கட்டுரை
-
இணைய இதழ்
அம்மாப்பா – ஜி.ஆர்.சுரேந்தர்நாத்
ஜுலை 1, நள்ளிரவு. நன்கு தூங்கிக்கொண்டிருந்த நான் சட்டென்று கண் விழித்தேன். பேருந்து ஒரு பெட்ரோல் பங்க்கில் நின்றுகொண்டிருந்தது. ஜன்னல் வழியாக சிலுசிலுவென்று வீசிய காற்றிலிருந்து, பெங்களுருக்கு அருகில் எங்கோ இருக்கிறோம் என்று தோன்றியது. என் தோள் மீது தலை சாய்த்துத்…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
மிட்டாய்த் தெரு மனிதர்கள்- இரா.முருகன்
அமெரிக்காவால் படுகொலை செய்யப்பட்ட ஈராக் அதிபர் சதாம் ஹுசைன் தூக்குமேடை ஏறுவதற்கு முன் கேட்டுக் கொடுக்கப்படாமல் போனவற்றில் நல்ல இலக்கியமும் உண்டு. அவர் குறிப்பிட்டுக் கேட்ட எழுத்து எகிப்திய – அரபி மொழி– எழுத்தாளர் நகிப் மாஃபஸ் (Nagiub Mahfouz) எழுதிய…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
ப்பா… ப்பா.. ப்பா… பாம்பூஊஊ! – பாலகணேஷ்
பாம்பு என்றால் என்னவெல்லாம் தோன்றும் உங்களுக்கு.? அதுபோர் கொடிய விஷமுள்ள பிராணி. அது கொத்தினால் விஷம் மனிதர்களின் உடலில் இன்ஜெக்ட் செய்யப்பட்டு அவர்கள் உயிர் துறப்பார்கள். சிலர் பிழைத்துக் கொள்வதுமுண்டு. அது அந்தந்தப் பாம்பின் விஷத்தின் தீவிரத்தையும், உடனடியாக மருத்துவம் எடுத்துக்…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
கனவின் வழியாக கண்டுகொள்ளும் தருணம் – உயிர்க்காடு குறுநாவலை முன்வைத்து – ‘முத்துச்சிதறல்’ முத்துகுமார்
இக்குறுநாவலை படித்தவுடன் முதலில் தோன்றியது இது நிகழ்வுகளின் பிரதியா அல்லது பிரதிபலிப்பா என்ற கேள்விதான். பெரும்பாலும் இது போன்ற கேள்விகள் எழுவதற்குக் காரணம் அவை வாசகர்களை ஊடுருவ முடியாத படைப்பாக இருக்கலாம். இது படைப்பாளியின் போதாமையால் மட்டும் நிகழ்வதல்ல, வாசகர் அப்படைப்புக்கு…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
தமிழ் சினிமாவும் மற்போரும் – அபுல் கலாம் ஆசாத்
1966ம் ஆண்டு பொங்கல் வெளியீடாக ஏவிஎம் தயாரிப்பில் ஏம்.ஜி.ஆர். நடித்த ‘அன்பே வா’ வெளியானது. எம்.ஜி.ஆர். படங்களில் எம்.ஜி.ஆரின் ரசிகன் எதிர்பார்க்கும் எதுவும் இல்லாமல் நகைச்சுவையும் காதலுமாக அன்பே வாவின் கதையமைப்பு இருந்தது. ஆனால், அதிலும் ஒரு சண்டைக்காட்சி இடம்பெற்றது. ஆந்திராவின்…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
குற்ற உணர்வு துவங்கி நிபந்தனையற்று சரணடைவது வரை – ‘குட் நைட்’ திரைப்பட விமர்சனம் – பிரியதர்ஷினி ர
நம் மனது எவ்வளவு தூரம் பயணித்தாலும் இறுதியிலோ பயணத்தின் இடையிலோ அல்லது அவ்வப்பொழுதோ எதார்த்தங்களையும் உறவுகளையும் சண்டைகளையும் தேடும் இல்லையெனில் அதன் மீதான ஒரு ஏக்கம் உருவாகும். ‘Into the wild’ எனும் ஆங்கிலத் திரைப்படத்தில் கதாநாயகன் பல மைல் தூரம்…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
மண்ணும், மனிதர்களும் – வருணன்
ராஜேஷ் வைரபாண்டியனின் ‘தேரி’ புதினத்தை முன்வைத்து தமிழ்நாட்டின் எல்லைக்குட்பட்ட நிலப்பரப்புக்குள் குறிஞ்சி துவங்கி பாலை ஈறான ஐவகை நிலங்களுள் பாலையைத் தவிர ஏனைய நிலங்கள் தாம் இருக்கின்றன என்பதே நம்மில் பலருக்கும் இருக்கிற பொதுவான புரிதல். பொதுவாக பாலை என்பது தனி…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
வேண்டுமொரு மலை – ஜெய்சங்கர்
பயணங்களில் சன்னல் வழியே, அங்கொன்றும் இங்கொன்றுமாய் மரங்கள் முளைத்து காய்ந்த புற்கள் சிதறிக் கிடக்கும் சிறிய மலைக் குன்றை, மழை பெய்து இறங்கியத் தடங்கள் தவிர்த்து, மீதி இடமெல்லாம் மரங்கள் வளர்ந்து பரவி நிற்கும் பச்சை மலையை, பசுமை போர்த்திய அடர்த்தியான…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
நுழைவாயில் – மூன்று தகப்பன்களின் கதைவழி ஒரு நிலத்தின் கதை – வருணன்
தகவல்களின் யுகம் நம்முடையது. கடந்த காலம் குறித்த தகவல்களை அடுக்கியெடுத்து கோர்க்கையில் அது வரலாறாக மாறுகிறது. யார் கோர்க்கிறார்கள், எப்படிக் கோர்க்கிறார்கள், எதை எடுக்கிறார்கள், எதனை விடுக்கிறார்கள், எதனை பிறர் அறியக்கூடாதென மறைக்க முயல்கிறார்கள் எனும் செயல்பாடுகளின் வழி, சொல்லபடுகிற அல்லது…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
ALL THAT BREATHES – ப(பா)டம் – கிருபாநந்தினி
இயற்கை (நிலம், நீர், காற்று, ஆகாயம், நெருப்பு) அனைவருக்குமானது என நமது சட்டம் சொல்கிறது. ஆனால் தற்போது இவை வேகமாக தனியுடைமை ஆக்கப்பட்டு, வியாபார நோக்கில் விற்கப்பட்டு வருகின்றன. அதில் மிக முக்கியமானது காற்று. என்ன, காற்று விற்கப்படுகிறதா என்று யோசிக்கிறீர்களா?…
மேலும் வாசிக்க