நேர்காணல்கள்
-
இணைய இதழ் 108
“இங்கு ஆய்வுகள் சாதிக் கண்ணோட்டத்தோடு நடக்கின்றன” – ஜீவபாரதி
கே. ஜீவபாரதி (74) கடந்த 47 ஆண்டுகளாக கவிதை, ஆய்வு நூல், கட்டுரை, சிறுவர் இலக்கியம், சட்ட மன்ற உரைகள் என பலவகைப்பட்ட 115 நூல்களை இதுவரை எழுதியுள்ளார். பல்கலைக்கழகங்கள் செய்யாத பலவற்றை, ஒரு தனிநபராக சாதித்து உள்ளார். மறைந்த திரைப்பட…
மேலும் வாசிக்க -
இணைய இதழ் 100
“இது நாவல்களின் காலம்” – எழுத்தாளர் இரா.முருகன்
ஒரு கவிஞராக இலக்கிய உலகில் நுழைந்து பின் சிறுகதை எழுத்தாளராகவும் நாவலாசிரியராகவும் பரிணமித்தவர் எழுத்தாளர் இரா.முருகன் அவர்கள். இதுவரை இருநூற்று ஐம்பதிற்கும் மேற்பட்ட சிறுகதைகள் எழுதியுள்ளார். நாவல்களில் குறுநாவல்கள் நாவல்கள் பெருநாவல்கள் எனவும் கவிதையில் வெண்பா மற்றும் நவீனகவிதைகளும், பத்தி எழுத்துக்களில் தன்னனுபவம்,…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
”எழுத்தே எனக்கான வலி நிவாரணி” – எழுத்தாளர் கா. சிவா
நேர்கண்டவர்: கமலதேவி இதுவரை எழுத்தாளர் கா. சிவா அவர்களின் மூன்று சிறுகதைத் தொகுப்புகள் வெளியாகி உள்ளன. விரிசல்,மீச்சிறுதுளி மற்றும் கரவுப்பழி. இவரின் சிறுகதைகளை அன்றாட இயல்பு வாழ்க்கை நிகழ்வுகளில் இருந்து எழுந்த புனைவுகள் என்று சொல்லலாம். சிவாவின் இந்த மூன்று சிறுகதைத்…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
“மொழிபெயர்ப்பினால் கலாசாரப் புரிதல் ஏற்படுகிறது” – மொழிபெயர்ப்பாளர் கே.நல்லதம்பி
கேள்விகள்; கவிஞர் வேல்கண்ணன் 1. 2022 ஆம் ஆண்டுக்கான சிறந்த மொழிபெயர்ப்பாளருக்கான சாகித்திய அகாதமி விருது வாங்கியமைக்கு வாழ்த்துகள் 10 ஆண்டுகளுக்கு மேலாக மொழிபெயர்ப்புப் பணியில் ஈடுபட்டு வரும் உங்கள் மீது தற்போது விழுந்திருக்கும் இந்த வெளிச்சம் குறித்து எப்படி உணர்கிறீர்கள்? வாழ்த்தியமைக்கு…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
“இலக்கியத்திற்கான என் பங்களிப்பாக பதாகைகளை ஆட்டோவில் ஒட்டுகிறேன்” – ஆட்டோ ஓட்டுநர் பிரம்மநாயகம் அவர்களின் நேர்காணல்
திருநெல்வேலியில் ஆட்டோ ஓட்டி வரும் திரு. பிரம்மநாயகம் அவர்கள் தீவிர இலக்கிய வாசகர். புதுமைப்பித்தனின் ரசிகர். வாசிப்பதுடன் நின்று விடாமல் தான் வாசித்த நூல்கள் குறித்து முகநூலில் பதிவிட்டும் தனது ஆட்டோவில் அந்த நூல்களின் படங்களை பதாகைகளாக ஒட்டியும் மற்றவரும் வாசிக்கத்…
மேலும் வாசிக்க