இணைய இதழ்
-
அந்நிய நிலக் குறிப்புகள் – வளன் – பகுதி 2
ஒளியும் நிழலும் ஓவியங்களைப் பார்ப்பது எனக்கு தியானம் செய்வதற்கு சமம். தமிழில் ஓவியங்கள் குறித்து எழுதிய முக்கியமானவர்களில் எஸ்.ராமகிருஷ்ணனும் ஒருவர். சிற்பமும் ஓவியமும் தன்னை எப்படி ஒரு பார்வையாளனிடம் வெளிப்படுத்திக்கொள்ளும் என்பதை ஒருமுறை ஏஸ்.ரா அழகாகக் கூறினார். எப்படி மனிதர்கள் முதல்…
மேலும் வாசிக்க -
அந்நிய நிலக் குறிப்புகள் – வளன் – பகுதி 1
பிறழ்வின் கலைஞன் புதியத் தொடர் வழியாக உங்களையெல்லாம் சந்திப்பதில் பெரும் மகிழ்ச்சி. மேற்குலக வாழ்க்கையில் ஒரே சமயம் வசீகரமும் ஒவ்வாமையும் இருந்துகொண்டேயிருக்கிறது. புதுமைப்பித்தனின் கதை மாந்தர்களைப் போலவே எப்படியாவது தாய்நாடு சென்றுவிட வேண்டும் என்ற நினைவுகளோடு ஒவ்வொரு நாளும் கழிந்துக் கொண்டிருக்கிறது.…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
தெய்வமே சாட்சி! – மல்லி
‘ஒரு சின்ன சைஸ் பிராந்தி பாட்டில் குடுங்க ‘ என்று பல வருடங்களுக்கு முன் திருவான்மியூர் ஒயின் ஷாப்பில் கேட்டதும், ஒருவிதக் கலக்கத்துடன் என்னைக் கடைக்காரர் பார்த்தார். ‘சாமி கும்முட‘ என்று நானே சொன்னதும்தான் அவர் ஆசுவாசப்படுத்திக்கொண்டார். சிறுவயது முதற்கொண்டே, வீட்டில் எவரேனும்…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
ச. ஆனந்தகுமார் கவிதைகள்
வேற்றுமையில் ஒற்றுமை நம் இருவரின் திணைகளும் வேறு வேறு நெய்தல் எனக்கு பாலை நீ! தண்ணீரில் குதிக்கிற ஓங்கில் என் மகிழ்ச்சி.. நிஷாகந்திப் பூவென தற்காலிக வாழ்வியல் உனக்கு அருவி கண்டால் சிலிர்த்து புணர்வது எனக்கு சுகம் ஆரவாரமற்று புகைப்படத்தில் அடக்கி…
மேலும் வாசிக்க