கவிதைகள்- க.சி.அம்பிகாவர்ஷினி
-
கவிதைகள்
க.சி.அம்பிகாவர்ஷினி கவிதைகள்
1.வேடிக்கை அருகாமைச் சுவர்கள் திறந்துகொள்கிறபோது நின்று வேடிக்கை பார்க்க கடைவீதியின் பழக்கடையொன்று கிடைத்துவிடுகிறது உடன்வந்தவராய் கைகாட்டிவிட்டு கடை மூலையில் சிக்னலாகிப் போகிறேன் வெங்காயங்களைப் புடைக்கும் கிழவி சட்டென்று கண்காட்ட அவள் கண்களில் உரிந்த சிறு வெங்காயங்கள் ஒரு பொம்மையாவது வாங்க வேண்டும்…
மேலும் வாசிக்க -
கவிதைகள்
க.சி.அம்பிகாவர்ஷினி கவிதைகள்
உப்புக் கண்டங்களுக்கும் நினைவிருக்கும்… பர்தாவினுக்குள் நுழைந்துவிட்ட சகோதரிகளோடு மூன்றாவதாய் அமர்கிறேன் அவர்களிடம் திராட்சைப்பழங்கள் கொறிப்பான்களாக ஒருவர் கை ஒருவராக மாறிக்கொண்டேயிருக்க வாப்பா பின்னிருந்து குரல் கொடுக்கிறார் பெரிய ஹூசைபா..என்றவாறே ஒவ்வொரு உருண்டையாகத் தோன்றிய திராட்சைப் பழங்களுக்கிடையே ஓரத்திலமர்ந்திருக்கும் என்னை இடித்துத் தள்ளிவிடப்…
மேலும் வாசிக்க -
கவிதைகள்
கவிதைகள்- க.சி.அம்பிகாவர்ஷினி
நிழலில் நிற்க விரும்பவில்லை… மரக்கன்றுகளைப் பார்க்க வேண்டும் சுற்றி வளைத்துத்தான் போகவேண்டும் பெயருக்கு ஒன்றாகவாவது மலர்ந்திருப்பதைத் தேடுகிறேன் பெட்டைக் கோழியோன்று வழியில் நிற்கிறது தொட்டியில் படர்ந்திருக்கும் பச்சை மலர்களைக் காணவேண்டும் பெயர் தெரியவில்லை தெரிந்துகொள்ள வேண்டும் பெட்டை வழிவிடவேண்டும் அது எச்சமிடுகிறது……
மேலும் வாசிக்க