Uncategorized

  • Apr- 2025 -
    21 April

    அன்னா: தாய்மன நினைவுகளும் நிலமும் – ஏர் மகாராசன்

    மனித வாழ்வின் கதைப்பாடுகளைப் பல்வேறு கோணங்களிலும் வடிவங்களிலும் வெளிப்படுத்தியிருக்கும் தமிழ் இலக்கிய மரபு, புதிய புதிய கதைகூறல் முறைகளையும் உள்வாங்கிப் புலப்படுத்தும் பாங்கைக் கொண்டிருக்கக் கூடியது. அதற்கான அண்மைய இலக்கியச் சான்றாவணம்தான் திரு வாசு முருகவேல் எழுதிய ‘அன்னா’ எனும் குறுங்கதை…

    மேலும் வாசிக்க
  • Aug- 2024 -
    21 August

    பித்தளைத் துட்டு – சாளை பஷீர்

    இரு பத்தாண்டுகளாக எனது தெருவில் பல இடங்களிலும் அவரைப் பார்த்திருக்கிறேன். உம்மா வாப்பா இட்ட பெயர் ஷேக் அப்துல் காதிர். ஒத்த வயதுக்காரர்களால், ‘சேத்துக்காரு’ என்றும் செல்லமாக அழைக்கப்படுகிறார். ‘பித்தளைப்பூட்டு’ என்பதுதான் அவரது விளிப்பெயராக இருந்திருக்க வேண்டும். அது ஏன் பித்தாளப்பூட்டாக…

    மேலும் வாசிக்க
  • 20 August

    வருணன் கவிதைகள்

    முன்னும் பின்னும் ஞானத்தின் கண்கள் திறக்கும் முன் எப்படிப் பார்த்தாய்?ஊனக்கண்ணால்முன் என்ன செய்து கொண்டிருந்தாய்?சும்மா இருந்தேன்இப்போது?இப்போதும் அப்படியேபின் ஞானமெதற்கு?சும்மாஇருக்கத்தான்! எந்தையும் தாயும் களைத்த காற்தடங்களின்நோவு நீங்க நீவிதீண்டித் தீண்டித் திரும்புகிறதுஅலையின் கடைசி விரல்தன்னை நோக்கித் திரும்பிதன்னுள் தொலைய நினைத்திருந்தஅப்பாதங்களை மீட்டெடுத்தனகடலன்னையின் பேரன்பும்காலத்தகப்பனின்…

    மேலும் வாசிக்க
  • Aug- 2022 -
    16 August

    சயின்டிஸ்ட் ஆதவன்; 9 – சௌம்யா ரெட்

    தெருவே சுதந்திர தினப் பரபரப்பில் இருந்தது. சிறுவர்கள் அங்குமிங்கும் ஓடிக் கொண்டிருந்தார்கள். பெரியவர்களை விட சிறார்களின் ஆர்வம் தான் அதிகமாய் இருந்தது. சட்டையில் தேசியக்கொடி குத்திக்கொண்டு தெருவில் விளையாடிக் கொண்டிருந்தனர்.  ஆதவன், மித்ரன், அமுதா, மருதாணி நால்வரும் வீட்டில் இருந்து தெருவுக்கு…

    மேலும் வாசிக்க
  • Jul- 2022 -
    16 July

    சுடுகாட்டு ஆலமரமும் வெள்ளாட்டு ஆறுமுகமும் – வசந்தி முனீஸ்

    “வீடுவரை உறவு வீதிவரை மனைவி  காடுவரை பிள்ளை கடைசிவரை யாரோ!”  தான் எழுதிய வரிகளுக்கு கீழே தந்தம் போன்ற வெண்பற்களால் பிணமெரிக்கும் மயானக்கூரை அருகே நின்ற மய்யவண்டியில் வரைந்த ஓவியத்தில் பிச்சிப்பூவாய் சிரித்துக்கொண்டிருந்தார் கண்ணதாசன். வெயில் தாங்காத தன் வெள்ளாட்டங்குட்டிகளோடு, தானும்…

    மேலும் வாசிக்க
  • Mar- 2022 -
    10 March

    வரலாற்று மனிதர்களின் வாசிப்பு – அமில்

    இன்றைய வாழ்கை சூழலில் தொடர்ந்து வாசிப்பில் இருப்பதென்பதே ஒரு சவாலாக தோன்றியது. நம் பிராயம் செல்ல செல்ல வாசிப்பின் சாத்தியங்கள் குறைந்து கொண்டே செல்கின்றன என்ற எண்ணம் எனக்கு உண்டு. பள்ளிக்காலங்களில் என் பொழுது போக்கு என்பதே வாசிப்பு தான். என்…

    மேலும் வாசிக்க
  • 10 March

    செளவி கவிதைகள்

    1. இரவுச் சாலை இரவை மிதித்துக்கொண்டு நடப்பவனின் பாதங்களில் மிச்சமிருக்கும் பகலின் அடையாளமென சூரியன் ஒளிந்திருக்கிறது அஸ்தமனமான பிறகும் ஒரு மாடு கழுத்தை மடித்தபடி தூங்கிக்கொண்டிருக்கிறது இன்னொரு மாடு நின்றபடி தூங்கிக்கொண்டிருக்கிறது இவ்விரண்டு மாடுகளின் தூக்கத்தைக் கலைக்கிறது நின்று கொண்டு சிறுநீர்…

    மேலும் வாசிக்க
  • 10 March

    ஓசை தரும் ஆசை – வாசுதேவன் அருணாசலம்

    அமிர்தா எக்ஸ்பிரஸ் மெல்ல ஊர்ந்து பழனி இரயில் நிலையத்திற்குள் காலை சரியாக 7.20 மணிக்கு நுழைந்துகொண்டிருந்தது. சந்திரா (இதற்கு முன் “சந்திரன்”) ஓட்டமும் நடையுமாக இரயில் நிலையத்தை நெருங்கிக் கொண்டிருந்தாள். இரயில் பெட்டி எண் எஸ் 8 –இல் ஏறினாள். கல்லுாரிப்…

    மேலும் வாசிக்க
  • Oct- 2020 -
    6 October

    ஈடறவு – மயிலன் ஜி சின்னப்பன்

      மதிலையொட்டி உட்கார்ந்திருந்த அக்கா எந்த நிறத்தில் சேலை உடுத்தியிருந்ததென்று சரியாக நினைவைப் பிடிக்க முடியவில்லை – கரு நீலமோ கரும்பச்சையோ – ஏதொவொன்று. எதுவாயினும் கந்தலான ஆடையிலிருந்த அப்படியொருத்தியை, என் அப்போதைய முதிர்ச்சியின்மை ‘அக்கா’ என்று அழைக்கவிட்டிருக்குமாவென்று தெரியவில்லை. முகச்சுளிப்போடு…

    மேலும் வாசிக்க
  • Sep- 2020 -
    10 September

    சிங்கப்பூர் கவிதைத் திருவிழா (2020) கவிதைகள் – மோகனப்பிரியா, ஹேமா மற்றும் ப்ரியா கணேசன்

    கடலுக்குள் புரளும் கால நிலம் – மோகனப்பிரியா   நுண்ணிய “டாய் சீ” நடன அசைவுகளின் பேராற்றலில் நிகழ்காலத்தை முதுகிலேற்றிக் கடந்த காலத்திற்குள் நுழைகிறது ஒரு பறவை.   கூர்மத் தீவின் கடலாடிய கணங்கள் காலக்கண்கள் ஏகும் கூரைகளினுள் கொதிக்கும் சம்பலில்…

    மேலும் வாசிக்க
Back to top button