கவிதைகள்

  • இணைய இதழ்

    சவிதா கவிதைகள்

    விடைபெற்ற பின் வாழ்வின் மொத்தங்களும் இச்சிறு திரியில் வழியும் ஒளிக்கெனவே ஒற்றை மலரின் ஈரத்துக்கெனவே இன்னும் பொருந்திய உதட்டில் ஒட்டியிருந்த கண்ணீர்த்துளிக்கு நெடுநேரம் வெளியில் நிறுத்திய பின் உள் அழைத்துக்கொண்ட கனிவுக்கு தெறித்த கடைசி பட்டனுக்கு விம்மும் இதயத்தின் ஆற்றாமைக்கு நீண்ட…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ்

    அய்யனார் ஈடாடி கவிதைகள்

    கிருதுமாநதி இழுத்து வந்த மணல் முகடுகளில் ரீங்காரமிட்ட பெருங்கைகளிலிருந்து தப்பி வந்த கண்ணாடி வளையல்களின் பூவண்ணச் சிதறல்கள் நீரற்றுக் கிடந்த நதி நீர் திரளும் பூ நெருப்பாய் பூக்கையில் பூவரசமரத்திலிருந்து அலைக்கழிக்கிறது ஒற்றைக்கால் அக்காக்குருவி வளவிக்காரியாக. *** பூச்சட்டியில் பூத்து விழும்…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ்

    ராணி கணேஷ் கவிதைகள்

    தேநீர் சுவை மழையினூடான பின்னிரவு பயணத்தின் நடுவில் சாரலைச் சுமந்தபடியே நான் பருகிய தேநீரின் சுவையை ஒரு அதிகாலைப் பொழுதில் பனி படர்ந்த இருளில் குளிர்காற்றினை ஸ்பரிசித்தபடியே சுவைத்திருக்கக் கூடும் நீயும் புகைப்படங்களில் தங்கிவிட்ட அந்தப் பொழுதும், குடிசைக்கடையும் இன்னும் அங்கேயே…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ்

    நந்தாகுமாரன் கவிதைகள்

    குடுகுடுப்பையை இசைக்கும் வார்த்தைகள் இசையின், ‘மைக்ரேன்’ இசையின், ‘மைக்ரேன்’ தன் தாண்டவத்தைத் துவங்கிவிட்டது இரைச்சலுக்கும் இன்னிசைக்கும் இடையே போர் காதுகளின் கால்வாயில் மௌனத்தின் திரவம் தடம் புரண்டுவிட்டது வாதையின் குமிழ் உடையும் பாதையில் தலை தனக்கான போதையில் உடல் நீங்கி முண்டத்தின்…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ்

    பாலைவன லாந்தர் கவிதைகள்

    துற்சகுனத்து இரவில் மோதும் ஒளியின் முதற்சாயல் உடைந்து தெறித்த பொம்மையின் கை தரையில் மோதி சுக்குநூறாகச் சிதறியபோது கைவிடப்பட்ட பிள்ளைகளின் முகங்களென அறைமுழுக்கப் பரவியது கை அற்ற பொம்மையை நாடியது கைவிடப்பட்ட இன்னொரு கை. **** பைன் மரத்தின் தடித்தகிளையொன்றில் சணல்…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ்

    தாமரைபாரதி கவிதைகள்

    வலியின் வண்ணங்கள்  ஒளிரும் கோடி விழிகளால் நீர்மை பொங்கும் செந்திரவத்தைப்  பொழிகிறது  உடல் செம்மறிகள் ஒதுங்கும் மரத்தடி நிழல் போல நான் நனைந்துகொண்டிருக்க தோல் நனையா செம்மறியாக அது  மட்டும் சந்தேகத்தின் கண்களைச் சுழல விடுகிறது எத்துனை சிறிய  பொருளையும்  விடுவதாயில்லை ஊதிப் பெருக்க ஒரு துளி போதுமே காயத்தின் அளவே கடும் வலியின் அளவுமென்கின்றன மருந்தின் தாதுக்கள் வலியின்  குணமறியாத விரிசல்களில் வழிந்தோடுகிறது நாள் பட்ட காயத்தின் குருதி உணர்வை ஓர்  ஓவியமாய்ப்  பார்க்கும் ஐயத்தின் கண்களைத்தான் எவ்வளவு நேரம் பொறுப்பது அச்சத்தின் விழிகளுக்கு ஒரு துண்டு புலால் போதும் புலன்கள் மரிக்க தூர மலையின் வீழருவியில் நனைகிறேன் கசடைக்  கழுவிச் …

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ்

    ச. சக்தி கவிதைகள்

    பட்டாம்பூச்சிகளை பிடிப்பதே வேலையாகக் கொண்ட தன் ‌மகளிடம் ஒரு செடி இருக்கின்றது ‌ அதில் நிறைய பூ இருக்கின்றது அவள் குலுங்கி குலுங்கிச் சிரிக்கிறாள் பூ பூத்துப் பூத்து குலுங்குகிறது படை சூழப் பறந்து வந்து அமர ஆரம்பிக்கின்றன பட்டாம்பூச்சிகள் அவள்…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ்

    தேன்மொழி அசோக் கவிதைகள்

    சாயல் நதியில் புகுந்த அந்திகாவலனைத் தன் உள்ளங்கையில் சிறை பிடிக்க எண்ணுகிறாள் என் சேட்டைக்காரச் சிறுமி ரெட்டைச் ஜடை நனையாமலும் முழுக்கால் பாவாடையை அரைக்காலுக்காக்கி மெல்ல மெல்ல இறங்கி ஜடையிலிருந்து நீர் சொட்டச் சொட்ட கை நிரம்ப நதி நீரை அள்ளுகிறாள்…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ்

    லஷ்மி கவிதைகள்

    குரல்கள் பெரும் சனங்களின் வதைகள் நடக்கும் பொழுதெல்லாம் உங்கள் குரல்கள் என்னை அலைகழித்துக்கொண்டேயிருக்கின்றன தலையீடுகளற்ற பெருவெளியில் என் குரல் உயர்த்த விரும்புகின்றேன் என்னால் இயலவில்லை குரலெழுப்ப முனையும் நேரங்களில் என் முதுகெலும்புகள் முறிந்துவிடும் சத்தம் கேட்கின்றது குரலை சில கரங்கள் அழுத்திப்…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ்

    திருமூ கவிதைகள்

    தீ ‘உன் கொள்கையையும் கோட்பாட்டையும் புரட்சியையும் புளிசோத்தையும் தூக்கிக் குப்பையில் போடு’ என்றார்கள் போன இடங்களிலெல்லாம் தூக்கிப் போட்டேன் அது பற்றித் திபுதிபுவெனத் தீயாய் எரிகிறது. **** அரசியல் போலி எனக்கு எந்தக் கொள்கையும் கோட்பாடும் கிடையாது ஆனால், ஒன்றே ஒன்றுமட்டும்…

    மேலும் வாசிக்க
Back to top button