கவிதைகள்- கமலதேவி
-
கவிதைகள்
கவிதைகள்- கமலதேவி
முரண்களின் சமன் என்றைக்கும் அவள் அன்பை மறுதலிப்பவளாகவும், அன்பை யாசிப்பவளாகவும், திருகி நிற்கிறாள். நோக்கி வரும் அன்பை திருப்பிவிடும் காயங்களுடன் அந்த ஆட்டிடையனின் மடியின் கதகதப்பில் சயனிக்கும் ஆட்டுகுட்டி. அன்பின் காயங்களை அறிந்தவனின் தொடுகையில் மீள்கிறது அவள் திருப்பியனுப்பிய அனைத்தும். ***********…
மேலும் வாசிக்க -
கவிதைகள்
கவிதைகள்-கமலதேவி
நிலை தூயது என்பது தனித்தது பயனற்றது ஐயத்திற்குரியது. சில நேரங்களில் ஒவ்வாமையானது. மலையின் உச்சியிலோ மண்ணின் அடியிலோ கடலின் ஆழத்திலோ… அது அந்தியின் முதல் விண்மீன் என மிகவும் தனித்தது. பகலிற்கானதுமல்ல.. இரவிற்கானதுமல்ல.. தூயவை என்றுமே ஒரு குழந்தையின் உறக்கச்சிரிப்பென இந்த…
மேலும் வாசிக்க -
கவிதைகள்
-
கவிதைகள்
கவிதைகள்- கமலதேவி
மண(ன)ம் கனவா? நனவா? கனவாயிருக்க வாய்ப்பெனில் நனவாகவும் அதேவோய்ப்பு. இங்கேதான் வீட்டின் வெளிசந்தில் அவள் கைமுட்டித்தேய நீர்இறைத்த கிணற்றின் முன்னிருக்கும் வாசல்முற்றத்தில்தான்… பழைய கருப்புவெள்ளை திரைப்படத்திலிருந்து எழுந்துவந்த அழகிய கரும்பட்டுச் சேலை நாயகியைப் போல நிற்கிறாள். காதோரத்தில் வழிந்து கலைந்த நீள்கூந்தல்…
மேலும் வாசிக்க