சிறுகதைகள்

  • Jul- 2019 -
    14 July

    பால்

    ‘‘ நம்மைக் கடந்து செல்லும் பாம்பு என்பது பாம்பாகத்தான் பார்க்கப்படுகிறதே தவிர இது ஆண்பாம்பா பெண்பாம்பா என்றெல்லாம் பார்க்கப்படுவதில்லை. ஆணோ பெண்ணோ எது தீண்டினாலும் மரணம் உறுதி. அதேபோல் ஆணோ பெண்ணோ பாம்புகளில் ரெண்டும் அழகு. பெரும்பாலும் நாம் சினிமாவில் காட்டப்படும்…

    மேலும் வாசிக்க
  • 14 July

    மலராத மொட்டுக்கள்

    அந்தச் சிறிய வீட்டிற்கு வெளியே சிமென்ட்டால் பூசப் பட்டிருந்த முற்றம் பிள்ளைகளால் நிறைந்திருந்தது. பலர் இன்னும் பள்ளிச் சீருடையிலேயே இருந்தனர். சில பையன்கள் சேர்ந்து பரீட்சை அட்டையை மட்டையாக்கி கசக்கி உருட்டிய காகிதப் பந்தைக் கொண்டு கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தனர். பெண்…

    மேலும் வாசிக்க
  • 5 July
    Dhilipan

    நிழற்படம்

    05-பெருநகர வாழ்க்கைச்சூழலில் அவ்வப்போது எழும் சலிப்புக்கு ஆளாகியிருந்த ஓர் கணத்தில்தான் சக்தி அண்ணனிடமிருந்து அழைப்பு வந்தது. அவரிடம் பேசியே வெகுநாட்களாகிப் போயிருந்த நிலையில் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக எங்களது உரையாடல் நீண்டது. எங்கிருந்தோ ஒலிக்கும் ஓர் பாடல் தரும் ஆசுவாசத்தினைப்…

    மேலும் வாசிக்க
  • Jun- 2019 -
    26 June

    மூன்று நுண்கதைகள்

    மணலின் புத்தகம் 1975-ம் வருடம் ஹோர்ஹே லூயி போர்ஹே  மணலின் புத்தகம் என்ற தன் புகழ் பெற்ற சிறுகதையை  எழுதத் திட்டமிட்ட நாளில்தான் பாம்பேவில்  என் தாத்தா கங்கா சிங்கை போலிஸ் அடித்து இழுத்துச் சென்றது. பிரதமர் இந்திரா  இந்தியாவில் மிஸா…

    மேலும் வாசிக்க
  • 26 June

    சிவப்பு பூக்கள் – ஒரு பக்க கதை

    அர்த்த ஜாமம் அலறிக் கொண்டிருந்தது. வாசலில் இருக்கும் சிவப்பு பூக்களின் மரத்தில் ஆந்தை ஒன்று மதி மயங்கி கத்திக் கொண்டிருப்பதை சமீபமாக துல்லியமாய் கேட்க முடிகிறது. இன்றும் அதே சத்தம். அதே குறுகுறுப்பு. அதே நிசப்தம். சிவப்பு பூக்கள் தொடர்ந்து ஒவ்வொன்றாய் விழுந்து…

    மேலும் வாசிக்க
  • 26 June

    பாகன்

    “ஒரு காலத்துல திருவாங்கூர் மாகாணத்துல சக்தியோட குடும்பம் யாருக்கு மாலை போடுதோ அவங்க தான் மன்னரா ஆவாங்களாம். இப்ப பாரு பாவம் இந்த ஸ்ரீதர் பயலுக்காக கடைசி நேரத்துல அழுதுட்டு இருக்கு. இதெல்லாம் முன்னமே தெரிஞ்சு இருக்கனும், சரி அதுக்கு அறிவு…

    மேலும் வாசிக்க
  • 6 June

    நாளொரு கோலம்

    “மவ கல்யாணம் பண்ணி போனதுல இருந்தே படுத்தவ தான் ஒரே அமுக்கா அமுக்கிருச்சு.. எழவு வீடு கணக்கா இல்ல அழுதா அன்னைக்கு “ ” ஆமாக்கா… பொட்ட புள்ளய எப்படி வளத்த கூடாதுனு அம்சம்மாவ பாத்து தான் கத்துக்கணும்“ ஊர் முழுவதும்…

    மேலும் வாசிக்க
  • 6 June

    குருதியுறவு

                                                               …

    மேலும் வாசிக்க
  • 6 June

    பன்றியின் விதி

    “கல்ல போட்ருவோமா, வேணாமா?…” மதியம் இரண்டு மணிக்கு கொளுத்தும் வெயில், ரயில் பாலத்தின் நடுவில் சுமார் இருபது கிலோ எடையுள்ள கல்லைத் தன் தலைக்கு மேல் தூக்கிப் பிடித்து நின்று காத்துக் கொண்டு இருக்கிறான் தர்மராஜ். ஆள் கொஞ்சம் வாட்ட சாட்டமான…

    மேலும் வாசிக்க
  • 6 June

    இணைநடனம்

    பிடித்த பெண்களுடன் பிடித்த  பாடல்களுக்கு நடனமாடிப் பார்ப்பது குணாவின் அன்றாடப் பழக்கங்களில் ஒன்று. அவனுக்குப் பிடித்த பெண்கள் எல்லோருரிடமும் இரண்டு பொது அம்சங்கள் இருந்தன. ஒன்று அவர்கள் அனைவருமே ஒல்லியானவர்கள். பருத்த மார்புகள் கொண்டவர்கள் இல்லாதவர்கள் என இரு வகையினரும் இதில்…

    மேலும் வாசிக்க
Back to top button