இணைய இதழ் 84

  • இணைய இதழ்

    பவித்ரா பாண்டியராஜு கவிதைகள்

    உடல் எனும் நெளிவுகள் கொண்டநேர்கோட்டில்ஒழுங்கற்ற பாறையைப் போல்சில ஓவியங்கள் தீட்டுகிறாய் கால் நூற்றாண்டுகள் கடந்தஓர் பின்னிரவில்வெடித்துச் சிதறுகிறது பாறை சிதிலமடைந்த ஓவியங்கள்தொடையிடுக்கில் வழிகின்றன முதிர்ந்த மரக்கட்டை போலான பாறைகரையான்கள் சூழ நிலத்தில் கிடக்கிறது எங்கோ கேட்கும் சங்கொலியில்சுருதி விலகாத ராகம் இசைக்கிறார்கள்.…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ்

    தீர விசாரிப்பதே மெய்; ‘மங்களவாரம்’ திரைப்பட விமர்சனம் – அராதி

    ஒரே மாதிரியான வேலையை ஒரே இடத்தில் இருந்து ஒரே மாதிரியான மக்களுடன் செய்யும்போது ஏற்படும் ஓர் சலிப்பு ஒரே மாதிரியான கதைகளைப் படிக்கும்போதும் ஒரே மாதிரியான திரைப்படங்களைப் பார்க்கும்போதும் கூட வந்துவிடுகிறது. எல்லா மொழிகளிலும், எல்லா காலங்களிலும், எல்லா பிராந்தியங்களிலும், ‘பழிவாங்குதல்’…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ்

    தேரி – செம்புல நிலத்து எழுத்து – தாமரைபாரதி

    தேரி -செம்மண் மேடு அல்லது செம்மண் மணல் குன்றுகள், மணல் திட்டை எனப் பொருள் கொள்ளலாம். உண்மையில் தேரி என்பது கடல் நீரின் வேகம், சுழற்சி, நீர்மட்டத்தின் ஏற்றம் அல்லது இறக்கம் ஆகியவற்றின் காரணமாக கடற்கரையில் அல்லது கடலோரப் பகுதியில் இயற்கை…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ்

    வாதவூரான் பரிகள்; 11 – இரா. முருகன்

    வாழ்க்கை வரலாறுகள் சுவாரசியமானவையோ என்னமோ, பிள்ளைப் பிராயத்தைப் பற்றி நனவிடைத் தோய்தல் எழுத்துகள் எத்தனை பேர் எழுதினாலும், ஒவ்வொன்றையும் ஒரு நூறு பேராவது வாசித்துச் சிலாகிப்பது நடக்கின்ற ஒன்று.  உதாரணத்துக்குத் தமிழில் சுஜாதா எழுதிய ஸ்ரீரங்கத்துத் தேவதைகள் எழுத்துகள். 1940, 1950களின்…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ்

    தியானப் புத்தனின் தேநீர் இடைவேளை; நூலறிமுகம் – கோ. பாரதிமோகன்

    ‘ஹை கூ’ கவிதைகள், ஜப்பானிய ஜென் துறவிகளால் பிறவி எடுத்த ஒரு குறுங்கவிதை வடிவம். அது, ‘ரெங்கா’ எனும் மரபு வடிவ தளைத் தொடர்கவிதையின் கண்ணிகளாய்ப் பின்னிக் கிடந்தது. ஜென்னின் மூலம், போதிதர்மரிலிருந்து வேரரும்பியது. ஜென் கவிதைகள், தியானத்தின் விழிப்பு நிலையிலிருந்து…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ்

    பேரழிவின் ஆவணம் – ர. பிரியதர்ஷினி

    மனிதர்கள் எப்பொழுதுமே கதைகளைச் சுற்றியும், கதைகளாகவும் வாழ்கின்றனர். பெரும்பாலான கதைகள் இறந்த காலத்திலே கேட்டதாக ஞாபகம். சில கதைகள் உண்மை கதையாகவும் சில கதைகள் உவமையாகவும் இருக்கின்றன. இந்தத் தொடர் The Railway Men: The Untold Story of Bhopal…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ்

    பிடாரி – ப்ரிம்யா கிராஸ்வின் 

    1 மிளகாய் வறுக்கும் காரமான நெடி மிதமாக நாசியேறி, நாவில் உமிழ்நீரை ஊறவைத்தது. அம்மா அசைவம் சமைக்கிறாள். வாணி ஜெயராமின் ‘என்னுள்ளில் எங்கோ’ பாடலைத் தணிவாக ஒலிக்கவிட்டிருக்கிறாள். அப்படியெனில், அம்மா சந்தோசமாக இருக்கிறாள்… மனமகிழ்வுடன் இருக்கும்பொழுதெல்லாம் வாணி ஜெயராம் வீட்டிற்குள் வந்துவிடுவார்.…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ்

    நாயகி – கமலதேவி 

    ஒரு வாரமாக நாள்முழுதும் மழை அடித்துக்கொண்டே இருந்தது. இன்று விடாத சாரல். வீட்டிற்கு முன் நிற்கும் வேப்பமரத்து இலைகள் பசேல் என்று குதூகலமாக இருப்பதைப் பார்த்தவாறு சிமெண்ட் சாய்ப்பின் கீழ் நின்றேன். வீட்டிற்கு உள்ளேயும் வெளியேயும் மழை காலத்தின் நசநசப்பு. காலை…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ்

    ராணி கணேஷ் கவிதைகள்

    “ம்” என்ற ஒற்றைச் சொல்லில்இருத்தலை உறுதி செய்யும் உன்னிடம்இனிமேற்கொண்டு என்ன பேசுவேன்?இலகுவாக்க எதையாவது எழுதியும்இல்லை என அழித்தும்இருந்த பொழுதினில் யோசனையோடுஇன்னொரு, “ம்” மை அனுப்பி வைக்கிறேன்நீயுமொரு, “ம்” ஐ அனுப்பிஇந்த விளையாட்டு பிடித்திருக்கிறதென்கிறாய்இறுகிய பொழுதுகள்இயல்பாய் அவிழத் தொடங்கியிருந்தன. **** என் வானின்…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ்

    ரமீஸ் பிலாலி கவிதைகள்

    எண்ணும் எழுத்தும்இரண்டு கண்கள்தொழிநுட்ப வளர்ச்சியால்பலருக்கும் இங்கேபார்வைக் கோளாறு. **** Re-search பார்வையிற்படும்பொருளைக்கண்ணுள்ளவன்தேடுவானேன்?அங்கதன்தேடுகிறான்மீண்டும்தேடுகிறான். **** கற்றுத்துறை போகியஅறிவுஎன்று ஒன்று உண்டு.துறை கற்றுப்போகிய அறிவுஎன்றும் ஒன்றுண்டு.உள்ளச்சம்வையும் பிள்ளாய்! **** பா_திதாசன்பகர்கிறார்:பிள்ளாய்!கசடறக்கல்லாய் எனில்தமிழ் உன்இளமைக்குப் பாழ்! **** தீந்தமிழ்த்துறை புக்குஇன்று கற்ற பாடம்:யானே தருமியும்யானே சிவனும்யானே…

    மேலும் வாசிக்க
Back to top button