இலக்கியம்
-
இணைய இதழ் 123
அந்த இரண்டாயிரம் ரூபாய்
1 கடந்த ஒரு வாரமாக வாடகைக் காரை எடுத்துக்கொண்டு அப்பாவும் அம்மாவும் அருப்புக்கோட்டையில் தொடங்கி, சென்னை வரையிலும் பரவிக் கிடக்கும் உறவுக்காரர்களுக்கெல்லாம் பத்திரிக்கை வைத்துவிட்டு, இன்று காலைதான் வீடு திரும்பினார்கள். பயண அலுப்பை அகற்றுவதற்குப் பகல் நேரத்திலேயே பத்து மணி நேரம்…
மேலும் வாசிக்க -
இணைய இதழ் 123
ஆலிவ் விதைகளைச் சுமந்த அகதி – ஷாராஜ்
(முன்குறிப்பு: இது அசல் கதை; மொழிபெயர்ப்போ தழுவலோ அல்ல. கதைக்களம், கதை எழுத்துமுறை ஆகியவை இது மொழிபெயர்ப்பாக இருக்கலாம் என்கிற எண்ணத்தை வாசகர்களுக்கு ஏற்படுத்தக்கூடும் என்பதால் இதை முன்கூட்டியே சொல்லிவிடுகிறேன்). அத்தியாயம் 1 பாலஸ்தீனத்தின் காஸா முனையின் எல்லைப் பகுதியில் அமைந்த…
மேலும் வாசிக்க -
இணைய இதழ் 123
விஜி ராஜ்குமார் கவிதைகள்
அக்குளத்து மீன்களை எனக்குத் தெரியும்அவையும் என்னை அறியும்.ஒன்று நூறாகி பலவாகிமடிந்த பின்னும் பழையவைஏனோ மிச்சமிருக்கின்றனகோடையில் குளம் வற்றியபோதுகடைசித் துளி வரைஒரு மீன் துள்ளிக்கொண்டிருந்துபாளம் பாளமாய் இருந்த பள்ளத்திற்குள்பாதாளத்தினுள் சென்றிருக்கும் மீன்கள்அம்மாவின் கண்ணீர்த் துளிகள் போலகனவில் மின்னும். * ஒவ்வொரு புள்ளியையும்ஓராயிரம் முறையாய்அழித்து…
மேலும் வாசிக்க -
இணைய இதழ் 123
மா.அண்ணாமலை கவிதைகள்
நிழல் தொலைத்த மரங்கள் ஆலமர விழுதூஞ்சலில் தோள் பற்றிஆவலோடு ஆட்டுவாய்தூரத்துக் காட்டு மல்லியின் வாசம்காற்றில் நிறைந்த தினமொன்றில்நம் கூடலிற்கு வெட்கிசெந்நிற மலர்களைச் சொரிந்துநம்மைப் போர்த்தியது கொன்றைபெருகிய வேர்வை போக்கஏரியில் நீராடி மேலெழுந்தபோதுவண்ணத்துப்பூச்சியின் சாயலில்புன்னை மலரொன்றைசூட்டி உறுதியளித்தாய்!விழித்தெழுந்த ஒருநாள்எனக்கான வர்க்கத்தின் அந்தியில்நமக்கான மேற்கைக்…
மேலும் வாசிக்க -
இணைய இதழ் 123
செளமியா ஸ்ரீ கவிதைகள்
ீ உணர மறுக்கும் என்னையும்நான் ஏற்க மறுக்கும் உன்னையும்வைத்துக்கொண்டுஎப்படி உண்ணுவோம்காதலெனும் பெருங்கனியை. * நிராகரிப்பின் நீர் கமலங்கள் அன்றுகண்ணில் பட்ட பொழுதுஎங்கோயிருந்து ஒடிந்து வந்தசின்னக் கொடிசிரமப்பட்டு சீரழிந்துஎன் தோட்டத்து மண்ணைஇறுக்கமாய்ப் பிடித்துக்கொண்டுஅன்பின் அணிமழையைநிராகரித்து நின்று கொண்டிருந்தது இன்றுஎன் தோட்டத்துக் காற்றில்மணமில்லா துகள்…
மேலும் வாசிக்க -
இணைய இதழ் 123
ஒளியன் கவிதைகள்
