சிறுகதைகள்

  • Oct- 2019 -
    1 October

    அலைகள் ஓய்வதில்லை

    அனந்தராமன் மகன் வேணுகோபாலும் அவன் கூட்டாளிகளும் சிவன் கோயில் தெருவிலிருந்து கிளம்பி சிட்டாய்ப் பறந்து கொண்டிருந்தனர் சைக்கிளில். “வேகமாப் போடா! படம் போட்றப் போறான்…இது சைக்கிளா? இசக்கிக் கோனார் வீட்டு எருமையா? வௌங்காதவனே!” வேணுகோபால் மனோகரங்கிட்ட சொல்லிக்கிட்டு இருக்கும்போதே செயின் கழண்டுருச்சு.…

    மேலும் வாசிக்க
  • Sep- 2019 -
    16 September

    பிரியம் எனும் பித்து

    “அவளுக்கு மட்டும் ஏதாவது ஆகட்டும்.. ஒருத்தரும் உள்ள நுழையக்கூடாது” நடுவீட்டில் நின்று  கத்திக்கொண்டிருந்தவரைப் பார்க்கப் பிடிக்காமல் தலை கவிழ்ந்து கொண்டேன். பேசாம இவருக்கு நெஞ்சுவலி வந்திருக்கலாம். யார்மீதென்றே புரியாமல் சகட்டுமேனிக்கு எல்லோரையும் வசைபாடிக் கொண்டிருப்பது மனிதர்களுக்கேயுரிய தனிக்குணம் போல. ”மோட்டாரை ஆஃப்…

    மேலும் வாசிக்க
  • 16 September
    ஐ.கிருத்திகா

    துண்டு

    ” வாரேன்….” கந்தசாமி  விருட்டென  எழுந்து  வெளியே  வந்து விட்டார். வந்தார், திண்ணையில்  அமர்ந்தார், அலமேலு  தந்த  சொம்பு  நீரை  கடகடவென  வாயில்  சரித்து   கொண்டு  கேட்டார். உத்திராபதி  தயங்கித் தயங்கி  விஷயத்தைச்  சொல்ல, அடுத்த நொடி  புயல் போல்  கிளம்பி…

    மேலும் வாசிக்க
  • 15 September

    அறைகளின் இருவகைக் கதவுகள்

    ஒவ்வொரு நாளும் காணக்கிடைக்கிற அதிர்ச்சியில் பல குழப்பமான சித்திரங்கள் வரைபடங்கள் சுவற்றின் மூலைகளில் தொங்கிக் கொண்டிருப்பதைப் போன்றதாக உணர்வேன். சில சமயம் கதவுகளை அடைக்காமல் வைக்க வேண்டும். அல்லது பெயர்த்து வைத்து விடவேண்டும் எனத் தோன்றும். வீட்டிற்கு வருபவர்கள் முதலில் வீட்டு…

    மேலும் வாசிக்க
  • 15 September

    சுப் சிப் ஆனந்தம்

    அந்த வேகன் ஆர் வேகமாகப் போய்க் கொண்டிருந்தது. வளைவுகளில் அபாரமாகத் திருப்பிய கவிதாவுக்கு இருபத்தி மூன்று வயது. “ஃபாஸ்டா கத்துக்கிட்டே. குட் ட்யூட் ! “ வியந்த ப்ரசன்னாவுக்கு வயது முப்பது. இருவரும் லீடிங் ஜர்னலில் ஃப்ரீலான்சிங் ஜர்னலிஸ்ட்ஸ். ஆன்மீகம் அரசியல்…

    மேலும் வாசிக்க
  • 15 September
    உஷாதீபன்

    தருணம்

    எதற்கும் இருக்கட்டுமென்று அந்த சூரிக் கத்தியை உள் டவுசருக்குள் ஒளித்து வைத்துக் கொண்டான் திப்பிலி. வேட்டி டப்பாக்கட்டுக்கும் மீறி மேலே அது துருத்திக் கொண்டு தெரிகிறதா என்று கவனமாய்ப் பார்த்தான். மெயின் ரோடிலிருந்து விலகிச் செல்லும் மண் சாலையிலிருந்து குறைந்தது ஐநூறடி…

    மேலும் வாசிக்க
  • 15 September

    நீலகண்டன்

    ஈர உடலைத் தழுவிய காற்றை உணர்ந்த நீலகண்டன், “எங்கியோ மழை பெய்யுது” என்று நினைத்தபடி தக்காளிப் பழங்களைப் பொறுக்கிக் கூடையில் போட்டுக் கொண்டிருந்தார். பக்கத்திலிருந்த மேனகா, “இந்த அழிகாட்டு பழத்த யாரு வாங்குவாப்பா?”என்றாள். மஞ்சளும் பச்சையும் சருகுமாகத் தக்காளிச் செடிகள் வயலெங்கும்…

    மேலும் வாசிக்க
  • Aug- 2019 -
    31 August

    படுகொலை – சில குறிப்புகள்

    இருபது வயதைத் தாண்டிய அனைவருக்கும் அன்றைய நாள் மறக்கவே முடியாத ஒரு கனவைப் போல மனதில் பதிந்திருக்கும். நாடே அல்லோலகல்லோலப் பட்ட, மந்தமான வானிலையுடைய அந்த தினமும், அதிபரின் தன்னம்பிக்கை பிரகாசித்த அந்த முகமும் யாராலும் மறக்க முடியாதது. வெள்ளை மாளிகை…

    மேலும் வாசிக்க
  • 31 August

    க டை சி

    நேரம் இரவு 2 மணி ஆகப் போகிறது. பருவம் மாறி அடிக்கும் அடைமழை. குடித்த ‘ரம்’மின் தழல் மதமதப்பாக தணியத் தொடங்கியது. திருப்புவனம் பாலன் தியேட்டரில் ரெண்டாவது ஆட்டம் படம் பார்த்துவிட்டு  வரும்போதுதான் அந்த சம்பவத்தைப் பார்த்தேன். வீரமாகாளி கோயில் தோப்பு…

    மேலும் வாசிக்க
  • 31 August
    பானுமதி

    இதயம்

    கண்ணாடி இழைகளால் ஆன தடுப்புச் சுவரின் மறுபுறம் தெள்ளெனத் தெரிந்தது. படுக்கையில் சற்று சாய்ந்து படுத்தவாறு அவன் அந்த எலி என்று சொல்லப்படும் கருவியினையே பார்த்துக் கொண்டிருந்தான். அவனுக்காக அது இதயத்தை வளர்த்துக் கொண்டிருக்கிறது. நேற்று எடுக்கப்பட்ட நுண்ணிய இதய இயங்குப்…

    மேலும் வாசிக்க
Back to top button