இணைய இதழ் 107

  • இணைய இதழ் 107

    சிரிப்பு ராஜா சிங்கமுகன்; 17 – யுவா

    17. நிலவறை விடியல் ‘’இன்னும் சற்று நேரத்தில் விடிவெள்ளி எழுந்துவிடும். வெறுங்கையுடன்தான் குழலனின் தாய் முன்பு சென்று நிற்கப் போகிறோமா?’’ சூர்யனின் குரலில் பெரும்சோர்வு ஒலித்தது. அவர்கள் அந்த ஆற்றங்கரையில் அருகருகே அமர்ந்திருந்தார்கள். சூறாவளி சற்றுத் தள்ளி புல் மேய்ந்துகொண்டிருந்தது. பல…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ் 107

    பறை ஓசை – சின்னுசாமி சந்திரசேகரன்

    சளசளவென்று கேட்டுக் கொண்டிருந்த மனிதக் குரல்கள் அடங்கி, அந்த வேப்ப மரத்தில் உட்கார்ந்திருந்த புல்லினங்களின் வித விதமான ஒலிகள் மட்டும் தனித்துவமாய் சுதி சேராத சங்கீதமாய் கேட்டுக்கொண்டிருந்தது. திடீரென அந்த மனித குரல்கள் அடங்கியதற்குக் காரணம், அந்த கிராமத்தின் பெரிய மனிதர்…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ் 107

    கற்புக் கோட்டில் சீதைகள் – நிலா பிரகாஷ்

    அம்மன் கோயில் எதிரே உள்ள பூக்கடையில் நிற்கையில் நெற்றி நிறையப் பொட்டு தலையில் மல்லிகைப்பூவுடன் மங்களகரமாக நின்றிருந்தாள் மாலதி. “முழம் எவ்வளவுமா ?” “ஐம்பது ரூவா எத்தனை முழம்மா ?” “மூணு முழம் கொடுங்க ..” தன்னிடம் பூ வாங்க நின்றிருந்த…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ் 107

    கர்ணம் – கவிதைக்காரன் இளங்கோ

    ஜன்னலின் மரச் சட்டகத்தின் கீழ் சுவர் விளிம்பில் சிறிய இடைவெளி இருந்தது. அச்சிறு இடைவெளியினூடே சல்லி வேர் ஒன்று மெலிந்த உருவில் படர்வதற்காக வெளிப்பட்டு தன் இளம் நுனியை பிடிமானம் வேண்டி காற்றில் அசையவிட்டுக் கொண்டிருந்தது. ஜன்னலின் முன்னால் போடப்பட்டிருந்த எழுதும்…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ் 107

    இளவட்டக்கல் – இரக்‌ஷன் கிருத்திக்

    மனித உடலைப் போல மேற்கு கிழக்கான சாலையின் குறுக்கே கைகளைப் போல வடக்கு தெற்காகச் செல்லும் சாலையில் வலப்பக்க தோள்பட்டையில் பாரம் சுமப்பதைப்போல வம்பளம் ஆத்தியடி சுவாமி கோவில் அமைந்திருந்தது. கோவில் வளாகத்தில் உள்ள ஒரு இடத்தில் மேற்பகுதி மட்டும் மண்ணில் புதையுண்ட…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ் 107

    காலம் கரைக்காத கணங்கள்;14-மு.இராமநாதன்

    யூனூஸ் பாய் எனும் மானுடர் “அறிதோறும் அறியாமை கண்டற்றால்” என்பது காமத்துப் பாலில் இடம்பெறும் குறள். தலைவன் கூற்றாக வருவது. “இவளிடம் இன்பம் நுகரும் போதெல்லாம் இதுவரை அறியாதவற்றைப் புதிது புதிதாக அறிவது போல் இருக்கிறது” என்பது கலைஞர் தரும் பொருள்.…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ் 107

    ஷாராஜ் கவிதைகள்

    பிக்காஸோவின் மண்டைக்குள் என்ன ஓடிக்கொண்டிருக்கிறது? உடலைத் துண்டு துண்டாக வெட்டிதோள்களில் கால்களைப் பொருத்துகால்கள் இருந்த இடத்தில் கைகளை வைத்துத் தைத்துவிடுதொடைக் கவட்டையில் கண்ணை வரைநெற்றியில் ஆண் பெண் பிறப்புறுப்புகளை நட்டு வைஉருவங்களைச் சிதைத்து விகாரப்படுத்துகாண்போர் கண்களைப் பிடுங்கி தரையில் போட்டு மிதிவிமர்சகர்களின்…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ் 107

    பிரபாகரன் சிங்கம்பிடாரி கவிதைகள்

    மாயத்திரை பொருள் சொல்ல முடியாதஇருட்டுக்குள் அகப்பட்டுக்கொண்டவனைமார்பெனும்மாயத்திரையில் வீழ்த்திதன் முத்தத்தால்உயிர்ப்பிக்கிறாள் பெண்அத்தனையும் உதறிவிட்டுஅவளுக்குள் அடங்குகிறான் ஆண்உடல் தொட்டு உயிரைப்பெறும்முயற்சியில் இறங்குகிறதுகாதல். நிறைதல் குடிசைக்குள்ளே அழகாகப் பெய்யும்மழையை மண்பானையில்நிறைக்கிறாள் தலைவிஇடிக்கு முன்னர் மின்னல் வந்துபோகும் நேர இடைவேளையில்தலைவியின் வெறுமையை முத்தத்தால் நிறைக்கிறான்தலைவன்அக்குடிசைக்குள் ஆணவமின்றிநிறைகின்றன செல்வங்கள்…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ் 107

    ப.மதியழகன் கவிதைகள்

    எனக்கு என்னைக் கொடுத்துவிடு 1 பிறகென்றாவது ஒருநாள்என்னைப் பற்றி நினைத்துப் பார்ப்பாய்வாக்குறுதிகள் அப்படியேதான்இருக்கின்றனசெல்லரித்துப் போனகாகிதங்கள் போலவார்த்தைகளுக்கும் மௌனத்திற்குமானஇடைவெளியை நிரப்பிவிடுகிறது இந்த மதுஒவ்வொரு நாளும் வாழ்க்கை நதியில்பலவந்தமாகப் பிடித்துத் தள்ளப்படுகிறோம்இரவின் மங்கிய வெளிச்சத்தில்நட்சத்திரங்களும் மின்மினியும்ஒன்றுபோலவே தெரிகின்றனஎனது பிடிமானங்கள் வலுவற்றவைஎப்போது வேண்டுமானாலும் நழுவலாம்சந்தேகங்கள் கூட…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ் 107

    திராவிடச் சிவப்பு -சுமித்ரா சத்தியமூர்த்தி

    தமிழ்நாட்டு ஆண்கள் ஏன் சிவப்பு நிற தோலுடைய பெண்களை அதிகம் விரும்புகிறார்கள் என்பது குறித்த கேள்வி பெரும்பாலும் மாமை நிறமுடைய தமிழ்நாட்டு பெண்களுக்கு உண்டு. ஆனால், அதற்கான விடையை நாம் சிந்துவெளியிலிருந்து தேடத் துவங்க வேண்டியிருக்கிறது. எப்படி செழித்துக் கிடந்த ஒரு…

    மேலும் வாசிக்க
Back to top button