சுமாசினி முத்துசாமி
-
தொடர்கள்
நெல்லை மாநகரம் ட்டூ நியூயார்க்;11 ‘எல்லைகளற்ற நகரம்’ – சுமாசினி முத்துசாமி
“நியூயார்க் நகரம் ‘உறங்கும்’ நேரம்…” என்று நம் தானைத்தலைவர் அஞ்சா சிங்கம் சூர்யா பாடினது போல் நியூயார்க் நகரம் கிடையாது. அது உறங்கவே உறங்காத நகரம். தூங்கா நகரம் என்று மதுரை அறிமுகமான போதே ‘ஆ’வென்று இருந்தது. இரவு பலருக்கு வாழ்க்கையை…
மேலும் வாசிக்க -
தொடர்கள்
நெல்லை மாநகரம் ட்டூ நியூயார்க்;10 ‘கூடா ஒலிச் சேர்க்கைகள்’ – சுமாசினி முத்துசாமி
அமெரிக்காவில் என்னளவில் நான் மொத்தத்தில் வெறுக்கும் ஒரு விஷயம் உண்டு. அமெரிக்காவில் மட்டுமல்ல எந்த இடத்திலும் என்னளவில் ஒப்புக்கொள்ள முடியாத ஒன்று இது. நம்மூரிலும் இந்த கலாச்சாரம் வந்து கொண்டிருக்கிறது. ஆனால் இங்கு மிக அதிகமாக உள்ளது. படங்களும், தொலைக்காட்சித் தொடர்களும்…
மேலும் வாசிக்க -
தொடர்கள்
நெல்லை மாநகரம் ட்டூ நியூயார்க்;9 – ’காற்புள்ளியில் தொக்கிநிற்கும் பயணங்கள்’ – சுமாசினி முத்துசாமி
கோடையில் வத்தல், அப்பளம் போன்றவற்றைப் போட்ட போன தலைமுறை பாட்டிகளை, பெரியம்மாக்களை நீங்கள் கவனித்ததுண்டா? நம்மூரில் வெயில் கொஞ்சமும் குறைச்சலில்லாமல் சுட்டெரிக்கும். ஆனாலும் அந்த சித்திரை, வைகாசி மாதங்களில் வத்தல், அப்பளம், வடகம் போட்டுச் சேர்த்து வைக்கவில்லை என்றால் ஏதோ பணத்தை…
மேலும் வாசிக்க -
தொடர்கள்
நெல்லை மாநகரம் ட்டூ நியூயார்க்; 7 – ‘சோற்றில் கல்!’ – சுமாசினி முத்துசாமி
இந்த சமையல் வேலைகளிலேயே ரொம்ப சலிப்புத் தட்டும் வேலை எனக்கு கீரை சுத்தம் பார்ப்பது. அதுவும் முருங்கை இலை ஆய்வது என்பது இன்னும் கடினம். இரண்டும் நேரம் எடுக்கும். ஒரு இடத்தில் உட்கார்ந்து செய்தாலும் அதிகமான சோர்வு தரும் வேலை எனக்கு…
மேலும் வாசிக்க -
தொடர்கள்
நெல்லை மாநகரம் ட்டூ நியூயார்க் : 4 – பிரெட்டும் பொருளாதாரமும் – சுமாசினி முத்துசாமி
ஒரு ஊருக்கு நீங்கள் மாற்றல் ஆகி முதல்முறையாகப் போகிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். போகும் ஊரைப் பற்றி சினிமா, நாளிதழ் மூலம் தெரிந்து கொள்வதற்கும், இணையத்தில் தேடித் தெரிந்து கொள்வதற்கும், வீட்டிலோ மிக நெருங்கிய வட்டத்திலோ அங்கு வசிக்கும் ஒருவர் மூலம்…
மேலும் வாசிக்க -
தொடர்கள்
நெல்லை மாநகரம் ட்டூ நியூயார்க் : 3 – வசந்தகாலமும் வறண்ட மனங்களும் – சுமாசினி முத்துசாமி
இயற்கை மனிதனை தினம் தினம் சோதிப்பதற்குக் கோடையைத் தேர்வு செய்ததாய் நான் சென்னையில் இருக்கும் போது நினைத்துக் கொள்வேன். அதை விடப் பெருஞ்சோதனை கடுங்குளிர் என்பதை உணர குளிர்காலம் ஆரம்பித்த முதல் வாரமே போதுமானதாக இருந்தது. குளிர் காலம், நரம்புகளையும் உலர்த்தி…
மேலும் வாசிக்க -
தொடர்கள்
நெல்லை மாநகரம் டூ நியூயார்க் : 2 – புத்தக சாலை வேண்டும் நாட்டில் யாண்டும் – சுமாசினி முத்துசாமி
அமெரிக்காவைப் பற்றி நினைக்கும்போது பெரிய பலமாடிக் கட்டிடங்கள், எட்டு வழிச் சாலைகள், கண்ணுக்கு எட்டிய தூரம் வரை பச்சைப் போர்வை மலைகள் நம் நினைவுக்கு உடனே வந்துவிடும். ஆனால் இது அமெரிக்கா முழுமைக்கும் உண்டான குறியீடுகள் அல்ல. நியூயார்க் நகரம், லாஸ்…
மேலும் வாசிக்க