தொடர்

  • தொடர்கள்

    காகங்கள் கரையும் நிலவெளி; 6 – சரோ லாமா

    ஓணான்களை இரக்கமின்றிக் கொல்லுதல் அல்லது வன்முறையின் அழகியல்: அப்போது நாங்கள் ஏழாவது அல்லது எட்டாவது படித்துக் கொண்டிருந்தோம். இந்த ‘நாங்கள்’ என்பது புரிசை அரசு உயர்நிலைப் பள்ளியில் எங்கள் பிரசித்தி பெற்ற நால்வர் அணியைக் குறிக்கும். பிரபாகரன், மோகன்தாஸ், முருகன், சரவணன்.…

    மேலும் வாசிக்க
  • தொடர்கள்
    dhamayandhi

    காரிருள் நிலவு  04 – தமயந்தி

    மெல்ல மெல்ல  கண்களுள் வெந்நீரின் வெப்பம் பரவி சிறு திவலைகளாய் இளகியது. கண்களுள்  ஒரு பாலைவனத்தின் வெயில் அலைந்து அதை உடனுக்குடன் காய வைத்தபடியே இருந்தது. மெல்ல எழுந்து பக்கத்திலிருந்த டைரியை எடுத்தேன். கைகள் தன்னிச்சையாய் ஒரு படம் வரைந்தது. அந்தப்…

    மேலும் வாசிக்க
  • தொடர்கள்

    காரிருள் நிலவு-2 – தமயந்தி

    முன் குறிப்பு : இது எழுத்தாளர் தமயந்தி நமது தளத்தில் எழுதிய ‘குவாரண்டைன்‘ https://vasagasalai.com/quarantine-shortstory/  என்ற சிறுகதையின் தொடர்ச்சி. எனவே வாசகர்கள் முதலில் அச்சிறுகதையைப் படித்துவிட்டு இத்தொடருக்குள் நுழையுமாறு கேட்டுக் கொள்கிறோம்.    வீட்டின் மூடிய கதவைத் திறக்கும் போது ஒரு…

    மேலும் வாசிக்க
  • தொடர்கள்

    “சங்கிலி” மரபுக்குத் திரும்பும் பாதை- 14

    விதைப்பு நம் கையில் வைத்திருக்கும் ஒவ்வொரு விதையும், விசையை அழுத்தியவுடன் துவக்கையிலிருந்து சீரிப்பாயும் ரவைகளுக்கு ஒப்பானது. யுத்தக்களத்தில் நிற்கும் ஒரு போர்வீரன் தேவையில்லாமல் ரவைகளை வீணடிப்பதில்லை. அதே போல வேளாண் குடிமக்களாகிய நாம் விதைகளை சரியான அளவீடுகளில் மண்ணில் இறக்க பழக…

    மேலும் வாசிக்க
  • தொடர்கள்

    “சங்கிலி” மரபுக்குத் திரும்பும் பாதை – 8

    8-உபகரணங்கள். நிலமே அனைத்து தொழில்களையும் உருவாக்கியது. ஒரு நிலத்தை வளமாக வைத்துக்கொள்ளவும், வளமான மண்ணை போரின் மூலம் வெற்றி கொண்டு நுகரவுமே உலகில் அதிகாரம் தோன்றியது. அந்த அதிகாரம் பின்னாட்களில் தொழிலின் அடிப்படையில் இந்தியாவில் வருணாசிரமத்தை கட்டி எழுப்பியது. இந்தப் பிழை…

    மேலும் வாசிக்க
Back to top button