கவிதைகள்
-
Jun- 2020 -20 June
சுபா விஜய்- கவிதைகள்
உயிரே எப்போதிருந்து எனது உயிர் கலந்தாய்… தேவ தூதம் பேசும் நாயகனே… நீ நான் பேதம் அறியவியலா இவ் வேதனைக்கு என்ன பொருள் சகா… சுயத்தின் மீது சாரல் சிந்தும் உனது அன்பு மண்வசமாய் மனதை விழுங்குகிறது… மௌனமாய் அகம் நிறைக்கும்…
மேலும் வாசிக்க -
7 June
கவிதைகள்- இயற்கை
தனிமைக் காலம் i) செங்கால் நாராய் செங்கால் நாராய் எத்திசையில் மகிழம்பூக்களைத் தேடித் தேடி ஒருவன் மருகி முத்தமிடுகிறானோ எத்திசையில் தாழை மடல்களைக் கொண்டொருவன் தனிமைக்குக் காவல் அமைக்கிறானோ எத்திசையிலொருவன் ஒரு மீத சேலையைப் போர்த்திக்கொண்டு கண்ணயர்ந்திருக்கிறானோ தயங்காமல் அவனருகில் செல்…
மேலும் வாசிக்க -
5 June
கவிதைகள்- கண்டராதித்தன்
வளர் இளம் பருவம் நெகுண்டுயர்ந்த இளம் பெண்கள் இருவர் விளையன் தோட்டத்தில் இடும்பன் பூசைக்கு பத்திர இலைகளைக் காவிக்கொண்டிருந்தார்கள் சுற்றிலும் நல்லது கெட்டது குறித்த அம்மாவின் சொலவடை காட்டுச் சில்வண்டைப்போல பம்மிக்கொண்டிருந்தது நல்லது நமுட்டுச் சிரிப்போடு குறுக்கும் நெடுக்குமாக கடந்தது ஒருத்தி…
மேலும் வாசிக்க -
5 June
கவிதைகள்- சௌவி
உதிரும் இலை மேய்ந்துவிட்டு வந்து வெயிலுக்கு இளைப்பாறிக்கொண்டிருக்கும் மாடுகளின் மேல் உதிர்ந்துகொண்டிருக்கும் வேப்ப மர இலைகளில் ஒரு இலையாக நானிருக்கிறேன் மாடுகள் எழுந்துபோகையில் சில இலைகள் மாட்டின் முதுகிலமர்ந்து மாடுகளோடு போய்விட்டன அந்தியில் கோலம்போடுவதற்காக வாசல் கூட்டுகையில் சில இலைகள் குப்பைகளாகி…
மேலும் வாசிக்க -
5 June
கவிதைகள்- ஏ.நஸ்புள்ளாஹ்
i) தனிமை நிரம்பிய வெளிச்சத்தில் இரவு ஊர்ந்து கொண்டிருக்கிறது அதன் வலப்புறமும் இடப்புறமும் வயலின் கணத்திற்குக் கணம் நடனமிடுகிறது. பியர் வெகு அபூர்வமாக குறைந்து கொண்டே செல்கிறது இழுத்துத் தள்ளிய சிகரெட் புகையின் நீள் வளையம் சுவரில் டாவின்ஸின் ஓவியமாய் கூடி…
மேலும் வாசிக்க -
5 June
கவிதைகள்- மித்ரா அழகுவேல்
மூன்று வீடுகள் நான்காம் முறையாகக் கூடிப் பிரிந்த பின் வாகாய் உடல் பரப்பித் தளர்கிறாள் தலைவி அந்தி மந்தாரைச் செடியொன்று அப்போதுதான் பூக்கத் தொடங்கியிருக்கிறது தீடீரென்று உள்ளொளி துலங்க மிணுங்கும் தன் மனைவியை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருக்கிறான் முதல்…
மேலும் வாசிக்க -
5 June
கவிதைகள்- பானுமதி.ந
தேடித் தேடி நானும் நாங்களும் கையுடனும் காலுடனும் வந்தது இந்த நிலம்தான். வயிறும் வைத்து அதில் அனலும் வைத்தவன் தொழிலைப் பாதியில் விட்டுவிட்டான். நான் கிழக்கென அவன் வடக்கென உவன் மேற்கென இவன் தெற்கென அன்னை இட்ட தீயை அணைக்க அலைந்தோம்…
மேலும் வாசிக்க -
5 June
கவிதைகள்- ப.தனஞ்செயன்
i) எதுவுமே இல்லாமல் என் அருகில் அமர்ந்தது அந்தப்பறவை அதற்கு வயதாகிவிட்டது ஆனாலும் பறந்துதான் ஆகவேண்டும் பறத்தல் இன்றும் இளமையாகவே இருக்கிறது அந்தப்பறவைக்கு. காற்றோடு இசைத்த அதன் இறகில் என் ஒரு துளி மூச்சுகாற்றை அனைத்து கனிந்தது அதன் சிறகு. சிறகு…
மேலும் வாசிக்க -
5 June
கவிதைகள்- கனிமொழி.ஜி
கடல் i) நிலத்தின் எல்லா ஒளியையும் நிறுத்தி விடும்போது கடல், யாருமற்ற அறையில் ஒரு பேரிளம்பெண்ணைப் போல உடலைத் தளர்த்தி மல்லாந்து படுத்திருக்கிறது… சின்னஞ்சிறு ஒளிக்கீற்றைக்கண்டாலும் மீண்டும் இறக்கைகளை அசைத்து அசைத்து பறக்கத் துவங்குகிறது. ********** ii) இரைந்திரைந்து அலையும் கடல்…
மேலும் வாசிக்க -
5 June
கவிதைகள்- வருணன்
மிக நீண்டதொரு நாள் உங்களுக்குத் தெரியுமா? என் வாழ்நாளின் மிக நீண்டதொரு நாள் பதினெட்டு மணிநேரம் பதிமூன்று நிமிடங்கள் உடையதாய் இருந்தது யாதொன்றும் செய்யாத அந்நாளில் தான் என் வாழ்நாளில் செய்ய நினைந்திருந்த சகலத்தையும் செய்தேன் கனவும் நினைவும், உறக்கமும் விழிப்பும்…
மேலும் வாசிக்க