சிறுகதைகள்
-
Aug- 2019 -16 August
உங்களுடன் சில வார்த்தைகள்
நான் உங்களுடன் சிறிது பேசப் போகிறேன்.மலர் மாலைகளின் வாசம், புகையும் ஊதுவத்திகள். இதைவிட்டால்,வேறு நல்ல நேரமோ, சூழ்நிலையோ அமையப்போவதில்லை அல்லவா? உங்கள் முகங்கள் இறுகியிருக்க வேண்டாமே? நீங்கள் இத்தனை காலம் அறிந்த அதே மனிதன் தானே, இன்று என்ன மாறுதல்? கிட்டத்தட்ட…
மேலும் வாசிக்க -
1 August
சுண்டைக்காய்
மீவெயில் காலத்தின் நடுப்பகல் மெல்ல நகர்ந்து சாய்வெயில் எழும் நேரத்தில் அந்த பிளாட்டினா நாற்சந்தியிலிருந்து மேற்கு சந்திற்குள் நுழைந்தது.வண்டி ஓட்டுபவனின் கண்கள் சுருங்கிய நேரத்தில் , சுண்டைக்காய் செடி அவர்களின் கால்களில் கீறி கீழே சாய்ந்தார்கள். விழுந்த இடத்திலேயே கிடந்து,“அந்தக் கொடுவாளை…
மேலும் வாசிக்க -
Jul- 2019 -31 July
குளிர்
குளிர் பரிட்சயமில்லாத இந்த நகரத்தில் இப்படியொரு சோதனை முயற்சியில் நான் இறங்கியிருக்கக் கூடாது தான். இந்த உண்மை என் புத்திக்கு எட்டுவதற்குள் எனது அறை வெகு தொலைவு சென்று விட்டது. மொபைலை உசுப்பினேன். பளீரென ஒளிர்ந்த திரையில் தட்பவெப்பநிலை 14 டிகிரி…
மேலும் வாசிக்க -
31 July
இதுவோர் இரவுப் பணி- ஜொனிட்டா மாலே, உகாண்டா
நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும், இந்த வாழ்க்கையை நான் தேர்ந்தெடுக்கவில்லை, அதுதான் என்னைத் தேர்ந்தெடுத்துக் கொண்டது. என்னுடைய இளம் பிராயம் ஒரு வகையில் இந்தப் பணிக்கு என்னை ஆயத்தப் படுத்தி இருக்கிறது எனலாம்-இதைப் பணியென்று நீங்கள் ஒப்புக் கொள்வதாக இருந்தால்.. என் அம்மாவும் இதே பணியில் இருந்தார், அவருடைய அம்மாவும் கூட. அதனால் இதிலிருந்து…
மேலும் வாசிக்க -
31 July
பூஜ்ஜியம் செய்தவன்
மால்வண்ணன் பூஜ்ஜியம் என்ற எண்ணைக் குறிப்பிடும் எழுத்து வடிவத்தை முன்முதலாகக் கண்டுபிடித்த போது அவனோடு ராகுலனும், பரிதியும் இருந்தார்கள். பின் காலை நேரம். மூவரும் சைலேந்திரரின் பாடசாலைக்கு அருகிலிருந்த சிறு வனப் பகுதியில் மணல் மூடிக் கிடந்த திட்டைச் சுற்றி நின்று…
மேலும் வாசிக்க -
31 July
அவன் ஏன் நரமாமிச பட்சணியாக மாறினான்?
என் பெயர் ஸிம்மி துஷானி. பர்மிங்ஹாம் நகரில் வசிக்கும் நான் அதே நகரிலிருந்து வெளிவரும் பர்மிங்ஹாம் ‘பிரயாணிகள் வார இதழ்’ (Birminham Travellers Weekly) என்ற சஞ்சிகைக்கு சுயாதீனமாக கட்டுரைகள் எழுதி அனுப்புகிறேன். அதன் வலைப்பூவின் ஆசிரியரும் நானே. (மேலும் உலகம்…
மேலும் வாசிக்க -
31 July
தீர்வு- லாவண்யா சுந்தர்ராஜன்
“அய்யோ 8.55 ஆச்சே…” நாராயணி ஈரமுடியை அவசரமாக வரட்டி இழுத்ததில் கொத்தாக சீப்போடு வந்தது. இப்படிக் கொட்டினால், நேற்று சாயிபாபா கோவிலில் பார்த்த அந்த நடுத்தர வயதைத் தாண்டிய அம்மிணியின் கொண்டையிலிருந்து தொடங்கி அங்காங்கே பிரிந்து தெரிந்த வழுக்கை போல் ஆகிவிட்டால்…
மேலும் வாசிக்க -
14 July
இரவல் குடம்
காதோரமாய் முடி இறங்கி வழியும் பெண்ணை தி.ஜானகிராமன் கதையில்தான் பார்க்க முடியும் என நினைத்திருந்த என்னை ஆச்சர்யப் படுத்திய மகேஸ்வரியின் அக்காதான் ராதா.மாங்குடி கணக்குப்பிள்ளை வீட்டுப் பெண் என்ற அறிமுகத்தோடு மகேஸ்வரி என் வகுப்பில் வந்து சேர்ந்திருந்தாள். காதோர முடி அழகினால்…
மேலும் வாசிக்க -
14 July
பொம்மைகள்
குறைவான இருளும், அதிகமான வெளிச்சமும் கலந்த இந்தப் பின்னிரவோடு மாரியாத்தா கோவிலின் வைகாசித் திருவிழா சிறப்பாக முடிந்தது. பால்குடம், தீச்சட்டி, பூக்குழி பக்தர்களின் எண்ணிக்கைப் போன வருடத்தை விட இந்த வருடம் அதிகம் தான். வீசியெறியப்பட்ட ரோசாப் பூ, சம்பங்கி மாலைகளால்…
மேலும் வாசிக்க -
14 July
ஹெ.எஸ் என்ற ஹரிஹர சுப்பிரமணியன்
குமார் அந்தப் பள்ளியிலே பணிபுரிகிறவர்களில் வயதில் எல்லோருக்கும் இளையவன். வேலைக்குச் சேர்ந்த புதிதில் சீனியர்கள் கொஞ்சம் விறைப்பாய், பின்பு நக்கலடித்து, இப்போது அவர்கள் எல்லோருக்கும் செல்லமாய் மாறியிருந்தான். ஹெச் எஸ் எனச் சுருக்கமாக அழைக்கப்படும் ஹரிஹர சுப்பிரமணியன் இந்தாண்டு அந்தப் பள்ளிக்கு…
மேலும் வாசிக்க