இணைய இதழ் 44
-
கவிதைகள்
மித்ரா அழகுவேல் கவிதை
பெருநேசந் தகுவி சகா நான் அனுப்பும் பிரிவுக்கான சமிக்கைகளையெல்லாம் நீ கூசாமல் கழுவிலேற்றிக் கொல்கிறாய் குருதியொழுகும் அக்கழு கொண்டே என் குறி புணரப் பார்க்கிறாய் ஒவ்வொரு கூடலிலும் நீ அழித்துக் கொண்டிருப்பது ஆயிரமாயிரம் ஆண்டுகளாய் முன்னோர் என் அணுவில் ஏற்றி வந்த…
மேலும் வாசிக்க -
கட்டுரைகள்
நபாம் சிறுமி – சரத்
‘வானில் இருந்து அடுத்தடுத்து விழுந்த குண்டுகள், அந்த இடத்தையே புகைமண்டலமாக மாற்றியிருந்தது. பச்சை வயல்களாக காட்சியளித்த அந்த கிராமம், ஒரே நொடியில் அதன் அழகை இழந்து நின்றது. கரும் புகையை கிழித்துக் கொண்டு ஓடி வந்த அச்சிறுமியின் குரல், இன்றும் என்னுள்…
மேலும் வாசிக்க -
சிறுகதைகள்
ஜெஸ்ஸி – அருண் பாண்டியன்
ஈரமான மலம் ஒட்டியிருந்த ஒரு சிறிய கருங்கல்லானது ஜெஸ்ஸியின் கால்களுக்கு மிக அருகே கிடந்தது. கல்லில் ஒட்டியிருந்த மலமானது கடுகை ஒத்த அளவில் ஜெஸ்ஸியின் கருமைநிற கனுக்கால்களிலும் அப்பியிருந்தது. ஆனால் அதை யாவற்றையும் பொருட்படுத்தாது சிதறுண்டு கிடந்த சிறு பாறைகளை ஒன்றன்…
மேலும் வாசிக்க -
கவிதைகள்
தீபிகா நடராஜன் கவிதைகள்
1. வெகுதூரமில்லை என் வீடு பேருந்தோ தொடரியோ ஐந்தாறு மணிநேரம்தான் ஆனாலும் அவ்வளவு தனித்திருக்கிறேன். எப்போதோ நான் போட்ட விதை இன்று பூத்திருக்கிறது எப்போதோ அப்பா வைத்த கொய்யா இப்பொது காய்க்கிறது என் ஊஞ்சல் இடம் மாறியிருக்கிறது என் அறையின் வண்ணம்…
மேலும் வாசிக்க -
கவிதைகள்
பா. முரளி கிருஷ்ணன் கவிதைகள்
1. விரும்பத்தக்க பொந்தொன்று கடற்கரை கோயில்சுவர் பொந்தொன்றில் ஓம் எனும் மந்திரம் கேட்பதால் ஊர் மாந்தர் பரப்பினர் அம்மருட்கையின் திருப்புகழை எப்படியென மீசையை வருடி வருடி மயிர்வேரின் வலியில் ஒரு வேலின் கூர்மை. விடுயென ஓம் மந்திரத்தைக் கேட்க பொந்தில் காதைக்…
மேலும் வாசிக்க -
சிறுகதைகள்
அப்பாவும் சிவாஜி கணேசனும் – மோனிகா மாறன்
அப்பா இந்த ஜவ்வாது மலைக்கு வேலைக்கு வந்தபோது ஆலங்காயத்திலிருந்து இங்கு ஒருநாளைக்கு ஒரு பஸ் மட்டும் தான் வரும். அப்பவெல்லாம் அரசாங்க பேருந்துகள் இல்லை. மத்தியானம் ரெண்டு மணிக்கு வரும் அரசாங்க பெர்மிட் பெற்ற தொழிலாளர் கம்பெனி பஸ்ஸில் தான் அங்கிருக்கும்…
மேலும் வாசிக்க