ஜனநேசன்
-
இணைய இதழ்
கிளை தாவும் வேதாளங்கள் – ஜனநேசன்
‘அவசரப்பட்டு தப்பான தொழிலில் இறங்கிட்டோமோ’, சேகர் மனதுக்குள் குமைந்தான். ஜீன்ஸ் பேன்ட்டும், டெனிம் சர்ட்டுமாக செமையாக உலாத்தினோம்; கம்ப்யூட்டர் முன்னால உட்கார்ந்து உலகையே கலக்கினோம். இன்னும் ரெண்டுமாசம் பொறுத்திருந்திருக்கலாம். அவசரப்பட்டு காய்கறி வண்டி தள்ளி விற்று வயிற்று பிழைப்பை ஒட்டுறதுமில்லாமல், ஒரு…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
மூன்றாம் பாலினரின் சுயமரியாதையை முன்மொழியும் “கைரதி-377” – ஜனநேசன்
நூற்றாண்டைக் கடக்கும் தமிழ்ச் சிறுகதை இலக்கியம் வித விதமான பேசுபொருள்களை உள்ளடக்கமாகக் கொண்டு, அவற்றிற்கேற்ப உருவத்தையும், உத்திகளையும் பூண்டு நாளும் தன்னை புதிப்பித்து நகர்ந்து கொண்டிருக்கிறது. உடல் ஊனம் மற்றும் நோய்களான ஆட்டிசம், மறதி, தூக்கமின்மை, ஏமநோய், தீ நுண் கிருமி,…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
இஸ்லாமிய வாழ்வியல் மீதான சுழல் காமிராப் பதிவு – ஜனநேசன்
தமிழ் இஸ்லாமிய மக்களின் வாழ்வியல் குறித்து தோப்பில் முகமது மீரான், கழனியூரன், எஸ்.அர்சியா, ரசூல், கீரனூர் ஜாகிர்ராஜா, அ.கரீம், ஜவ்வாது முஸ்தபா, சல்மா, செய்யது போன்றவர்கள் தமது படைப்புகளில் பதிவு செய்திருக்கிறார்கள். இவ்வரிசையில் தற்போது அராபத் உமர் இணைந்துள்ளார். தேனி மாவட்டம்,…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
கையடக்க பூதம் – ஜனநேசன்
ஞானி ஒருவர் அவனிடம் சிறு பேழை ஒன்றைக் கொடுத்து, “இதிலுள்ள பூதம் நீ சொல்லும் வேலையைச் செய்யும். நீ நினைக்கும் வேலையைக் கூட செய்யும். நல்ல அடிமையாக உனது ஏவலுக்காக காத்திருக்கும். நீ அதை வேலை ஏவவில்லை என்றால், அது உன்னை…
மேலும் வாசிக்க -
கட்டுரைகள்
கவிஞர் ரவிசுப்பிரமணியனின், ‘நினைவின் ஆழியில் அலையும் கயல்கள்’ கவிதைத் தொகுப்பு நூல் மதிப்பீடு – ஜனநேசன்
நினைவுக்கடலில் சேகரித்த கவிமுத்துகள் கவிஞர் ரவிசுப்பிரமணியன் தமிழ்கூறு நல்லுலகிற்கு நன்கு அறிமுகமானவர். கடந்த நாற்பதாண்டுகளாக. கவிதை எழுதி வருபவர். சிறந்த ஆளுமைளை ஆவணப்படங்களில் பதிவு செய்பவராக, இசைஞராக, சங்கப்பாடல்கள் முதற்கொண்டு இன்றைய புதுக்கவிதைகள் வரை மெட்டமைத்து, பாடி மேடையேற்றி வருகிறார். இன்றைய…
மேலும் வாசிக்க -
சிறுகதைகள்
புது வெளிச்சம் – ஜனநேசன்
“அப்பா பிள்ளையாரப்பா, சோலையாண்டவா, ஆத்தா வீரமாகாளி, வீரசேகரா, உங்களை நம்பித்தான் உங்கபிள்ளைக மாநிலம் விட்டு மாநிலம் போறோம். போனதடைவை மாதிரி இந்த தடவையும் காரியம் ஜெயமா…
மேலும் வாசிக்க