இலக்கியம்

  • இணைய இதழ் 122

    அன்றிலன் கவிதைகள்

    காற்றில் துருப்பிடிக்கும் வயதைக் கண்டுபிடித்தல் முதன் முதலில்எனது வயதை அறியமுதலாம் வகுப்பு ஆசிரியர்இடக்காதை வலது கையால்தலை மீது வைத்துத் தொடக் கூறினார் சிலருக்கு எனது காது போலவேஇருந்தும்அதைத் தொட முடியாதெனவயதைக் குறைத்துக் கொண்டனர் எங்கோவொரு இடத்தில்வயதுயாருக்கேனும் துருத்தியபடியிருக்கிறதுமுன்போ அல்லது பின்போ. வரைகட்டத்…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ் 122

    மிகைத் தமிழ் கம்பனின் அருஞ்செயல் – முத்துகிருஷ்ணன் வே

    கலை என்பது மனம் சம்பந்தப்பட்டது ரசனை பூர்வமானது. தோட்டிமை, சமச்சீர்மை, இளமை ஒருங்கமைந்ததே அழகு. அழகனுபவம் பெற்று நீடிக்க, உணர்வும் அறிவும் ஒருசேரச் செயல்பட வேண்டும். ஓர் அழகான காட்சியையோ, கவிதையையோ ரசித்து அதன் ரசனையை  நினைவில் தக்க வைத்துக் கொண்டு, வெளியில் பகிர்ந்துகொள்ளச் சரியான…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ் 122

    நவீனக் காலக் களிமண் சந்தை – பிரேம் முருகன்

    களிமண்ணால் செய்யப்படும் கைவினைப் பொருட்களைப் பற்றிய பேச்சுகளும் மண் வினைஞர்கள் குறித்த விவாதங்களும் வரும்பொழுது, மண் பானை மட்டுமே பிரதான இடத்தைப் பிடிக்கின்றது. வழிவழியாக வரும் பொருட்களில் பானைக்கு எவ்வளவு மௌசு இருக்கின்றதோ, நவீனச் சமூகத்திலும் இருக்கின்றது. இந்த ‘மௌசு’ என்பது…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ் 122

    பள்ளத்துள் விழுந்த யானைக்கன்றின் துயரக் கதறல் – அன்பாதவன்

    புத்தனிலிருந்து சித்தார்த்தனுக்குத் திரும்புதல்  – கவிதைகள் – தீபிகா நடராஜன் “இறந்த காலத்தில் உறைந்துவிட்ட  /  என்னைப்போலவே / யாரினும் இருக்கிறீர்களா என்ன..?”   எனும் வேதனை வினாவோடு, படிமம், குறியீடு எனும் சமகாலத்துக்  கவிதைப் பிரக்ஞைகள்  குறித்து கிஞ்சித்தும் கவலையின்றித் தன்…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ் 122

    அஜ்வா – சரவணன் சந்திரன்; ராணி கணேஷ்

    “பயத்திலிருந்து எது விடுவிக்கிறதோ அதுதான் தெய்வம்”. சிறுவயதில் சாமியாடுபவர்களைக் கண்டால் ஒரு பயம் பரவும். ஏன் இப்பொழுதும்கூட வேஷம் கட்டி வருபவர்களைக் காண்கையில் ஒருவிதப் பயபக்தியுடன் ஓர் அடி தள்ளியே நிற்பேன். இசக்கியம்மன் கோவில் விழாக்களுக்குச் சிறுவயதில் சென்றதே இல்லை. பலிகொடுப்பதைக்…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ் 122

    மூதாய் குமரியின் மறுவடிவம்-கொற்றவை; அய்யனார் ஈடாடி

    தமிழ் நிலத்திற்குக் கிடைத்திருக்கும் புனைவெழுத்தாளர்களில் முக்கியமானவர் எழுத்தாளர் ஜெயமோகன்.  இவரது முகநூல் பதிவுகளையும் நேர்காணல்களையும் கண்டு லயித்திருக்கிறேன். தமிழ் இலக்கிய உலகில் தனக்கென ஓர் எழுத்து பாணியில் வாசகர்களைத் தன் எழுத்தின் பால் ஈர்க்கும் மின்காந்தச் சக்தி கொண்டவர் என்பதை நான் அறிவேன். கடந்த…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ் 122

    குறுங்கதைகள் – காந்தி முருகன்

    அவள் கவனிக்கப்படுகிறாள் தொடர் வண்டியில் ஏறி அமர்ந்தவள் இன்னுமும் நூலை எடுத்து வாசிக்கவில்லை. மனம் அவளை விட்டு வெகுதூரம் சென்று கொண்டிருப்பதாக உணர்ந்தாள். தொடர் வண்டி பயணத்தில் அவளுக்கு விருப்பமான ஒன்று வாசிப்புதான். அமைதியான சூழலில் எந்தவொரு தொந்தரவுமின்றி வாசிக்கத் துவங்கிவிடுவாள்.…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ் 122

    விடுப்பு – மழைக்குருவி

    குமரனுக்கு படபடப்பாகவே இருந்தது. இன்றைக்காவது எப்படியாவது மேனேஜரிடம் லீவு கேட்க வேண்டும். லீவுக்காக சூப்பர்வைசரிடம் பேசும்போதெல்லாம்,”மேனேஜர் கடும் டென்ஷனில் இருக்கிறார். இப்பொழுது வேண்டாம்”என்று மறுத்து விடுகிறார். ‘ஆயிரக்கணக்கான தொழிலாளிகள் பணிபுரியும் இத்தனை பிரம்மாண்ட தொழிற்சாலையில் என் ஒருவனுக்கு விடுப்பு கிடைப்பது என்ன…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ் 122

    வாடிய பதியன் – ஜெயநதி

    ரித்துவின் கவிதையை வாசித்துக் காட்டினான் ஹேம். கொன்றை மரத்தின் மஞ்சள் சரடுகளுக்கு கீழே நின்றுகொண்டு பேனா வரிகளை உணர்வது அவனுக்குப் பிடித்திருந்தது. பதினேழு வயதுக்கேயுரிய கமறும் மகரக்கட்டில் காற்றை உடைத்தான் கவிதையின் வரிகளை உடைத்தான். அதன் அர்த்தத்தை உடைத்தான். “போதும் போதும்….நிறுத்து…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ் 122

    நெருப்பு நாக்குகள் – ஆர்னிகா நாசர்

    “அஸ்ஸலாமு அலைக்கும்!” நீட்டி முழங்கினான் முகமது இஸ்மாயீல். அவனது முகமனில் ஒரு நாடகத்தன்மை ஒளிந்திருந்தது. முகமது இஸ்மாயீல் வயது 56. எக்ஸ்ட்ரா லார்ஜ் உருவம். நடிகர் வடிவேலு போல உடல் மொழி. தூங்கும் போதும் கழற்றி வைக்காத அழுக்குத் துணி தொப்பி.…

    மேலும் வாசிக்க
Back to top button