சிறுகதைகள்

  • Jun- 2019 -
    26 June

    சிவப்பு பூக்கள் – ஒரு பக்க கதை

    அர்த்த ஜாமம் அலறிக் கொண்டிருந்தது. வாசலில் இருக்கும் சிவப்பு பூக்களின் மரத்தில் ஆந்தை ஒன்று மதி மயங்கி கத்திக் கொண்டிருப்பதை சமீபமாக துல்லியமாய் கேட்க முடிகிறது. இன்றும் அதே சத்தம். அதே குறுகுறுப்பு. அதே நிசப்தம். சிவப்பு பூக்கள் தொடர்ந்து ஒவ்வொன்றாய் விழுந்து…

    மேலும் வாசிக்க
  • 26 June

    பாகன்

    “ஒரு காலத்துல திருவாங்கூர் மாகாணத்துல சக்தியோட குடும்பம் யாருக்கு மாலை போடுதோ அவங்க தான் மன்னரா ஆவாங்களாம். இப்ப பாரு பாவம் இந்த ஸ்ரீதர் பயலுக்காக கடைசி நேரத்துல அழுதுட்டு இருக்கு. இதெல்லாம் முன்னமே தெரிஞ்சு இருக்கனும், சரி அதுக்கு அறிவு…

    மேலும் வாசிக்க
  • 6 June

    நாளொரு கோலம்

    “மவ கல்யாணம் பண்ணி போனதுல இருந்தே படுத்தவ தான் ஒரே அமுக்கா அமுக்கிருச்சு.. எழவு வீடு கணக்கா இல்ல அழுதா அன்னைக்கு “ ” ஆமாக்கா… பொட்ட புள்ளய எப்படி வளத்த கூடாதுனு அம்சம்மாவ பாத்து தான் கத்துக்கணும்“ ஊர் முழுவதும்…

    மேலும் வாசிக்க
  • 6 June

    குருதியுறவு

                                                               …

    மேலும் வாசிக்க
  • 6 June

    பன்றியின் விதி

    “கல்ல போட்ருவோமா, வேணாமா?…” மதியம் இரண்டு மணிக்கு கொளுத்தும் வெயில், ரயில் பாலத்தின் நடுவில் சுமார் இருபது கிலோ எடையுள்ள கல்லைத் தன் தலைக்கு மேல் தூக்கிப் பிடித்து நின்று காத்துக் கொண்டு இருக்கிறான் தர்மராஜ். ஆள் கொஞ்சம் வாட்ட சாட்டமான…

    மேலும் வாசிக்க
  • 6 June

    இணைநடனம்

    பிடித்த பெண்களுடன் பிடித்த  பாடல்களுக்கு நடனமாடிப் பார்ப்பது குணாவின் அன்றாடப் பழக்கங்களில் ஒன்று. அவனுக்குப் பிடித்த பெண்கள் எல்லோருரிடமும் இரண்டு பொது அம்சங்கள் இருந்தன. ஒன்று அவர்கள் அனைவருமே ஒல்லியானவர்கள். பருத்த மார்புகள் கொண்டவர்கள் இல்லாதவர்கள் என இரு வகையினரும் இதில்…

    மேலும் வாசிக்க
  • 6 June

    குர்ஷித்

    குர்ஷித்தால் நடந்த நிகழ்வை நம்பவோ ஏற்கவோ முடியவில்லை. ஆனால் விதியின் வேட்கையை எவரால் நிறுத்திவிட முடியும். காலத்தின் தீராத விளையாட்டு இது. இருப்பினும் அவள் கோவத்தை கட்டுப் படுத்திருக்க வேண்டும். இதற்குப் பெயர் தான் விதி என்று கூறுகிறார்கள். இனி வேறு…

    மேலும் வாசிக்க
  • 6 June

    செம்பருத்தி

    முகநூல் தோழியான கயல்விழியை நான் இதுவரை நேரில் பார்த்ததில்லை. என்னை ஒரு நிமிடமாவது இழுத்து நிறுத்திவிட்டுப் பின் கடக்கச் செய்யும் அவளது பதிவுகளுக்கு விருப்பமோ கருத்துகளோ இட்டதுமில்லை. அவளது கவிதைகளின் வீரியம் மிகுந்த வரிகள் என்னை ஈர்த்தனவா? எனது மகளைப்போலவே செடிகளின்மீது…

    மேலும் வாசிக்க
  • May- 2019 -
    6 May
    லிவி

    பகல் கனவு

    “டே ரைட்டர்! எப்படி இருக்க?” தெரியாத ஒரு எண்ணில் இருந்து அழைப்பு. பரிச்சயமான குரல், அதிலும் இத்தனை சினேகத்துடன் தன்னை அழைக்கும் ஒருவனை அவனுக்குத் தெரியும். ராம் தடுமாறினான். அந்தக் குரல் எரிச்சலூட்டியது. உலகின் யாரு ம்காணா பகுதியில் ஒளிந்து கொண்டாலும்…

    மேலும் வாசிக்க
  • 6 May

    தண்ணீ(ர்)

    “பவி!, இந்த மீன கொஞ்சம் சுத்தம் பண்ணி குடுத்துட்டு போயேன். நீ மத்த வீட்ல வேல முடிச்சுட்டு வர்றப்ப ஒரு எட்டு இங்க வந்தா, கொழம்பு எடுத்துட்டு போலாம்.” “அக்கா கோச்சிக்காத, நீயே கொஞ்சம் பாத்துக்க. கிளம்பும் போதே புள்ளைக்கு காய்ச்சலான…

    மேலும் வாசிக்க
Back to top button