கட்டுரை
-
கட்டுரைகள்
நான்கே பக்கங்களில் அடிமைப்படுத்தப்பட்டோரின் வலியும் , வரலாறும் ( சிவசங்கர். எஸ்.ஜேவின் புனைவுச் சாத்தியம் )
கடந்த பத்தாண்டை விடவும் தற்போதைய டிஜிட்டல் உலகமானது எத்தனையோ மாறுபட்டதாய் இருக்கிறது. நம் உறுப்புக்களை இயக்கும் மூளையாய் கைபேசிகள் மாறி உள்ளன. பல்கிப் பெருகிக் கிடக்கும் தகவல் நிலத்தில் எது உண்மையின் உண்ணத்தக்க கீரை என்றோ, எவை தகாத களைகள்…
மேலும் வாசிக்க -
கட்டுரைகள்
கால் பெரிது கெடுக்க எத்தனிக்கும் கல்விக்காடு..!
“காய்நெல் அறுத்துக் கவளம் கொளினே மாநிறைவு அல்லதும் பல்நாட்கு ஆகும் நூறுசெறு ஆயினும் தமித்துப்புக்கு உணினே வாய்புகு வதனினும் கால் பெரிது கெடுக்கும்” என்ற பிசிராந்தையார் எழுதிய புறநானூற்றுப் பாடலை மேற்கோள் காட்டி தனது முதல் நிதிநிலை அறிக்கையை மத்திய நிதி…
மேலும் வாசிக்க -
கட்டுரைகள்
இந்து சமுத்திர அரசியலில் இருந்து வெளிவரத் தத்தளிக்கும் ஈழ அரசியல்
ஒரு நாடும், அதன் மக்களும், அந்த நாட்டின் இராணுவமும் இனப்படுகொலை திட்டதின் ஊடாக அழிக்கப்பட்டு பத்து ஆண்டுகள் ஆகிறது. ஈழத்தை இந்தக் கண்ணோட்டத்தில் அணுக முடிகின்றவர்கள் மட்டுமே இந்தக் கட்டுரையை விளங்கிக் கொள்ள முடியும். உலகத்தால் அங்கீகரிக்கப்படாத ஒரு அரசு இருந்தது.…
மேலும் வாசிக்க -
கட்டுரைகள்
பொய்களின் விலை பேரழிவு – செர்னோபில்
மாற்றம் ஒன்றே மாறாதது. எது ஒன்று தன்னை காலத்தின் மாற்றங்களுக்குத் தக்கவாறு தகவமைத்துக் கொள்ள விரும்பவில்லையோ, அல்லது எது ஒன்றை மாற்ற இயலவில்லையோ அது காலவோட்டத்தில் தடயங்களை மட்டும் விட்டுவிட்டு கரைந்து போகும். இந்நிலை கலைக்கும் பொருந்தும். நம் தாத்தா பாட்டி…
மேலும் வாசிக்க -
கட்டுரைகள்
தொழில் செய்து பழகு…!
நீங்க உங்க வீட்டுல இருந்து உங்க அலுவலகத்துக்கோ, கல்லூரிக்கோ போகும் போது நடக்கும் தொழில் முறைகளை கவனிச்சுருக்கீங்களா? உங்க வீட்டத் தாண்டி அடுத்த தெருவில் நடக்குற பெட்டிக்கடை வணிகத்தை கவனிச்சுருக்கீங்களா? அந்த பெட்டிக்கடையைத் தாண்டி உள்ள மளிகைக் கடை வியாபாரம்? மளிகைக்…
மேலும் வாசிக்க -
கட்டுரைகள்
ஒரே நாளில் முடிந்த காதல் கதை… வீட்டிற்குள் வந்த பழைய பகை – இரண்டாம் நாளில் பிக் பாஸ்!
அழகாக அரும்பத் தொடங்கிய ஒரு காதல் கதையோடு முந்தைய நாள் முடிந்த பிக் பாஸ் நிகழ்ச்சி ஆர்ப்பாட்டமான ரவுடி பேபி பாடலோடு நேற்று தொடங்கியது. ஆனால், பாடல் போடுவதற்கு முன்பே வீடு கலகலவென தான் இருந்தது. சரவணன் சமைக்கத் தொடங்கியிருந்தார். இளசுகள்…
மேலும் வாசிக்க -
கட்டுரைகள்
”பகை தீர்க்கும் போர் அல்ல” – இந்தியா – பாகிஸ்தான் உலக கோப்பை போட்டிகள்- ஓர் அலசல்
கிரிக்கெட்டில் ஒரு சில போட்டிகளுக்கு எப்போதுமே எதிர்பார்ப்புகள் அதிகம். ஆஷஸ் தொடர் என அழைக்கப்படும் இங்கிலாந்து ஆஸ்திரேலியா தொடர் கிரிக்கெட்டின் ஆக்ரோஷமான தொடராகயிருக்கும். அந்த போட்டிகளில் வெற்றி பெற எல்லாவிதமான தாக்குதல்களும் தொடுக்கப்படும். அதற்கு இணையான, இல்லை அதை விட அதிகமான…
மேலும் வாசிக்க
