இளையராஜா
-
இணைய இதழ்
இளையராஜாவின் மெலடி பாடல்! – இலட்சுமண பிரகாசம்
தூக்கம் ஒரு மருந்து. அவன் ஆழ்ந்து தூங்கிக் கொண்டிருந்தான். மஞ்சள் சூரியன் மாலை நேரத்தில் முகிழ்த்திருந்தது. அவனுடைய மொபைல் ஒலித்தது. அது இளையராஜாவின் இசையில் ‘நான் உனை நீங்க மாட்டேன்’ மெலடி பாடல். அவனை வருடுவது போல எழுப்பியது. மாலை ஆறு…
மேலும் வாசிக்க -
தொடர்கள்
காற்றில் கரைந்த கந்தர்வன்;3 – மானசீகன்
தமிழ்த் திரையுலகில் சில இணைகளுக்கு வரலாற்றுச் சிறப்புண்டு..அதில் எவராலும் மறக்கவோ , மறுக்கவோ முடியாத ஓர் இணை எனில் அது இளையராஜா – பாலு இணைதான். எஸ்பிபி யின் மாபெரும் உச்சங்கள் அனைத்தும் ராஜாவுடன்தான் நிகழ்ந்தன. ஒவ்வொரு இசையமைப்பாளருக்கும் அந்தரங்கமாகப் பிடித்த…
மேலும் வாசிக்க