வாசகசாலை

  • கவிதைகள்

    க.சி.அம்பிகாவர்ஷினி கவிதைகள்

    குறியீட்டுப் பாதை குறியீட்டுப் பாதையில்நடக்கிறபோதுவலதுபக்கம்வேண்டாமெனக் கையசைத்துஅலறும் மழலையை வாய்பொத்திஉள்ளே தூக்கிச் செல்கிறார்வயது முதிர்ந்தவர்இடதுபுறம்ஒரு நொடி தாமதித்துநுணா மரத்தின்ஓரிலையை ஒடித்து நிற்கிறேன்என் யோசனையெல்லாம்வலதா இடதா என்றெல்லாமில்லைவலதில் குறியீடு காட்டினால்இடதில் அதன் காதில்ஓரிலை வைக்கப் பார்க்கிறேன்வலதும் இடதும் வேண்டும்நிற்பதும் தாமதிப்பதும் என் வேலைஎனக்கு முன்னே…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ் 109

    காட்சியும் கவிமொழியும் – மணி மீனாட்சிசுந்தரம்

    (கவிஞர் ந.ஜயபாஸ்கரனின் கவிதைகளை முன்வைத்து எழுதப்பட்ட கட்டுரை) தமிழ் மரபுக்கவிதையின் வளமான பண்புகளில் ஒன்று காட்சியைப் பாடுதலாகும்; இயல்பாகவும், உவமை முதலான அணிநலன்களைக் கொண்டு உயர்வாகவும், அந்தக் காட்சியை ஓர் இயல்பான புகைப்படம் போலவும், வண்ணமேற்றி அழகு செய்த ஒரு ஓவியம்…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ் 108

    “இங்கு ஆய்வுகள் சாதிக் கண்ணோட்டத்தோடு நடக்கின்றன” – ஜீவபாரதி

    கே. ஜீவபாரதி (74) கடந்த 47 ஆண்டுகளாக கவிதை, ஆய்வு நூல், கட்டுரை, சிறுவர் இலக்கியம், சட்ட மன்ற உரைகள் என பலவகைப்பட்ட 115 நூல்களை இதுவரை எழுதியுள்ளார். பல்கலைக்கழகங்கள் செய்யாத பலவற்றை, ஒரு தனிநபராக சாதித்து உள்ளார். மறைந்த திரைப்பட…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ் 108

    நம்ப முடியாத ஒரு மாலை நேரம் – ஷாராஜ்

    “மூட்டு வலி செரியாகறதே இல்ல. இங்கிலீஷ் வைத்தியம் லாய்க்கில்லீன்னு சித்தா, ஆயுர்வேதம், யுனானி, அக்குப்ரஷர் எல்லாம் பாத்தாச்சு. அதுலயும் பிரயோஜனமில்ல. எடது கண்ணு நெம்ப மங்கலாயிட்டே வருது. மெடிக்கல் கேம்ப்பு கீது நடத்துனாப் போயி செக்கப் பண்ணிப் பாக்கோணும். ஆப்பரேசன் பண்ணோணும்னா…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ் 108

    சொர்க்கவாசல் – சுரேந்தர் செந்தில்குமார்

    “இல்ல. இப்படி நடந்துருக்க கூடாது. இவ்ளோ பெரிய ரயில்வே ஸ்டேஷன்ல, இவ்ளோ கூட்டத்துக்கு மத்தியில அவர எங்கனு போய் தேடுவேன்.” தாம்பரம் ரயில்வே ஸ்டேஷனில் பிளாட்பாரம் நம்பர் ஒன்றில் நின்று கொண்டு, செழியன் தனக்கு இடப்பக்கமாகவும் வலப்பக்கமாகவும் தலையை திருப்பி திருப்பி…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ் 108

    காலம் கரைக்காத கணங்கள்;15-மு.இராமநாதன்

    அழகப்பரின் பிள்ளைகள் அந்த நகருக்கு நான் போனது அதுதான் முதல் முறை. அங்கே அரசாங்க ஆலையொன்று இருந்தது. பள்ளியில் உடன் படித்த நண்பன் அதில் பணியாற்றினான். வேதியியல் ஆய்வகத்தில் முக்கியப் பொறுப்பில் இருந்தான். அந்த நகருக்குப் போகக் கிடைத்த வாய்ப்பில் நண்பனின்…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ் 108

    சிரிப்பு ராஜா சிங்கமுகன்; 18 – யுவா

    18. வாள் விளையாட்டு சிங்கமுகன் உப்பரிகையை நெருங்கிய நிமிடம், ‘படபட’ என்று சிறகுகளை அடித்துக்கொண்டு வந்தமர்ந்தது அந்தப் புறா. அதன் காலில் ஓர் ஓலை கட்டப்பட்டிருப்பதைக் கண்டு புருவங்களைச் சுருக்கினார் சிங்கமுகன். புறாவை நெருங்கி கையில் ஏந்தினார். பார்வையை வெளியே வீசினார்.…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ் 108

    யாரவன் – ச.ஆனந்தகுமார்

    இப்படி நடக்குமென கனவிலும் நினைத்ததில்லை. அதெப்படி இவ்வளவு சுவாதீனமாக எந்த பதட்டமும் இன்றி ஒருவன் இப்படி செய்து விட முடியும்? அவனுக்கு இந்தப் படம் முதலிலேயே பரிச்சயப்பட்டிருக்க வேண்டும். சரியாக படத்தின் கிளைமாக்ஸ்கிற்கு ஐந்து நிமிடம் முன்பு மிக  சாதாரணமாக அது…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ் 108

    சுழல் – ந.சிவநேசன்

    1 கட்சிக்கொடிகள் நாட்டப்பட்ட  வாயிலைக் கடந்து நாங்கள் உள்ளே நுழைய முயன்றபோது ஆர்கே செய்தித்தாள் பார்த்தபடி ஹாலில் அமர்ந்திருந்தார். எங்கிருந்தோ அவசரமாக ஓடி வந்த ஒருவன் எங்களை போகக்கூடாதெனத் தடுத்தான்.”ஐயா முக்கியமான வேலையா இருக்காரு. யாரும் பாக்க முடியாது” என்றான் காத்திரமான…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ் 108

    சலிப்பாறுதல் -பிறைநுதல்

    முன்னங்கால்களும் பின்னங்கால்களும் தனித்தனியாகக் கட்டப்பட்டு இந்தப்பக்கம் நால்வரும் அந்தப்பக்கம் நால்வரும் இழுத்துப் பிடிக்க, தனியாக இருவர் மூக்கணாங்கயிற்றையம் கழுத்துக்கயிற்றையும் இழுத்துப் பிடிக்க மல்லாந்த நிலையில் ஒரு பக்கமாக தலைசாய்த்து உயிரைவிட்டது மாடு. அறுபட்ட கழுத்திலிருந்து பீய்ச்சியடித்த இரத்தம் ஒரு பாத்திரத்தில் பிடிக்கப்பட்டது.…

    மேலும் வாசிக்க
Back to top button