விடியலுக்குமிக அருகில்தான்ஓர் இரவும் இருந்தது. * வெறுமையைத் துழாவித் துழாவிஓர் உருவம் சமைத்தேன்அது அருவமாய் உருவாகிவெறுமையினும் வெறுமையாய்என்னை வாட்டுகிறது. * நீரைத்தேக்கித் தேக்கிசிறு பள்ளம்குளமாக முயற்சிக்கிறதுகுளமோபள்ளங்களில் தேங்கிபந்தாடும் மைதானமாகிறது. * பிய்ந்து போன செருப்புகளைத்தூக்கி எறியாதிருதைத்து தைத்தாவதுவாழட்டும்செருப்பும்செருப்பு தைப்பவரும். * சரசரவெனப்…
மேலும் வாசிக்க -
இணைய இதழ் 123
இளையவன் சிவா கவிதைகள்
அழகுச் சிற்பங்களின் நடுவில்கோரமுகம் காட்டும் சிற்பத்தைதிருஷ்டிப்பொட்டைப் போலவீசிவிட்டுப் போனசிற்பியின் மனநிலையில்என்னை வைத்திருக்கிறதுநமது இறுதிச் சந்திப்பு உன் இதயக் கிடங்கில்நினைவூட்ட வரும்வறட்சியின் எல்லையில்நமது சந்திப்புகள் நிகழ்த்தியஅத்தனை தரிசனங்களையும்புறம் தள்ளிவிட்டுநகர்ந்து விட முடிகிறது உன்னால் எனக்குள்ளேயோஇன்னும் சுடர் விரிந்துதடாகத்தில் பூத்திட்ட கமலத்தின்ஒளியாகவேகாட்சி தருகிறது உனதழகு.…
மேலும் வாசிக்க -
இணைய இதழ் 123
இராஜலட்சுமி கவிதைகள்
நிறங்கள் வண்ணங்கள் மறைந்தாடும்வல்லமை கொண்டவைகாலம் உதிர்த்துச் சென்றநினைவுகளை மீள் செய்துகுழைத்து தீட்டும்தூரிகை தேவதைகள் அவைநிறங்களுக்கு ருசியும் பசியும்வெறியும் கூட உண்டுஇரையின்றி இடம்பெயரும்வலசைப் பறவை;வெளிச்சம் விழும் சிறுகோடு;நிழலில்லா பாலை வெடிப்பு;கருநாகத்தின் வீரிய மூச்சு;இலை கொட்டித் தீர்ந்தமரத்தின் நிர்வாணம்;நடுநிசி பிரசவித்தநிசப்தத்தின் நெடி;மரணம் சுமந்த மூங்கிலில்வழியும்…
மேலும் வாசிக்க -
இணைய இதழ் 123
ஆதன் ஆரா கவிதைகள்
நண்டூருது… நரியூருது… பசியோடு வீட்டிற்குள் நுழைந்தேன்தன் ஒரு கையில்ஐந்து வகைகற்பனை உணவுகள் சமைத்துஉண்மை உணர்வோடுமறுகையால் எனக்குஊட்டிவிட்டாள் மகள் பிறகுஇதர குடும்ப உறுப்பினர்களுக்குஊட்டிவிட்டுதனக்கும் ஒரு வாய்ஊட்டிக்கொண்டாள் தொடர்ந்துசில வீட்டு விலங்குகளுக்கும்சில காட்டு விலங்குகளுக்கும்சில ஊர்வனவற்றுக்கும்சில பறப்பனவற்றுக்கும்ஊட்டிவிட்டாள் இறுதியாகநண்டூருது நரியூருது என்றபடிஎன் ஒரு கையின்…
மேலும் வாசிக்க -
இணைய இதழ் 122
ஜேக்கப் மேஷாக் கவிதைகள்
ஜீவ காருண்யம் வழிகளற்ற பாழ் நகரத்தில்அலைந்து திரிந்துசரிந்து வீழும்உறைபனியின் வெளிர் நிறக் கருணை. விழிகளற்ற நடை பிணங்களின்கால்களில் மிதிபடும்பிரியம் நிறைந்த பல பிராத்தனைகள் யாவும்உயரப் பறக்க பலனின்றி மீண்டும்தொண்டைக்குழியை அடைந்து அமிழ்கிறது. நகர மறுத்து அடம்பிடிக்கும்என் காலக் கடிகார முட்களின்கூர்முனையில் குத்தி…
மேலும் வாசிக்க