ஈன்ற பொழுது
-
இணைய இதழ் 125
ஈன்ற பொழுது – யாத்திரி
மாரியம்மனுக்கு சித்திரைத் திருவிழா தொடங்கியிருந்தது. ஒலிபெருக்கியில் அறிவித்துக் கொண்டிருந்தார்கள், “முளைப்பாரிக்கு பெயர் கொடுத்த பெண்கள் தினமும் காலையில் நல்லதண்ணி கிணற்றில் இருந்து நீர் எடுத்து வந்து அடுத்த பத்து நாட்களுக்கு தினமும் தரவேண்டும்” அந்த நீர் வைத்து முளைப்பாரியை வளர்ப்பார்கள். அறிவுப்புக்…
மேலும் வாசிக்க