இணைய இதழ் 48
-
இணைய இதழ்
வனம் – லட்சுமிஹர்
வேதன்யம் காட்டினைக் கொண்ட பாப்பநாட்டினில் அமைந்திருக்கும் மாயன் கோவில் அலங்காரம் செய்யப்பட்ட லைட் செட்களுடன் ஜொலித்துக்கொண்டிருந்தது. வருடா வருடம் ஜல்லிக்கட்டுக்கு முன் மாயன் காளை கோவிலில் பூஜை செய்வது வழக்கம். அந்த ஏற்பாடுகளைச் செய்யும் பொறுப்பை பாலன்தான் பார்த்து வருகிறான். ‘மாடு…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
மராத்தி கவிதைகள் (தமிழில்: மதியழகன் சுப்பையா)
அவைகளுக்கு அப்பால் – குஸுமாக்ராஜ் ஒரு நாகரீக நகரமொன்றில், நள்ளிரவில், நாற்சந்தியொன்றில் நெடுநாள் நின்று கால் கடுத்த ஐந்து சிலைகள் ஆசுவாசமாக உட்கார்ந்து, பேசத் துவங்கின கூலிக்காரர்களுக்கு மட்டுமே சொந்தமாகி விட்டது கவலையளிக்கிறது என்றது ஜோதிபா பூலே மராட்டியர்களுக்கு மட்டுமே பெருமையாகி…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
கர்மா – ஈப்போ ஸ்ரீ
அன்று… அப்படி நடக்குமென நான் எதிர்ப்பார்க்கவில்லை! ஆனால் நடந்துவிட்டது… எதிர்பாராமல் நடந்த அந்த சம்பவத்திற்கும் எனக்கும் எந்த சம்மந்தமுமேயில்லை என்று சொல்லிவிடவும் முடியாது. நான் சிறிது கவனமாக இருந்திருக்க வேண்டும். நடந்தது என்னவோ நடந்து விட்டது, இனி அதைச் சரிசெய்ய யாராலும்…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
கு. ப. சிவபாலன் கவிதைகள்
கூதிர்காலப் பின்னிரவில் அற்புதம் நிகழ்ந்துவிடாதாவென பட்டினப் பிரவேசம் செய்திருந்த முதல்தலைமுறைப் பட்டதாரி பேருந்து நிலைய வெற்றிருக்கையில் அமர்ந்தபடி வான் பார்க்க சிரித்துக் கொண்டிருந்த நிலவு நோக்கி நல்லை அல்லை என்றவனின் கைகளில் அம்மா கொடுத்துவிட்ட குறுந்தொகை. *** துர்மரணக் கனவுகள் தூக்கம் கலைக்கையில்…
மேலும் வாசிக்க