கவிதைகள்
-
Jun- 2020 -5 June
கவிதைகள்- கரிகாலன்
பகல் உனக்குத்தர வேறென்ன இருக்கிறது எனது பார்வையின் வெப்பத்தால் இதன் ஆம்பல்கள் பழுத்துவிட்டன எனது பாடல்களின் துயரத்தில் இதன் தும்பிகளுக்கு பைத்தியம் பிடித்துவிட்டது எனது பெருமூச்சின் வேகத்தில் இதன் இலைகள் உதிர்ந்துவிட்டன நீ கையளித்துப் போன பகல் ஒரு வாதை அதை…
மேலும் வாசிக்க -
5 June
மொழிபெயர்ப்பு கவிதைகள்- கு.அ.தமிழ்மொழி
மலையாள மூலம்:ஸ்ரீஜித் பெரும்தச்சன் ஆங்கிலம்: லீனா சந்திரன் தமிழில்: கு.அ.தமிழ்மொழி விளக்குகள் வீதியைப் பார்த்துக்கொண்டிருக்கையில், வெளிச்ச ஆறு வீதியில் கண்கள் சொல்கின்றன உங்களிடம்: ஒருபோதும் எந்த வாளையும் வெளிச்சத்தினால் உருவாக்காதீர்கள் அல்லது வாளே வெளிச்சமாகட்டும் உங்கள் கண்களை மூடாதீர்கள் வெளிச்சத்தில் ஓ!…
மேலும் வாசிக்க -
5 June
கவிதைகள்- ஜீவன் பென்னி
நம் தேசம் இன்னும் நிறைய்ய அடிமைகளையே உருவாக்குகிறது. i) நாம் நிலக்கரிகளை வெட்டத்துவங்கினோம் சுரங்கங்களைப் பெருக்கினோம் இரும்புத்தாதுக்களை பிளந்து எடுத்தோம் அதன் வழியே தான் வனங்களையும் அதன் பழங்குடிகளையும் மூர்க்கமாகப் பிரித்தோம். இப்போது யுரேனியச் சுரங்கங்களும் அதிகரித்திருக்கின்றன ஆழ்துளை எண்ணெய் கிணறுகளும்…
மேலும் வாசிக்க -
May- 2020 -21 May
கவிதைகள்- நுற்பவினைஞன்
முளைக்கவிடுவது எதற்காகவோ? சீமைக்கருவேலங்களுக்கு இடையே செவ்வனே விரைகிறது பாதை பனை மரத்தின் கீழாக திரும்புமது மொட்டைக்கிணற்றை தாண்டுகிறது பின் ஆற்றில் இறங்கியேறி அடைகிறது ஊர்த்தெருவை அங்கிருந்து ஒன்றரை மைல்களில் சேரித்தெருவின் நடுப்பகுதியை இத்தனை காத தூரம் அன்னநடை போட்டுவந்த பறவை சட்டென…
மேலும் வாசிக்க -
21 May
கவிதைகள்- ஜீவன் பென்னி
இன்னும் தொடங்கிடாத கடலின் கரை 1. கரையில் ஒதுங்கியிருந்த பழைய சங்குகள் மணலுக்குள் ஆழமாக புதைந்து கொள்ள மெனக்கிடுகின்றன வெகு காலம் கழித்துத் தோண்டியெடுக்கும் போது மிக அதிசயமாய் தன்னைக்காண்பிக்க வேண்டுமவற்றிற்கு. அம் மணற்துகள்கள் அக்காலத்தை உருவாக்குவதில் அக்கறை கொள்கின்றன. 2.…
மேலும் வாசிக்க -
20 May
கவிதைகள்- வழிப்போக்கன்
குரூரம் பசி தீர்ந்த பூனையின் மென் பாதங்களில் மறைந்திருக்கும் கூர் நகங்களில் படிந்துக் கிடக்கிறது இன்னொரு உயிரின் அபரிமிதமான எச்சங்கள். ********* புராதான எதிரி உயிர்களின் புராதான எதிரி பசி உயிர்களின் புராதான போர் பசியை ஜெயித்தல் சிறியவர் பெரியவர் என்ற…
மேலும் வாசிக்க -
20 May
கவிதைகள்- வீரசோழன்.க.சோ. திருமாவளவன்
கூழாங்கற்களிடம் பேசாதீர்கள் அடுக்கி வைத்து அழகு பார்ப்போம் ஆற்று நீர் அளவை அளக்க… நதியோடிய நீரில் புதைந்த கற்கள் மெல்ல வரும் வெயிலாடும் வெளிபோல.. ஆழமான இடத்தில் அழுத்தி வைப்போம் கல்லை தூணாகவே செய்து… வருடா வருடம் வழியும் நீர் ஆற்றை…
மேலும் வாசிக்க -
20 May
கவிதைகள்-கமலதேவி
நிலை தூயது என்பது தனித்தது பயனற்றது ஐயத்திற்குரியது. சில நேரங்களில் ஒவ்வாமையானது. மலையின் உச்சியிலோ மண்ணின் அடியிலோ கடலின் ஆழத்திலோ… அது அந்தியின் முதல் விண்மீன் என மிகவும் தனித்தது. பகலிற்கானதுமல்ல.. இரவிற்கானதுமல்ல.. தூயவை என்றுமே ஒரு குழந்தையின் உறக்கச்சிரிப்பென இந்த…
மேலும் வாசிக்க -
19 May
கவிதைகள்- வருணன்
1) நைஸ் DP துயிலெழும் இருபதாம் நூற்றாண்டுச் சிற்றோடை கரையோரம் விளையாடிய சிறுவர்களின் காலடித் தடங்களை மடித்து வைத்திருக்கிற அலமாரியைப் பார்த்தவாறு கண் விழிக்கிறது. தேநீர் சுவைத்தபடி மனக்கலக்கத்தில் இலக்கற்று கற்களைத் தன்னுள் சுண்டிய இளைஞனின் முகத்தை எதிரொளிக்கிறது. சிறுமியர் கட்டிய…
மேலும் வாசிக்க -
19 May
கவிதைகள்- ஆனந்தி ராமகிருஷ்ணன்
கோடை! இந்த மாநகர சாலைகளின் உச்சிப் பொழுதில் அங்கும் இங்கும் சூரியக் கற்றைகள் விக்கித்து அலைந்து மக்கள் வற்றிய வியப்போடு கண்திறவா சிசுவானது பின் யோசித்து ஓர் வீட்டின் சாளரத்தை ஊடுருவ சங்கேதக் குறிப்புகளோடு அமர்ந்திருக்கின்றது அப்போது சட்டெனக் கடந்த மனிதனை…
மேலும் வாசிக்க