இணைய இதழ் 90

  • இணைய இதழ்

    ஆயிரம் குற்றவாளிகளும், ஒரு நிரபராதியும்..! – சகா

    காவல் நிலையத்தின் வாசல் தள்ளி ஒதுக்குப்புறமான ஒரு இடத்தில் என் வண்டியை நிறுத்திவிட்டு பதட்டமாக இறங்கினேன். எத்தனையோ தடவை இதே சாலை வழியாகச் சென்று வந்திருந்தாலும் இத்தனை நாள் பார்ப்பதற்கு சாதாரணமான, கண்களுக்குப் பழக்கமான ஒரு கட்டிடம் போலத் தோன்றிய இந்த…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ்

    இலட்சுமண பிரகாசம் கவிதைகள்

    டாலியின் மீசை என் அறையை ஆக்கிரமித்துக் கொண்டிருப்பதுமுன்பு ஒருநாள் இரவில் வந்து சென்றமையிருட்டுப் பூனையின் கவிச்சைஅதற்கு ஒரு ஜோடி மீசைகள் இருந்தனடாலியின் மீசையைப் போலவே. **** அழிக்கப்பட்ட ஏரிதன்னுள் மிச்சம் வைத்திருந்ததுஇருபதாண்டுகள் பழமையான தூண்டிலை.அழிபாடுகளின் நினைவடுக்கில்இன்னும் அத்தூண்டில்காலத்தைத் தக்கையாக வைத்துக் கொண்டிருக்கிறதுஇருபதாண்டுகள்…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ்

    ஷினோலா கவிதைகள்

    விரலிடை மணற்துகள் தத்தித் தாவிதவழ்ந்த பொழுதுகளில்திக்கித் திருத்திபேசிய பச்சிளம் பருவத்தில்விளையாடச் சென்றவிரிந்த வயல் நிலத்தில்சிக்கியும் சிக்காமலும்நழுவியது நீராய்விரலிடை மணற்துகள் தொலைவில் இருக்கும் கனவுகளையும்எஞ்சி இருக்கும் நினைவுகளையும்நினைத்துக்கொண்டேகடத்தியதில் உணரவில்லைவிரலிடையில் நழுவியதுமணற்துகள்கள் மட்டுமல்லமணித்துளிகளும் தானென்று கட்டிப்பிடித்து உறங்கினாலும்களவுபோய் விடுகின்றனஇந்த நொடிகள்நொடிக்கு நொடிசேர்த்து வைத்தஇன்பங்கள் மட்டுமேமனதில்…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ்

    சுபி கவிதைகள்

    அதற்கென்றே ஒதுக்கப்பட்ட நாளின் சோம்பலில்புகார்ப்பெட்டிகள்திசைமாறி உருக்குலைந்த மேகமென‌நகர்ந்து போகின்றனஆடை விழுந்த தேநீரில்அதை மட்டும் தூக்கி எறிந்துவிட்டுருசிப்பதாகயதார்த்தத்தின் முதுகில் ஏறிப்பயணிக்கிறது அந்நாள்வரிசையில் நிற்கும் அடுத்தடுத்தபுகார்க் காகிதங்களின் ஜொலிப்புகள்முன் முதல் ஒன்று தேங்கியே கிடக்கிறது‌ முடை நாற்றத்தோடுஎதற்குமே நேரமில்லைஎன்றான பிறகு ஒரு காயத்திற்கும்இன்னொரு காயத்திற்கும்குறைந்தபட்சம்…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ்

    நினைவு யாழ் – ச.ஆனந்தகுமார்

    அநேகமாய் வாழ்கையில் மீண்டும் அவளைச் சந்திப்பேன் என்று நினைத்துக் கூடப் பார்க்கவில்லை. கொஞ்சம் அதிர்ச்சியாக இருந்தது. நிறைய கவலை ரேகைகளை கண்களில் பார்க்க முடித்தது. கருத்திருந்தாள். படிமங்கள் தொலைத்த கவிதை ஒன்று தனியே அலைவது மாதிரித் தோன்றியது.  இந்த இருபது வருடங்களில்…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ்

    ஹிந்தி கவிதைகள் – தமிழில்; வசந்ததீபன்

    நகரத்திற்குள் அமைந்த நகரம் நகரத்திற்குள்ளேயும்அமைந்திருக்கிறதுஒரு இருள் நகரம் அந்த இருள் நகரத்திற்குள்எல்லாம் தனித்தனியாக இருக்கின்றனகட்டிடங்கள் இல்லைகூடாரங்களில் வாழ்கிறார்கள் மக்கள்அங்குள்ள குழந்தைகள் அறியவில்லைகுழந்தைகளும் உடை அணிகிறார்கள் என நிற்ககாகிதத்தில் நடக்கின்றனஅங்குள்ள பள்ளிக்கூடங்கள்அங்குள்ள மருத்துவமனைகள் நகரத்தின் உள்ளேயும்அமைந்திருக்கிறதுஒரு இருள் நகரம் அங்கே இருக்கின்றனபயங்கரமான தெருக்கள்பலாத்காரம்…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ்

    பதினாறும் பெற்று – அசோக் குமார்

    “ஒரு குழந்தை பெத்தா நாம பெற்றோர். ரெண்டு பெத்தா நாம ரெப்ஃரீன்னு ஆங்கிலத்துல ஒரு பழமொழி இருக்கு. இவங்கப்பா பதினாறு பெத்தவரு” என்று பத்து என்கிற பத்மநாபன் கூறியதும், “சும்மா கதை விடாதீங்க” என்று சிரித்தாள் அஞ்சு என்கிற அஞ்சலி. “அட…

    மேலும் வாசிக்க
Back to top button