சிறுகதைகள்

  • Jun- 2025 -
    4 June

    அங்கீகாரம் – மஞ்சுளா சுவாமிநாதன்

    ஒரு பெரிய மொத்த விலை மளிகைக்கடையில் மாதாந்திர சாமான்களை எடுத்துக் கொண்டிருந்தார் ராதா. சற்றுத் தொலைவில் தண்ணீர் பாட்டில், தலையணை, டோர் மேட், பாத்திரங்கள், வீட்டு அலங்காரப் பொருட்கள், ஒப்பனைப் பொருட்கள் என அந்தக் கடையில் அடுக்கப்பட்டிருந்த பல்வேறு இதர சாமான்களை…

    மேலும் வாசிக்க
  • May- 2025 -
    6 May

    விந்தை நியாயங்கள் – ஹேமா ஜெய்

    “பதினொன்னு ஆனாலும் குளிக்காம சுத்துவீங்க. இன்னிக்கென்ன அதிசயம் எட்டுக்கெல்லாம் குளிச்சு உடுத்தி நெத்தில பட்டை போட்டாச்சு” வேகமாகத் தயாராகிக் கொண்டிருந்த நவகீர்த்தனை விஜயா கேள்வியுடன் பார்த்தாள். “சுத்திலும் புல்லு மண்டிக்கிடக்குனு நீதானே புலம்புன. அதான் ஆளு சொல்லியிருக்கேன். அப்படியே மேலயும் ரூம்…

    மேலும் வாசிக்க
  • 6 May

    சிரார்த்தம் – கிருஷ்ணமூர்த்தி

    “நமஸ்காரம். நான் சங்கரன் பேசறேன். ஞானவாபில நம்ம நம்பர் குடுத்தா. சார் வாசுதேவன் தானே?” “திதி என்னிக்கு வருது?” “கார்த்திகை மாசத்துல, பௌர்ணமி கழிஞ்ச பஞ்சமி திதியா?” “நவக்கிரஹ ஹோமமுமா?” “கம்ப்ளீட் பேக்கேஜா கேக்குறேளோ?” “காசென்னன்ணா ஆகப் போறது? அப்பாக்கு மனசார…

    மேலும் வாசிக்க
  • 6 May

    கூத்து  – பிறைநுதல்

    வெய்யில் ஏற ஏற கூட்டமும் அதிகரிக்கத் தொடங்கியிருந்தது. அழுகைச் சத்தம் உயர்வதும் தாழ்வதுமாக இருந்தது. சின்னாவிற்குப் பசித்தது. யாரிடம் கேட்பது என்று தெரியாமல் தவித்தான். நேற்றிலிருந்தே அவனது வீட்டில் சமைக்கவில்லை. பக்கத்து வீட்டு அம்மா இவனை நேற்று முழுவதும் கவனித்துக் கொண்டார்.…

    மேலும் வாசிக்க
  • 6 May

    குலைக்கிற நாய் கடிக்காது – வா.மு.கோமு

    கமலவேணி அவளது முழுப்பெயர். ஊருக்குள்ளும், வீட்டிலும் அவளை கமலா என்றுதான் சுருக்கமாக அழைக்கிறார்கள். கமலா பத்தாம் வகுப்பு வரை உள்ளூர்ப் பள்ளியில் வாசித்தவள். மேற்கொண்டு அவளுக்கு படிப்பின்மீது பெரிய நாட்டமில்லை. அதற்கு ஊரும் ஒரு காரணம்தான். அவள் இருக்கும் கிராமமான தளவாய்பாளையத்தில்…

    மேலும் வாசிக்க
  • Apr- 2025 -
    21 April

    மயில்வாகினி – ஜே.மஞ்சுளாதேவி

    அவள் நடைபயிற்சிக்காகத்தான் அந்த நெடும் வீதியில் நடந்து கொண்டிருந்தாள். மனிதர்களை இழுத்துக் கொண்டு சில நாய்களும், நாய்களை இழுத்துக் கொண்டு சில மனிதர்களும், நாள் தவறாமல் நடை பயில்கின்றனர். சில நாய்கள் இவளைப் பார்த்து வாலாட்டுமளவு இவளும் தொடர்ந்து நடைபயிற்சி செய்கிறாள்.…

    மேலும் வாசிக்க
  • 21 April

    … என்று சொல்கிறவர்கள் – வண்ணதாசன்

    இது மருத்துவமனை அறை போல இல்லை. வீடு மாதிரித்தான் இருக்கிறது. முக்கியமாக, தென் பக்கத்தில் இருந்த உயரமான ஜன்னல். துடைக்கப்படாத அதன் வெளிப்பக்கக் கண்ணாடிக் கதவுடன் வீட்டில் நான் உபயோகிக்கும் அறை போலவே . ஈஸ்வரி காண்டீனில் டீ வாங்கிக் கொடுத்தாள்.…

    மேலும் வாசிக்க
  • 21 April

    ஆர் யூ எ வெர்ஜின்? – கே.ரவிஷங்கர்

    ‘என்ன பாட தோன்றும் ……. என்ன பாட தோன்றும்…’ பாட்டின் கடைசி வரிகளை சுவாசிகா கணேஷ் கொஞ்சமாக சோகம் கலந்த காதல் வாஞ்சைக் குரலில் முடிக்க அடுத்த தருணம் சின்ன ஒளிவட்டம் அவள் மேல் அடிக்க, கவர்ச்சியும் அழகும் கொஞ்சிய பளபள…

    மேலும் வாசிக்க
  • 21 April

    அம்பிகா புன்னகைக்கிறாள் – உ. ராஜேஷ்வர்

    ஆசௌசம்! “What is this?, Why the hell is so damaged and burnt?” “It was our ancient Shiva temple, முன்னர் நடந்த ஒரு படையெடுப்பின் போது எரிக்கப்பட்டது” “Oh, I See!” “Yes Miss Helena”,…

    மேலும் வாசிக்க
  • 4 April

    விருத்தசேதனம் – பாலு

    இலையுதிர் காலம் தொடங்கிவிட்டிருந்த முதல் நாள் இரவே பனி காதுக்குள் நுழைந்து சில்லிட்டது. குளிர் வழக்கத்தைவிட மிகச் சீக்கிரமாக வந்துவிட்டிருந்ததை அபசகுனமாகவே உணர்ந்தேன். என் தேகம் மனதின் சொல்லுக்கடங்காமல் தலைவிரித்தாடியது. முந்தைய குளிர்காலம் என்னை இப்படி வாட்டவில்லை. ஒருவருக்கு வயது கூடும்போது…

    மேலும் வாசிக்க
Back to top button