எஸ்.உதயபாலா
-
இணைய இதழ் 100
எழுத்தாளர் பெருமாள்முருகனின் கூளமாதாரி நாவல் வாசிப்பனுபவம் – உதயபாலா
ஆடு ஓட்டியைப் பின் தொடர்ந்து நானும் ஒரு ஆடு ஓட்டியைப் போலவே மாறிவிட்டேன் என்று சொல்லும் அளவிற்கு இந்த நாவல் என் மனதிற்குள் லயித்துவிட்டது. கூளையன் எனும் சிறுவன் ஒரு தோட்டத்தில் பண்ணையத்திற்கு இருக்கிறான். அவனுடைய முதன்மையான வேலையே பட்டியாடுகளை ஓட்டிக்கொண்டு…
மேலும் வாசிக்க -
இணைய இதழ் 99
ஜமீலா நூல் வாசிப்பனுபவம் – எஸ்.உதயபாலா
ரஷ்யா, ஜெர்மன் போர் நடந்த காலகட்டத்தில் போர்முனைகளில் வாழ்ந்த பாமர மக்களின் வாழ்வியலை பதிவு செய்த நாவல்தான் ஜமீலா. இதுவொரு மொழியாக்கம் செய்ப்பட்ட ரஷ்ய குறுநாவல். இதன் மொழி பெயர்ப்பாளரான பூ.சோமசுந்தரம் தமிழில் சுவை குன்றாது மொழியாக்கம் செய்திருக்கிறார். காலவோட்டத்தால் எண்ணவோட்டத்தில்…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
மரண ஓலம் – எஸ்.உதயபாலா
கைகளை விரித்து ஓலமிட்டுக்கொண்டிருந்த அந்த ஆலமரத்திற்கு இப்படியான சூழல் முன் எப்போதும் வாய்த்திருக்கவில்லை. ஆகவே, இப்போது கிடைக்கப்போகும் உயிரை முழுக்க உறிஞ்சி தன்னை பல வருடங்களுக்குப் பேய் மரம் என்று நிலை நிறுத்திக்கொள்ளவே அம்மரம் ஆசைப்படும் என நினைக்கிறேன்! மேலும், அம்மரம்…
மேலும் வாசிக்க