சிறார் தொடர்
-
இணைய இதழ் 110
சிரிப்பு ராஜா சிங்கமுகன்; 20 – யுவா
20. நேருக்கு நேர் ‘’வேந்தே… நம் நாட்டின் எல்லையில் அரிமாபுரி அரசியும் அந்நாட்டுப் பெண்களும் திரண்டு வந்துள்ளார்கள்’’ குழலனின் கழுத்தைப் பிடித்து இழுத்துக்கொண்டு சுகந்தன் சில அடிகள் நகர்ந்தபோது, ஒரு வீரன் வேகமாக உள்ளே வந்து சொன்னான். புலிமுகன் திகைத்துப் போனார்……
மேலும் வாசிக்க -
இணைய இதழ் 109
சிரிப்பு ராஜா சிங்கமுகன்; 19 – யுவா
19. புலிமுகன் திட்டம் ‘’அரிமாபுரி பொடியனுக்கு அதிகாலை வணக்கம்’’ என்று கேலியுடன் வரவேற்றார் புலிமுகன். ‘’வேங்கைபுரி மன்னருக்கு வணக்கம்’’ என்றான் குழலன். அந்த மாளிகையின் வரவேற்பறை போலிருந்த இடத்தில் உயர்ந்த ஆசனத்தில் அமர்ந்திருந்தார் புலிமுகன். ‘’என்னை எதிர்பார்த்தாயா பொடியா?’’ என்று கேட்டார்.…
மேலும் வாசிக்க -
இணைய இதழ் 108
சிரிப்பு ராஜா சிங்கமுகன்; 18 – யுவா
18. வாள் விளையாட்டு சிங்கமுகன் உப்பரிகையை நெருங்கிய நிமிடம், ‘படபட’ என்று சிறகுகளை அடித்துக்கொண்டு வந்தமர்ந்தது அந்தப் புறா. அதன் காலில் ஓர் ஓலை கட்டப்பட்டிருப்பதைக் கண்டு புருவங்களைச் சுருக்கினார் சிங்கமுகன். புறாவை நெருங்கி கையில் ஏந்தினார். பார்வையை வெளியே வீசினார்.…
மேலும் வாசிக்க -
இணைய இதழ் 107
சிரிப்பு ராஜா சிங்கமுகன்; 17 – யுவா
17. நிலவறை விடியல் ‘’இன்னும் சற்று நேரத்தில் விடிவெள்ளி எழுந்துவிடும். வெறுங்கையுடன்தான் குழலனின் தாய் முன்பு சென்று நிற்கப் போகிறோமா?’’ சூர்யனின் குரலில் பெரும்சோர்வு ஒலித்தது. அவர்கள் அந்த ஆற்றங்கரையில் அருகருகே அமர்ந்திருந்தார்கள். சூறாவளி சற்றுத் தள்ளி புல் மேய்ந்துகொண்டிருந்தது. பல…
மேலும் வாசிக்க -
இணைய இதழ் 106
சிரிப்பு ராஜா சிங்கமுகன்; 16 – யுவா
16. வற்றாத சுரங்கம் ‘’உன் பிறந்தநாளில் இத்தனை இடர்கள் நடந்திருப்பது மனதுக்கு மிகவும் வேதனை அளிக்கிறது கிளியோ’’ என்று குரல் கம்ம சொன்னார் சிங்கமுகன். நள்ளிரவின் நிலவொளி சாளரம் வழியே உள்ளே நுழைந்து அவர் அமர்ந்திருந்த கட்டிலை நனைத்தது. அருகே அமர்ந்திருந்த…
மேலும் வாசிக்க -
இணைய இதழ் 105
சிரிப்பு ராஜா சிங்கமுகன்;15 – யுவா
15. குழலன் எங்கே? அரசி கிளியோமித்ராவுக்கு உடனடியாக விஷமுறிவு மருந்து கொடுத்த வைத்தியர், பாயாசத்தைப் பரிசோதித்துவிட்டு, ‘’ஆம் அரசே… இதில் விஷம் கலந்திருப்பது உண்மைதான். நல்லவேளை அரசியார் சில மிடறுகளே அருந்தினார்’’ என்றார். அடுத்த நொடி… ‘’அடிப்பாவி… உன்னை மகள் போல…
மேலும் வாசிக்க -
இணைய இதழ் 104
சிரிப்பு ராஜா சிங்கமுகன்;14 – யுவா
14. பிறந்தநாள் விழா கோட்டை மைதானம் பொதுமக்கள் தலைகளால் நிறைந்திருந்தது. மையமாக இருந்த மேடை மலர்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. அந்த மேடையில் மையமாக தேர் போன்ற வடிவமைப்பில் ஒரு நாற்காலி இருந்தது. ஆங்காங்கே இருந்த சிறு சிறு மேடைகளில் வாத்தியக் கலைஞர்கள்,…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
உருவம் தேடிய நரி – மீ.மணிகண்டன்
சூரியன் உச்சியில் வலம் வரும் வேளை. நரி ஒன்று பக்கத்துக் காட்டிற்கு நண்பனைக் காண நடந்து சென்று கொண்டிருந்தது. வெயில் தந்த சூட்டில் வெகுநேரம் நடந்த காரணத்தால் நரிக்கு தாகம் நாவை வரட்டியது. நடை தளர்ந்து கண்கள் இருட்டிக்கொண்டு வந்தது. வழியில்…
மேலும் வாசிக்க -
இணைய இதழ் 100
சிரிப்பு ராஜா சிங்கமுகன் – 10
10. பள்ளத்தாக்கு போர் ‘’அக்கா… இந்த ஆலோசனைக் கூட்டம் ஒழுங்காக நடக்கும் என்று கருதுகிறீர்களா?’’ என்று கேட்டான் குழலன். ஒற்றையடிப் பாதையில் சூறாவளியைச் செலுத்திக்கொண்டு இருந்த நட்சத்திரா, ‘’ஒழுங்காக நடக்கும் வகையில் நாம் மாற்ற வேண்டும் குழலா’’ என்றாள். நட்சத்திராவுக்குப் பின்னால்…
மேலும் வாசிக்க -
இணைய இதழ் 98
சிரிப்பு ராஜா சிங்கமுகன்; 8 – யுவா
தளபதியின் திட்டம் ‘’அந்தப் பாராட்டுரைகளும் முழக்கங்களும் இன்னும் என் செவிகளில் நாராசமாக ஒலித்துக் கொண்டிருக்கின்றன’’ இப்படிச் சொன்னவாறு விரல்களைக் குவித்து மேஜை மீது கோபமாகக் குத்தினான் தளபதி கம்பீரன். அவனது மாளிகையில் அவனது அறையில் அவனுக்கு எதிர் நாற்காலியில் அமர்ந்திருந்த மந்திரி…
மேலும் வாசிக்க