இரா.சந்தோஷ்குமார் கவிதைகள்
-
இணைய இதழ் 125
இரா.சந்தோஷ்குமார் கவிதைகள்
நிழல் தொட்டில் வயது நரம்புகள் படர்ந்தபாறையின் மேல்ஒற்றை எறும்பின் பயணமாய் நகர்கிறதுதனிமை. பள்ளிப் பேருந்தின்கடைசிச் சத்தம் ஓய்ந்த மாலையில்வெறிச்சோடிய வீட்டு நாய்க்குட்டிஏமாற்றமாய் வாலாட்டுகிறது வாங்கி வைத்தடெடிபியர் பொம்மைகள்மெத்தையில் அமர்ந்துதன் தோழியைத் தேடுகின்றன அவள் தலையில் சூடிக் கலைத்தபூக்களைப் போலஎன் மேஜை முழுக்க…
மேலும் வாசிக்க