இரா.முருகன்
-
இணைய இதழ் 100
“இது நாவல்களின் காலம்” – எழுத்தாளர் இரா.முருகன்
ஒரு கவிஞராக இலக்கிய உலகில் நுழைந்து பின் சிறுகதை எழுத்தாளராகவும் நாவலாசிரியராகவும் பரிணமித்தவர் எழுத்தாளர் இரா.முருகன் அவர்கள். இதுவரை இருநூற்று ஐம்பதிற்கும் மேற்பட்ட சிறுகதைகள் எழுதியுள்ளார். நாவல்களில் குறுநாவல்கள் நாவல்கள் பெருநாவல்கள் எனவும் கவிதையில் வெண்பா மற்றும் நவீனகவிதைகளும், பத்தி எழுத்துக்களில் தன்னனுபவம்,…
மேலும் வாசிக்க -
இணைய இதழ் 100
கோடாங்கி – இரா.முருகன்
இந்தத் தெருதான். ஓரமாக இஸ்திரி போட்டுக்கொண்டிருக்கிறது ஓயாது போல் இருக்கிறது. சக்கரங்கள் நகராத இஸ்திரி வண்டி மேல் கர்ணன் பட போஸ்டரில் சிவாஜி உயிர் உடலில் இருந்து உதிரும் வேதனையும், மார்பில் அர்ஜுனனின் அம்புமாக விடை பெறுகிறார். ‘உள்ளத்தில் நல்ல உள்ளம்’…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
வாதவூரான் பரிகள் – பகுதி 10 – இரா.முருகன்
இருநூறு வருடம் முந்திய லண்டன் மாநகர முடுக்குச் சந்தில் மரப்படி ஏறி மாடிக்குப் போனால் அழுக்காக ஒரு ஆபீஸ். தினசரி குளித்து சவரம் செய்து கொள்ளாமல் அழுக்கு மூட்டைகளாக வேலைக்கு வந்த ஏழெட்டு வெள்ளைக்கார குமாஸ்தாக்கள். டைப் ரைட்டர்கள் இன்னும் உருவாக்கி…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
வாதவூரான் பரிகள் – பகுதி 9 – இரா.முருகன்
‘இந்தக் கட்டடம் அதிக சிகஸ்ததாய்விட்டபடியால் துரஸ்து செய்துகொண்டு வருகிறார்கள்’ 1903-ஆம் ஆண்டு சுதேசமித்திரன் தினப் பத்திரிகைக் கட்டுரையில் வந்துள்ள வாக்கியம் இது. காசு கொடுத்து வாங்கிய பத்திரிகையை நேரம் செலவழித்துப் படித்து அது என்ன சொல்கிறது என்று புரிய பல மொழி…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
வாதவூரான் பரிகள் – பகுதி 8 – இரா.முருகன்
மௌனத் திரைப்படத்தின் பீஷ்ம பிதாமகர் அல்லது முன்னத்தி ஏரான செர்ஜி ஐஸென்ஸ்டின் பெயர் சொன்னதும் அவரது திரைக் காவியமான போர்க்கப்பல் பொடம்கின் Battleship Potemkin படம் தான் சினிமா ஆர்வலர்களுக்கு உடனடியாக நினைவுக்கு வரும். கொஞ்சம் யோசித்து கெ விவா மெக்ஸிகோ…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
வாதவூரான் பரிகள் – இரா.முருகன் – பகுதி 07
கருப்பர் இனம், ப்ரஸீலிய காஃபிக் கலர் இனம், மஞ்சள் சீனர் இனம் என வேறுவேறு இன புனைகதை எழுத்தாளர்களின் வாழ்க்கை வரலாறு அடிப்படையிலான புதினங்கள் ஏதும் சோடை போனதில்லை. இவற்றின் பொதுவான கதையாடலை சிக்கலெடுத்துப் பார்த்தால் நேர்கோடாக இப்படி வரலாம் –…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
மிட்டாய்த் தெரு மனிதர்கள்- இரா.முருகன்
அமெரிக்காவால் படுகொலை செய்யப்பட்ட ஈராக் அதிபர் சதாம் ஹுசைன் தூக்குமேடை ஏறுவதற்கு முன் கேட்டுக் கொடுக்கப்படாமல் போனவற்றில் நல்ல இலக்கியமும் உண்டு. அவர் குறிப்பிட்டுக் கேட்ட எழுத்து எகிப்திய – அரபி மொழி– எழுத்தாளர் நகிப் மாஃபஸ் (Nagiub Mahfouz) எழுதிய…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
வாதவூரான் பரிகள்; 06 – இரா.முருகன்
தென் கொரிய எழுத்தாளர்கள் மேஜிக்கல் ரியலிசத்தில் முழுகி முத்தெடுக்கும் காலம் இது. வித்தியாசமான கதை சொல்லும் எழுத்தாளர்களின் எழுத்துகள் வாசகர்களுக்குப் பிடித்துப் போனதால் இருக்கலாம். அதைவிட முக்கியம் படைப்பை நல்ல இங்க்லீஷில் மொழிபெயர்த்துத் தர ஒரு தேர்ந்த மொழிபெயர்ப்பாளர் வேண்டும். அகில…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
வாதவூரான் பரிகள்; 05 – இரா.முருகன்
எழுதப் படிக்கத் தெரிந்த ஒவ்வொருவரும் படிக்க வேண்டிய புத்தகம் இது என்று புத்தக வரலாறில் இதுவரை ஒரே ஒரு நூலுக்குத்தான் விளம்பரம் ஆனது. ஹிரோஷிமா என்ற அல்புனைவு இது. ஜான் ஹெர்ஸே எழுதியது. 1945 ஆகஸ்ட் 6 அன்று ஜப்பானில் பெருநகரமான…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
வாதவூரான் பரிகள்; 04 – இரா.முருகன்
1970களில் புதுவை என்னும் புதுச்சேரியில் பதின்ம வயதினராகச் சஞ்சரித்துக் கொண்டிருந்தவர்கள் அந்தக் காலத்தின் அடையாளமாகக் கைக்கொண்டது முகப்பரு க்ரீம் கிளியரசில், கால் கொண்டது ஹெர்குலிஸ் சைக்கிள். இவற்றோடு தியூப்ளே வீதி இந்தியா காபி ஹவுஸ்ஸில் சாயந்திரம் காப்பி, ரோமன் ரோலந்த் நூலகத்தில்…
மேலும் வாசிக்க