சிறுகதைகள்
-
Apr- 2024 -16 April
அம்பர் சர்க்கா – பத்மகுமாரி
பேச்சி எதிரே கிடத்தப்பட்டிருந்த தனக்கு நெருக்கமான உடலை கண்கொட்டாமல் பார்த்தபடி உறைந்து அமர்ந்திருந்தாள். சுற்று 1 – 1963 “அம்பர் சர்க்கா சுத்த சொல்லித் தராங்களாம். நாங்க ரெண்டு பேரும் போயிட்டு வந்திடுறோம்த்த” வள்ளி, பேச்சியின் அம்மாவை கரைத்துக் கொண்டிருந்தாள். அம்மாவின்…
மேலும் வாசிக்க -
16 April
நெறிக்கட்டி – சவிதா
முதலில் சொட்டுச் சொட்டாய் வந்தது போலிருந்தது. அப்புறம் நான்கைந்து துளைகளிலும் பீய்ச்சியடிக்க ஆரம்பித்தது. நைட்டி முழுவதும் பாலால் நனைந்திருந்தது. ஒரே பால்வீச்சம். உள்ளைங்கையால் வலது மார்பைப் பொத்திக்கொண்டாள். கையில் பிசுபிசுப்பு. தொடைகளிலும் அதேபோல் தோன்ற, பொருந்தாமல் கண்களைத் திறந்த பிறகுதான் கனவென்றே…
மேலும் வாசிக்க -
1 April
ஹான்ஸ் பழனிச்சாமி – வா.மு.கோமு
பழனிச்சாமி கிராமத்தான். அவனது கிராமத்திலிருந்து ஆறேழு கிலோ மீட்டர் நான்கு திசைகளிலும் எங்கு சென்றாலும் குறுநகரை அடையலாம். பேருந்து வசதி குறிப்பிட்ட நேரத்திற்கு இருக்கிறது. மூன்று அரசாங்க பேருந்துகள் நான்கு குறுநகர்ப்பகுதிகளுக்கும் செல்கின்றன. காலையும் மாலையும் பள்ளிக்குழந்தைகளால் பேருந்து நிரம்பியிருக்கும். சில…
மேலும் வாசிக்க -
1 April
மரண ஓலம் – எஸ்.உதயபாலா
கைகளை விரித்து ஓலமிட்டுக்கொண்டிருந்த அந்த ஆலமரத்திற்கு இப்படியான சூழல் முன் எப்போதும் வாய்த்திருக்கவில்லை. ஆகவே, இப்போது கிடைக்கப்போகும் உயிரை முழுக்க உறிஞ்சி தன்னை பல வருடங்களுக்குப் பேய் மரம் என்று நிலை நிறுத்திக்கொள்ளவே அம்மரம் ஆசைப்படும் என நினைக்கிறேன்! மேலும், அம்மரம்…
மேலும் வாசிக்க -
1 April
வெளிச்சம் – கமலதேவி
வரைந்த ஓவியத்தை நகர்த்தி வைத்துவிட்டு தரையில் இருந்து எழுந்து ஜன்னல் பக்கம் சென்று நின்றேன். இன்னும் இருட்டவில்லை. சாயங்கால வெளிச்சத்தில் நாகலிங்க மரம் பெரிய சிவந்த பூக்களை தன்னைச் சுற்றி உதிர்த்திருந்தது. மரத்திற்கு அப்பால் செல்லும் ப்ரிட்டிஷ் அரசுக் குடியிருப்பின் ஸ்பர்டாங்க்…
மேலும் வாசிக்க -
1 April
நான் ஆதினி – பராந்தக மணியன்
அது நகரத்தை விட்டு சற்று ஒதுங்கி இருக்கும் காஃபி ஷாப். காஃபி ஷாப்பில் அதிக கூட்டம் இல்லாதது அவனுக்கு ஏதோ மனநிறைவைத் தந்தது. யாரையோ எதிர்பார்த்து தன் முன் இருக்கும் ஆவி பறக்கும் காஃபியை பார்த்தபடி இருக்கிறான். தரகர் செல்வம் உள்ளே…
மேலும் வாசிக்க -
1 April
வழி – தருணாதித்தன்
“யோகா என்றால் உண்மையில் என்ன தெரியுமா ராம்?” சுவாமியின் குரல் சன்னமாக ஆனால் தெளிவாக ஒலித்தது. “சொல்லுங்கள் சுவாமி” என்று தரையில் பாயின் மேல் காலை மாற்றி மடக்கி இடது கையை ஊன்றி அமர்ந்தேன். மலைத்தொடரில் காட்டுக்கு நடுவே ஒரு குடிலில்…
மேலும் வாசிக்க -
Mar- 2024 -16 March
பவியக்காவும் நானும் – வாசு
அது ஒரு கார்த்திகை மாத வெள்ளிகிழமை. அன்று நான் சூரியனுக்கு முன்பாகவே எழுந்து விட்டுருந்தேன். சமீபமாகவே நான் முன்னெழும் பழக்கத்திற்கு வந்திருந்தேன். பெரிய விஞ்ஞான விசயம் இல்லை. விடலைப்பருவ கோளாறுதான். நான் இருக்கும் வீட்டிலிருந்து சரியாக எதிர்ப்புறம் மூன்றாவது வீடு அது.…
மேலும் வாசிக்க -
16 March
பொருத்தம் – சௌம்யா
“வாங்க ஸார், நல்லா இருக்கீங்களா? அம்மா நல்லா இருக்காங்களா?” அவன் வருகையை எதிர்பார்த்திருந்த என் முகம் என்னை அறியாமல் மலர்ந்தது. “நல்லா இருக்கேன். நீ எப்படி இருக்க?” “அப்படியே போகுது ஸார். இருங்க, புதுசா வந்திருக்கற ப்ரொஃபைல்ஸ் காட்டறேன்.” அருகிலிருந்த அலமாரியிலிருந்து…
மேலும் வாசிக்க -
16 March
பிறைகள் – இத்ரீஸ் யாக்கூப்
ஊரெல்லாம் தலைப்பிறை ஜோரு அதாவது ரமலான் மாதத்திற்கு முந்திய நாள் கொண்டாட்டங்கள் ஆரம்பித்துவிட்டிருந்தன. நோன்பை வரவேற்கும் பொருட்டில் அந்த நாளை தலைப்பெருநாள் என்றும் அழைப்பதுண்டு. அதையொட்டி பெரும்பாலான வீடுகளில் சோறும் ஆட்டுக்கறி இறைச்சி ஆனமும் (குழம்பும்) சமைக்கப்பட்டன. இருக்கப்பட்டவர்கள் புது உடைகள்…
மேலும் வாசிக்க