கவிதைகள்

  • Jul- 2020 -
    3 July
    Ambikavarshini

    கவிதைகள் – க.சி.அம்பிகாவர்ஷினி

    நங்கென்று விழுவது…! ஒரு துள்ளு துள்ளி உடல் மொத்தமும் ஆடியமர்கிறான் நங்கென்று விழுவது கல்லோ கடப்பாரையோ மாடியில் இடித்துத் தள்ளிக்கொண்டிருக்கிறார்கள் பில்லர்களை… •••• கதவு திறக்கிற போதெல்லாம் ஓடிவிடுகிறது கட்டுக்குள் நிற்பதில்லையென ஊர் வாய் விழுகிறது உடல் முழுக்க சொறிந்தும் உதிரவில்லை…

    மேலும் வாசிக்க
  • Jun- 2020 -
    22 June

    கவிதைகள்- முத்துராசா குமார்

    சிகிச்சைகள்  குழந்தைகளின் உடைந்த கண்ணாடி வளையல்களை வண்ண மீன் குஞ்சுகளென பாலீத்தீன் பைக்குள் நீந்தவிட்டு விற்பனைக்கு வைக்கிறேன். எக்ஸ்ரே எடுத்துப் பார்க்கையில் எனது மண்டையோடு பனையோலையால் முடையப்பட்ட பொட்டியாக இருந்தது. மண்டையைத் திறந்த கையுறை மருத்துவர் மரத்தாலான விளையாட்டுச் சாமான்களை பொட்டிக்குள்ளிருந்து…

    மேலும் வாசிக்க
  • 21 June

    கவிதைகள்- ம.இல.நடராசன்

    என் கவிதை எனது கவிதையின் கரு அவளிடமே உள்ளது. அவளை உற்று கவனிப்பதே எனது கவிதைக்கான அனுபவம். அவளிடம் நான் கேட்டும் கிடைக்காத பதில்கள், தருணங்களே எனது கவிதைக்கான கற்பனை. எனது கவிதைக்கான களம் வேறு யாரிடமும் இல்லை; அது அவளிடம்…

    மேலும் வாசிக்க
  • 21 June

    கவிதைகள்- கொற்கை அ.ஜூடின்

    i) கை உடைந்த தலை கிழிந்த பொம்மையை பத்திரமாய் வைத்திருக்கிறான் குடும்பத்தாரால் கைவிடப்பட்ட மனநோயாளி ********** ii) காலப்பனையில் காவோலையாய் சரசரத்து புலம்புகிறது என் கடந்தகாலம். பச்சை வெளிறி காற்று கிழித்து நைந்து போயிருக்கிறது நிகழ்காலம். சுற்றிலும் இருட்டில் நீர் தேடி…

    மேலும் வாசிக்க
  • 21 June

    கவிதைகள்- ரேவா

    கூட்டுப் புழு சொல் மனம் அவிழாக் கிளை பற்றிப் பற என்கிறது வேகம் நிதானம் பற்றும் கிளையால் துளிர்க்கும் மனமாகி அவிழென்கிறது அர்த்தம் இரண்டின் கூடடையும் கனத்தை கணம் கணமாய் நீட்டிக்கிறது காற்று இருப்பதற்கான சாத்தியங்ககளோடு ************ நிழல் அறியும் பொழுது…

    மேலும் வாசிக்க
  • 21 June
    Kamaladevi

    கவிதைகள்- கமலதேவி

    முரண்களின் சமன் என்றைக்கும் அவள் அன்பை மறுதலிப்பவளாகவும், அன்பை யாசிப்பவளாகவும், திருகி நிற்கிறாள். நோக்கி வரும் அன்பை திருப்பிவிடும் காயங்களுடன் அந்த ஆட்டிடையனின் மடியின் கதகதப்பில் சயனிக்கும் ஆட்டுகுட்டி. அன்பின் காயங்களை அறிந்தவனின் தொடுகையில் மீள்கிறது அவள் திருப்பியனுப்பிய அனைத்தும். ***********…

    மேலும் வாசிக்க
  • 20 June

    மதுரா- கவிதைகள்

    ஊசலாடும் நினைவுகள் 1. நிச்சயமில்லாத நாட்களை நோக்கிய நீண்ட பயணத்தில் நிகழ்தகவாய் கட்டங் கட்டுகிறது வாழ்க்கை.. சிலருக்கு வலியும் சிலருக்கு வரமுமாய். வெற்றியோ தோல்வியோ வினைகளுக்கான விளைவுகளாய் முற்றி முதிர்ந்தபின் ஊசலாடும் நினைவுகளோடு ஒவ்வொன்றாய் உதிரப்போவது நிச்சயம். நன்மரத்தின் இலையாய் துளிர்த்த…

    மேலும் வாசிக்க
  • 20 June

    கவிதைகள்- மித்ரா அழகுவேல்

    அடேய் மார்க்!!! முகஞ்சுழித்துக் கொண்டே முகநூல் வருகிறார் எதன்மீதும் பற்றற்ற எதன்மீதும் அன்பற்ற எதனோடும் ஒட்டாத பயனர் ஒருவர் அவரின் நகையுலர்ந்த இதழ்களில் வரிவரியாய் வெடித்து நிற்கிறது விரக்தி அன்பு வறண்ட மனங்கொண்ட விரலில் செதில்செதிலாய் பிளந்து விரிகிறது வெறுப்பு பாரபட்சம்…

    மேலும் வாசிக்க
  • 20 June

    ஆன்டன் பெனி- கவிதைகள்

    96 ஜானு சென்ற சிங்கப்பூர் விமானம் சற்றுமுன் தரையிறங்க அழைக்க வருவதாகச் சொன்ன கணவனைத் தேடிக் கண்டதும் காரில் ஏறினாள் அதிலும் ராம் இல்லை. அவளின் சென்னைப் பயணமோ பழைய மாணவர் சந்திப்பின் நிகழ்வுகளிலோ அவசியமில்லாதவன் அவள் இல்லாத நாட்களின் அலுவலகக்…

    மேலும் வாசிக்க
  • 20 June

    திண்டுக்கல் தமிழ்ப்பித்தன்- கவிதைகள்

    என்பத்தி எட்டு ரூபாய்… சொச்சம் இந்த முப்பது ஆண்டுகளில் முப்பதாயிரம் முறை சூரியனை வலம் வந்து சலித்த என் பூமியின் விரலையும் உதட்டையும் சேர்த்து சுடுகிறது ஒட்ட இழுத்த பீடி மதுக்குப்பியின் பிட்டத்தை தட்டி தலையைத்திருகும் நுட்பத்திற்கு அவகாசமில்லை பொறித்த கோழித்துண்டங்களையோ…

    மேலும் வாசிக்க
Back to top button