கவிதைகள்- க.ரகுநாதன்

  • கவிதைகள்

    கவிதைகள் – க.ரகுநாதன்

    வீடு எனப் பெயரிட்ட கட்டிடம் மஞ்சள் உடலில் சிவப்பு செவ்வகங்களும் ஒடிந்துபோய் ஒரு நூலில் தொங்கும் கொம்பும் கொண்டு கதவிடுக்கில் படுத்திருக்கிறது ஒட்டகச்சிவிங்கி எனப் பெயரிடப்பட்ட பப்பு. கைகளில் நடனமும் கால்களில் உதை அசைவுகளும் கண்களில் சிரிப்பும் காட்டி ஒரு கண்ணை…

    மேலும் வாசிக்க
  • கவிதைகள்

    கவிதைகள்- க.ரகுநாதன்

    ஆறு இலக்க எண் உன் முகநூல் கணக்கு எதுவென்று தேடியதில்லை. இன்ஸ்டாவில் உன் ஐடி என்ன? மொபைல் எண்ணே இல்லை என்றான பின் வாட்ஸ் அப்புக்கு வாய்ப்பே இல்லை. ட்விட்டரிலோ எனக்கு கணக்கில்லை. டெலிகிராமில் இருப்பாயோ? ஆடி மகிழ்ந்து விடியோ போடும்…

    மேலும் வாசிக்க
  • கவிதைகள்

    கவிதைகள்- க.ரகுநாதன் 

    கவிஞனை காயப்படுத்துவது எப்படி? ஒரு கவிஞனை காயப்படுத்துவது எப்படி என்பது ஒரு எழுத்தாளனைக் காயப்படுத்துவது எப்படி என்பதை அறிவதைப் போல் அவ்வளவு கடினமானது அல்ல. எழுத்தாளனின் படைப்பை வாசிக்கிறீர்கள் அட்டைகளுக்கிடையே பக்கங்களுக்கிடையே பத்திகளுக்கிடையே வரிகளுக்கிடையே எழுத்துகளுக்கிடையே இன்னும் எழுதாத அல்லது வெளுத்த…

    மேலும் வாசிக்க
Back to top button