கட்டுரை
-
இணைய இதழ்
வாசிப்பு அனுபவம்: இதங்களால் நிரம்பியவளின் முத்தச்சர்க்கரை – மீ. யூசுப் ஜாகிர்
ஆசிரியரின் மூன்றாவது கவிதைத் தொகுப்பு இது. ஒரு கவிஞனின் படைப்பு ஒவ்வொரு கவிதைக்கும் மெருகேறிக்கொண்டே இருக்கும் என்பதற்கு ஆசிரியரின் மூன்றாவது கவிதைத் தொகுப்பு சாலச்சிறந்த சாட்சி. ஹைக்கூ கடலில் முத்தெடுத்த கவிஞர் புதுக்கவிதையில் தனித்த அடையாளம் பதித்திருக்கிறார். முன்னுரையில் கவிஞர் மானா…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
நாம் அனைவருமே பாலுத்தேவரின் கன்னங்கள்! – ஸ்டாலின் சரவணன்
“எலிகளுக்கான சுதந்திரத்தைப் பூனைகள் தருமென்று நம்புவதைப் போன்றதுதான் பெண்களுக்கான சுதந்திரத்தை ஆண்கள் போராடிப் பெற்றுத் தருவார்கள் என்று எதிர்பார்ப்பதும்” என்றார் பெரியார். யாரேனும் ஒரு மீட்பர் வந்து விடுதலை பெற்றுத் தருவார் என்று காத்திருக்காமல், பெண்களுக்கான உரிமைகளைப் பெண்களே போராடி பெற்றுத்…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
இந்தியாவின் ரயில்கள் – சரத்
எஸ்.ராமகிருஷ்ணனின் தேசாந்திரி, தமிழில் ஒரு முக்கியமான பயண நூல். அதில், “பயணம் என்பது வீட்டின் வாசலில் இருந்து தொடங்குகிறது…” என்ற ஓர் வரி வரும். ‘வீட்டின் வாசல்’ என அவர் குறிப்பிடுவது, ரயில் தண்டவாளத்தைத்தானோ என்ற ஐயம் உருவாகிறது. அந்த அளவிற்கு…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
இந்தியப் பார்வையில் உலக அரசியல் – எஸ். நரசிம்மன்
‘மு.இராமனாதனிடம் எனக்குப் பிடித்தமானது அவரது எளிமையும் கச்சிதமும்’ – “கிழக்கும் மேற்கும்” நூலுக்கு அணிந்துரை வழங்கியுள்ள சமஸ் இப்படிக் கூறுகிறார். நூலின் ஒவ்வொரு கட்டுரையும் இந்தக் கூற்றை நிரூபிக்கிறது. வெவ்வேறு காலங்களில் எழுதப்பட்ட கட்டுரைகளானாலும் அவற்றின் இலக்கு தெளிவாக இருப்பதால் இந்த…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
ஸ்க்ரீபோ எர்கோ சும் – ரமீஸ் பிலாலி
நேற்றிரவு நண்பர் அப்துல் காதிர் அலைபேசியில் உரையாடினார். பேசிய புள்ளிகளில் சூஃபி காமிக்ஸ் என்பதும் ஒன்று. முஹம்மது அலி வக்கீல் மற்றும் முஹம்மது ஆரிஃப் வக்கீல் என்னும் இருவர் இணைந்து சூஃபி படக்கதை நூல்கள் வெளியிட்டிருக்கிறார்கள். அவற்றில், மவ்லானா ரூமி பற்றிய…
மேலும் வாசிக்க -
சாளரம்
சாலிம் அலி பறவைகள் மற்றும் இயற்கை வரலாறு மையம் – வெ.கிருபாநந்தினி
“உனக்கென்னப்பா காட்டுக்குள்ள இருக்க, ஊர் ஊரா சுத்தற..” என என்னை அறிந்தவர்கள், குறிப்பாக எனது நண்பர்கள் என்னிடம் கூறுவது வழக்கம். “உன்ன நெனச்சு எங்களுக்குப் பொறாமையா இருக்கு” எனக் கூறுவார்கள். நான் அப்படி என்ன வாழ்க்கை வாழ்கிறேன் எனக் கேட்டால்..? நகரம்…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
மூன்றாம் பாலினரின் சுயமரியாதையை முன்மொழியும் “கைரதி-377” – ஜனநேசன்
நூற்றாண்டைக் கடக்கும் தமிழ்ச் சிறுகதை இலக்கியம் வித விதமான பேசுபொருள்களை உள்ளடக்கமாகக் கொண்டு, அவற்றிற்கேற்ப உருவத்தையும், உத்திகளையும் பூண்டு நாளும் தன்னை புதிப்பித்து நகர்ந்து கொண்டிருக்கிறது. உடல் ஊனம் மற்றும் நோய்களான ஆட்டிசம், மறதி, தூக்கமின்மை, ஏமநோய், தீ நுண் கிருமி,…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
கபறினாக்களின் நகரம் – அ.மு.செய்யது
இரண்டு ஆண்டுகள் கிழக்கு ஐரோப்பிய வாழ்க்கை சற்றே இறுக்கமானது. ரஷ்யா, போலந்து, உக்ரைன், பல்கேரியா, லித்துவேனியா, மால்டோவா இதெல்லாம் வேறு உலகம். இப்பட்டியலில் போலந்து கொஞ்சம் வளர்ச்சியடைந்த நேட்டோ நாடு. ஏழை பணக்காரர் ஏற்றத்தாழ்வு குறைவாக இருப்பதால், மக்கள் ஒரே மாதிரியாகத்…
மேலும் வாசிக்க -
சாளரம்
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு: அருணா ஜெகதீசன் விசாரணை அறிக்கை – ஒரு பார்வை – ஜி.செல்வா
“நாங்க என்ன அரசாங்கத்த எதிர்த்தா போராடினோம், ஒரு தனியார் கம்பெனிய தானே எதிர்த்தோம், அதுக்காக என் பிள்ளை மேல் துப்பாக்கி குண்டுகள் ஏன் பாய்ந்தது?” ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கிளர்ந்தெழுந்த மக்கள் எழுச்சியில் பங்கேற்று துப்பாக்கி குண்டுகளுக்குப் பலியான ஸ்னோலினின் தாய்…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
நூற்றாண்டிற்குள் ஒரு பயணம் – அமில்
(சாஹித்ய அகாடெமி வெளியீடான இந்திய சிறுகதைகள் (1900-2000) தொகுப்பு நூலை முன்வைத்து) சாஹித்ய அகாடெமி வெளியீட்டில் வந்துள்ள நூலான ‘இந்திய சிறுகதைகள்’ என்ற நூலை வாசித்தேன். இருபதாம் நூற்றாண்டின் முக்கியமான இந்திய மொழி எழுத்தாளர்களின் கதைகளைத் தேர்வு செய்து தொகுத்திருக்கிறார்கள். இத்தொகுதியை…
மேலும் வாசிக்க