சிறுகதைகள்
-
Jul- 2019 -31 July
பூஜ்ஜியம் செய்தவன்
மால்வண்ணன் பூஜ்ஜியம் என்ற எண்ணைக் குறிப்பிடும் எழுத்து வடிவத்தை முன்முதலாகக் கண்டுபிடித்த போது அவனோடு ராகுலனும், பரிதியும் இருந்தார்கள். பின் காலை நேரம். மூவரும் சைலேந்திரரின் பாடசாலைக்கு அருகிலிருந்த சிறு வனப் பகுதியில் மணல் மூடிக் கிடந்த திட்டைச் சுற்றி நின்று…
மேலும் வாசிக்க -
31 July
அவன் ஏன் நரமாமிச பட்சணியாக மாறினான்?
என் பெயர் ஸிம்மி துஷானி. பர்மிங்ஹாம் நகரில் வசிக்கும் நான் அதே நகரிலிருந்து வெளிவரும் பர்மிங்ஹாம் ‘பிரயாணிகள் வார இதழ்’ (Birminham Travellers Weekly) என்ற சஞ்சிகைக்கு சுயாதீனமாக கட்டுரைகள் எழுதி அனுப்புகிறேன். அதன் வலைப்பூவின் ஆசிரியரும் நானே. (மேலும் உலகம்…
மேலும் வாசிக்க -
31 July
தீர்வு- லாவண்யா சுந்தர்ராஜன்
“அய்யோ 8.55 ஆச்சே…” நாராயணி ஈரமுடியை அவசரமாக வரட்டி இழுத்ததில் கொத்தாக சீப்போடு வந்தது. இப்படிக் கொட்டினால், நேற்று சாயிபாபா கோவிலில் பார்த்த அந்த நடுத்தர வயதைத் தாண்டிய அம்மிணியின் கொண்டையிலிருந்து தொடங்கி அங்காங்கே பிரிந்து தெரிந்த வழுக்கை போல் ஆகிவிட்டால்…
மேலும் வாசிக்க -
14 July
இரவல் குடம்
காதோரமாய் முடி இறங்கி வழியும் பெண்ணை தி.ஜானகிராமன் கதையில்தான் பார்க்க முடியும் என நினைத்திருந்த என்னை ஆச்சர்யப் படுத்திய மகேஸ்வரியின் அக்காதான் ராதா.மாங்குடி கணக்குப்பிள்ளை வீட்டுப் பெண் என்ற அறிமுகத்தோடு மகேஸ்வரி என் வகுப்பில் வந்து சேர்ந்திருந்தாள். காதோர முடி அழகினால்…
மேலும் வாசிக்க -
14 July
பொம்மைகள்
குறைவான இருளும், அதிகமான வெளிச்சமும் கலந்த இந்தப் பின்னிரவோடு மாரியாத்தா கோவிலின் வைகாசித் திருவிழா சிறப்பாக முடிந்தது. பால்குடம், தீச்சட்டி, பூக்குழி பக்தர்களின் எண்ணிக்கைப் போன வருடத்தை விட இந்த வருடம் அதிகம் தான். வீசியெறியப்பட்ட ரோசாப் பூ, சம்பங்கி மாலைகளால்…
மேலும் வாசிக்க -
14 July
ஹெ.எஸ் என்ற ஹரிஹர சுப்பிரமணியன்
குமார் அந்தப் பள்ளியிலே பணிபுரிகிறவர்களில் வயதில் எல்லோருக்கும் இளையவன். வேலைக்குச் சேர்ந்த புதிதில் சீனியர்கள் கொஞ்சம் விறைப்பாய், பின்பு நக்கலடித்து, இப்போது அவர்கள் எல்லோருக்கும் செல்லமாய் மாறியிருந்தான். ஹெச் எஸ் எனச் சுருக்கமாக அழைக்கப்படும் ஹரிஹர சுப்பிரமணியன் இந்தாண்டு அந்தப் பள்ளிக்கு…
மேலும் வாசிக்க -
14 July
பால்
‘‘ நம்மைக் கடந்து செல்லும் பாம்பு என்பது பாம்பாகத்தான் பார்க்கப்படுகிறதே தவிர இது ஆண்பாம்பா பெண்பாம்பா என்றெல்லாம் பார்க்கப்படுவதில்லை. ஆணோ பெண்ணோ எது தீண்டினாலும் மரணம் உறுதி. அதேபோல் ஆணோ பெண்ணோ பாம்புகளில் ரெண்டும் அழகு. பெரும்பாலும் நாம் சினிமாவில் காட்டப்படும்…
மேலும் வாசிக்க -
14 July
மலராத மொட்டுக்கள்
அந்தச் சிறிய வீட்டிற்கு வெளியே சிமென்ட்டால் பூசப் பட்டிருந்த முற்றம் பிள்ளைகளால் நிறைந்திருந்தது. பலர் இன்னும் பள்ளிச் சீருடையிலேயே இருந்தனர். சில பையன்கள் சேர்ந்து பரீட்சை அட்டையை மட்டையாக்கி கசக்கி உருட்டிய காகிதப் பந்தைக் கொண்டு கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தனர். பெண்…
மேலும் வாசிக்க -
5 July
நிழற்படம்
05-பெருநகர வாழ்க்கைச்சூழலில் அவ்வப்போது எழும் சலிப்புக்கு ஆளாகியிருந்த ஓர் கணத்தில்தான் சக்தி அண்ணனிடமிருந்து அழைப்பு வந்தது. அவரிடம் பேசியே வெகுநாட்களாகிப் போயிருந்த நிலையில் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக எங்களது உரையாடல் நீண்டது. எங்கிருந்தோ ஒலிக்கும் ஓர் பாடல் தரும் ஆசுவாசத்தினைப்…
மேலும் வாசிக்க -
Jun- 2019 -26 June
மூன்று நுண்கதைகள்
மணலின் புத்தகம் 1975-ம் வருடம் ஹோர்ஹே லூயி போர்ஹே மணலின் புத்தகம் என்ற தன் புகழ் பெற்ற சிறுகதையை எழுதத் திட்டமிட்ட நாளில்தான் பாம்பேவில் என் தாத்தா கங்கா சிங்கை போலிஸ் அடித்து இழுத்துச் சென்றது. பிரதமர் இந்திரா இந்தியாவில் மிஸா…
மேலும் வாசிக்க