கவிதைகள்- ரேவா
-
கவிதைகள்
கவிதைகள்- ரேவா
நம்பிக்கொண்டதின் உள்ளொளிக் கூடு இருப்பதாய் காண்பித்த ஒத்துழைப்பு அத்தனை உறுதியாக இல்லாத தோற்றத்தால் பிழை கூட்டி நயம் செய்கிறது காத்திருப்பின் பெயராகி இருப்பு கரைகிற காலத்தின் மேல் எழுதிக்கொண்ட வாத்சல்யத்தின் இருமுனை வழிக்குள் பிறழ்கிற இடைவெளி தூக்கிச் சுமக்கிறது நம்பிக்கொண்டிருந்த தோள்…
மேலும் வாசிக்க -
கவிதைகள்
கவிதைகள்- ரேவா
கூட்டுப் புழு சொல் மனம் அவிழாக் கிளை பற்றிப் பற என்கிறது வேகம் நிதானம் பற்றும் கிளையால் துளிர்க்கும் மனமாகி அவிழென்கிறது அர்த்தம் இரண்டின் கூடடையும் கனத்தை கணம் கணமாய் நீட்டிக்கிறது காற்று இருப்பதற்கான சாத்தியங்ககளோடு ************ நிழல் அறியும் பொழுது…
மேலும் வாசிக்க -
கவிதைகள்
கவிதைகள்- ரேவா
1. சிறகுள்ள உயிர்க்காடு வெளிச்சமாக்கிக் கொடுக்கும் விலகல் நிரந்தரத்தின் சொல் அறையை நோட்டம் விடுகிறது அர்த்தங்களின் அறை நுழைய சென்று திரும்பும் மனம் மனம் திரும்பச் செல்லாத வழியாகிடும் பயிற்சிக்குப் பழக்க நிற்கிறோம் கால் கடுக்கக் கடுக்க முன் சொன்னவை முதல்…
மேலும் வாசிக்க -
கவிதைகள்- ரேவா
1. இடுகுறியெனும் இயலாமைக் களஞ்சியம் * இதற்குமேல் சொல்ல ஒன்றுமில்லை குறீயீட்டு மௌனம் கொன்று குவிக்கிற ஓராயிரம் அர்த்தப் பிரேதத்தின் முன் மண்டியிடுகிற மனமாய் இருக்கிறது உன் தேவை காடள்ளி கனலள்ளி நீரற்று வெறும் வாய் நிறைக்கும் காற்றின் களமாகி நிலம்…
மேலும் வாசிக்க -
கவிதைகள்
கவிதைகள்- ரேவா
1. வினையெழுப்பும் அசைவின் தொடக்கம் * பலனை எதிர்பார்க்கிற பந்தத்தில் பற்றுதலென்பது பட்டாம்பூச்சி விளைவு சிறு அசைவு நகரச் செய்யும் மலையின் கனத்தை வேடிக்கை பார்க்கிற கண் வாங்கித் தருகிறது கவனிப்பு சிறுநகையோ குறுமனமோ கொடுத்துப் போகாத வாத்சல்யத்தைப் பங்கு வைக்கிறது…
மேலும் வாசிக்க