கவிதைகள்
-
Nov- 2019 -17 November
கவிதைகள்- கமலதேவி
மண(ன)ம் கனவா? நனவா? கனவாயிருக்க வாய்ப்பெனில் நனவாகவும் அதேவோய்ப்பு. இங்கேதான் வீட்டின் வெளிசந்தில் அவள் கைமுட்டித்தேய நீர்இறைத்த கிணற்றின் முன்னிருக்கும் வாசல்முற்றத்தில்தான்… பழைய கருப்புவெள்ளை திரைப்படத்திலிருந்து எழுந்துவந்த அழகிய கரும்பட்டுச் சேலை நாயகியைப் போல நிற்கிறாள். காதோரத்தில் வழிந்து கலைந்த நீள்கூந்தல்…
மேலும் வாசிக்க -
17 November
கவிதைகள்- கனகா பாலன்
**யாவரும் கேளிர்** அன்றென்ன இன்றென்ன எப்பொழுதும் பொதுவாய் அவரென்ன இவரென்ன யாவருக்கும் ஏதுவாய் பூங்குன்றன் வரியன்றோ பொருந்தியது சிறப்பாய்-அதை யாவரும் கேளீர் எந்தன் கேளிரே… நான் என்பது நான் மட்டுமா தான் என்பது தனித்து நிற்குமா? வான் என்பது எனக்கு மட்டுமா?…
மேலும் வாசிக்க -
2 November
கவிதை- தமிழ்மணி
சகதி காய்ந்த இலையின் முன்னிருந்த நிறமொத்த நீரை வான்புனல் குழிதோண்டி சேகரம் செய்திருந்தது புவனத்தில்! துரு ஏறிப் போயிருந்த மக்காடுடன் நீருள் புகுந்து வெளியேறியது மிதிவண்டி. ஸ்கூட்டர்களும் கார்களும் லாரிகளும் மேற்கொண்டு கலக்கிவிட்டுப் போயிருந்தன. நாட்கள் கழிந்தொழியவே தெரிய வந்தது காணாமல்…
மேலும் வாசிக்க -
2 November
கவிதைகள்- ஜீவன் பென்னி
கூழாங்கற்கள் மறைத்து வைத்திருக்கும் உலகு 1. நான் மிகச்சிறிய கூழாங்கல்லாக யிருந்த போது தான் இப்பிரபஞ்சம் உருவானது. ஆனால் நான் இவ்வளவு பெரிய மலையாகிவிட்ட பிறகும் அதன் காரணம் தான் தெரியவில்லை! 2. தூக்கியெறியப்பட்ட அந்த சிறிய கல் பழகிக்கொள்கிறது புதிய…
மேலும் வாசிக்க -
2 November
கவிதை- கனகா பாலன்
**எனக்குள் அவள்** நினைவுக் கூடுக்குள் நுழைந்து கொண்ட நாட்கள் துருவி எடுத்தன சில நிஜங்களை… இளமையின் வனப்பில் மிதந்து கிடந்த அவற்றின் மணம் நுகர நுகர திரும்பிப் போகிறது காலங்கள்… பள்ளி செல்வதற்கு முன்னே அண்டை வீட்டுத் தோழியோடு குட்டிக் கவுனும்…
மேலும் வாசிக்க -
1 November
கவிதை- இரா.கவியரசு
பகுத்தறிவு ¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶ தாழப் பறந்த விமானம் தெருவுக்குள் நுழைந்த போது இடிந்த வீடுகளை மறந்து விட்டு உற்சாகத்தில் மேலே ஏறி குதித்தோம். இறக்கைகளின் பணிவுக்கு சொத்தெழுதி வைக்கலாம் என்றான் நண்பன். விமானத்தின் மூக்கை முட்டிய பறவை வயிறு குலுங்க சிரித்தபடி காணாமல்…
மேலும் வாசிக்க -
1 November
கவிதைகள்- இரகுபதி
ஒரு வேடிக்கை பார்ப்பவனாக, ஒரு தேசாந்திரியாக, ஒரு பார்வையாளனாக, ஒரு பறவையாக, ஒரு ஏதேனும் ஒருவனாக கரை அமர்ந்து கடல் பார்க்கையில், இப்பெரும் கடலையும் உள்வாங்கிக் கொள்கிறது இச்சிறு மனது. அன்பின் சிறுகூடடைவதில் திருப்தியடையும் பெரும்மனது போல. ******************************************* எத்தனிமையில்,…
மேலும் வாசிக்க -
1 November
கவிதைகள்- மதுரா
1. எல்லாமிருந்தும் எதுவுமில்லாத ஒரு சூன்யத்தை நீங்களும் தரிசித்திருக்கக் கூடும்.. தீக்குள் இருள் மாதிரி வெறுமைக்குள்ளும் ஒரு நிம்மதியைப் பெற்றிருக்கக் கூடும். கசப்புகளை விழுங்கி முடிக்கையிலும் ஆசுவாசமாய் உணர்ந்திருக்கக் கூடும் பூக்கள் எப்போதும் மலர்ந்துதான் ஆகவேண்டுமென்ற கட்டாயமென்ன? கொஞ்சநேரம் மொட்டாகவே இருந்துவிட்டுப்…
மேலும் வாசிக்க -
1 November
கவிதைகள்- ந.பெரியசாமி
1. என் பெயர் சுர்ஜித் * கழிந்த தீபாவளியை செய்தி சேனல்கள் தன்வசம் வைத்துக்கொண்டன. பட்டாசை வைப்பதும் என்னாச்சியென எட்டிப் பார்ப்பதுமாய் பிள்ளைகள். தலைவர்கள் செக்குமாடாக. அதிகாரிகள் அறிவியல் தந்தையாகி இருந்தனர். பேதமற்று தெய்வங்களையும் எழுப்பிக் கொண்டிருந்தனர் கூட்டுப் பிரார்த்தனையில். தாய்பால்…
மேலும் வாசிக்க -
1 November
கவிதைகள்- ஷக்தி
1. திசை மாறிய பயணத்தில் இருந்து. ——————————– பயமறிந்ததில்லை ஆனால் சோர்ந்திருந்தேன். வரவிருக்கும் மரணம் பற்றிய ஒருவித அயர்ச்சி இருபது நாட்களை நெருங்குகின்றன கரையிலிருந்து கடல் வந்து திருத்த இயலாத படி செயலிழந்த இயந்திரம். தொலைவறியா கடல் பரப்பு, கீழ்க்காற்று கடக்கும்…
மேலும் வாசிக்க