இணைய இதழ் 103

  • இணைய இதழ் 103

    உலகின் இரண்டாவது மிக நீளமான கடற்கரைக்கு சித்தம் கலங்கிய பொழுது – பாலைவன லாந்தர்

    ”நீ யாருப்பா புதுசா இருக்கே.. நேத்திக்கெல்லாம் ஒன்னிய பாக்கலயே ஊருக்குப் புதுசா இல்ல ஏரியாவுட்டு ஏரியா வந்திருக்கியா” “அண்ணே, நான் வேற ஊருண்ணே. இது எந்த எடமுன்னே தெரியலண்ணே.. ராவோட ராவா லாரில ஏத்தி இங்கன எறக்கி விட்டுட்டாய்ங்கண்ணே. ரொம்ப பசிக்குது.…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ் 103

    எலிகள் – ஹேமா ஜெய்

    “என்ன ராஜி வச்சது அப்படியே இருக்கு? உன் பொண்டாட்டி எங்க இதெல்லாம் செய்யப் போறா. இங்க வர்றப்ப சாப்ட்டாதானே உண்டு. நல்லா சாப்பிடு” அத்தை இன்னும் இரண்டு பஜ்ஜிகளை எடுத்துத் தட்டில் நிரப்ப, “அச்சோ வேணாம் அத்தை. இதுவே முடியல” என்ற…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ் 103

    ஒன்பதாமிடத்தில் ராஜா – கமலா முரளி

    உட்கார்ந்தவாறே நாற்காலியைச் சற்றே பின்னோக்கித் தள்ளி, பக்கவாட்டில் இருந்த அலமாரியில் இருந்து, ஒரு கோப்பைக் கையில் எடுத்தான் மாதவன். ’இன்’ செய்திருந்த சட்டை முழுதுமாக வெளியே வந்து விட்டது. அவன் கேசம் நன்றாகவே கலைந்து இருந்தது. சட்டையின் மடிப்பும் கலைந்து, பேண்ட்டும்…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ் 103

    மெழுகை உண்டு வாழும் பூச்சிகள் – ரூ

    காலையிலிருந்து ஐந்து முறைக்கும் மேல் கண்ணாடியைப் பார்த்து அழகுபடுத்திக் கொண்ட போதிலும் மீசைக்குள் புதைந்து ஒளிந்திருந்த ஒற்றை நரை முடி இப்போதுதான் என் கண்களுக்குப் புலப்பட்டது. கத்தரிக்கோலைத் தேட பொறுமையில்லாமல் விரல்களாலேயே பிடுங்கி எறிந்தேன். மீண்டும் ஒருமுறை தலைவாரிக் கொள்ளலாம் என்ற…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ் 103

    பிரிவு – நித்யா

    எழுபத்தி இரண்டு வயதான சுகுமாரி தனது புரை விழுந்த கண்களின் வழியே மகன் நடராசனை ஊடுருவிப் பார்த்தார். “என்னது..என்னது.. திரும்பவும் சொல்லு..” என்றார் பொக்கை வாய்ச் சிரிப்புடன்.  ஐம்பது வயதான அந்த நடராசன் அசடு வழிய அம்மாவைப் பார்த்து புன்னகைத்தார். “வந்து..கொஞ்ச…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ் 103

    பஷீரின், ‘காதல் கடிதம்’ – செ.மு.நஸீமா பர்வீன்

    வாசிப்பு உண்டாக்கிய பரவசத்தை எழுதிக் கடந்துவிடுதல் வரலாற்றின் முதுகில் வலுக்கட்டாயமாக ஏறி அமர்ந்து கொண்டு இறங்க மறுக்கும் இலக்கியவாதிகளிடையே வரலாற்றைத் தன் தோளில் சுமக்கும் காலத்தால் அழியாத படைப்பாளுமைகளில் பஷீர் ஒரு கால வரலாறு. காலம் அவர் எழுத்தைக் கடந்து செல்ல…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ் 103

    எட்வர்ட் மூங்க்கின் அலறல் – சரத்

    ‘அது, சூரியன் அஸ்தமிக்கும் வேளை. நான் என்னுடைய நண்பர்களுடன் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தேன். தீடீரென வானம், ரத்த சிவப்பு நிறமாகக் காட்சியளித்தது. நான் நடப்பதை நிறுத்தினேன். என்னைச் சுற்றிய உலகம், உருமாறிக் கொண்டே இருந்தது. மேகக் கூட்டங்கள், அதன் பெரிய…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ் 103

    சேலத்து இராமாயணம்..! – பிரேம் முருகன்

    குளிர் காலங்களிலும் விடுமுறைக் காலங்களிலும் ஏற்காட்டிற்கு படையெடுத்து வரும் மக்கள் கூட்டம் ஏராளம். அவ்வகையில் ஏற்காட்டை மட்டும் பிரபலமான இடமாகக் கருத்தில் கொண்ட மக்கள் சேலத்தில் பல்வேறு மலைகளைக் கருத்தில் கொள்ளத் தவறிவிடுகின்றனர். அவ்வகையில் சேலத்தைச் சுற்றி மலைகள் சிறியதும், பெரியதுமாகக்…

    மேலும் வாசிக்க
  • கவிதைகள்

    அ.ஈடித் ரேனா கவிதைகள்

    நியாயங்கள்எடுபடாது என்றுதெரிந்த பின்பேச முடியவில்லைஅருகில்தான் இருந்ததுசொற்கள் நிரம்பிய பை. * அப்பா எப்படிஇருக்கிறார் என்று கேட்கமுடிவதில்லை அப்பா இறந்தநாளிலிருந்து. மரணக் கடலில்கலந்த பின் என்னவாகும்என் நினைவுகளின் நதி? * இட்லிக்கும் சட்னிக்கும்இடையிலான தூரம்தான்உனக்கும் எனக்கும் இரண்டும் ஒன்றையொன்றுஎப்போது வேண்டுமானாலும்கபளிகரம் செய்துவிடலாம் இட்லி…

    மேலும் வாசிக்க
  • தொடர்கள்

    காலம் கரைக்காத கணங்கள்;10 – மு.இராமநாதன்

    ஹாங்காங்கில் சில நிரபராதிகள் கடந்த நவம்பர் மாதம் 6ஆம் தேதி கமலா ஹாரிஸ் தனது ஆதரவாளர்களிடம் உரையாற்றினார். “இந்தத் தேர்தலின் முடிவுகள் நாம் நினைத்தது போல் அமையவில்லை. நாம் போராடியதும் வாக்களித்ததும் இதற்காக அல்ல. ஆனால், இந்த முடிவால் நாம் நடத்திய…

    மேலும் வாசிக்க
Back to top button