாலும் வழக்கம் போலவே இளைப்பாற ஒதுங்குகிறான் அந்த போதிமரத்தடியில். சுற்றியிருந்த யாவற்றையும் பார்க்காமல் கவனம் சிதறி அன்னார்ந்து அசையாமல் அமைதியாயிருக்கும்…

    மேலும் வாசிக்க
Back to top button